பா.க 10 வாடிய மனசுக்கு வசந்தம்...

பா.க 10 வாடிய மனசுக்கு வசந்தம்…

No referring post found.

இது பார்த்திபன் கனவு தொடர்கதையின் 10-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
தருணுடைய விபத்துக்கு பிறகு, அவனை ஓரளவுக்கு பாதுக்காபாக வைக்க, தருணுடைய workload-ஐ பகிர்ந்துக்கொள்வது பற்றி விவாதம் நடக்கிறது. யாரும் அதற்கு முன்வராத சூழ்நிலையில், அஷ்வின் தருணுடைய வேலைப்பளுவை எடுத்துக்கொள்ள சம்மதிக்கிறான். அலுவலகத்து Cafeteria-ல் பார்த்திபன் Gay couple-ஐ மிரட்டுவதை கண்டிக்கும் அஷ்வினுக்கும், பார்த்திபனுக்கும் மோதல் வெடிக்கிறது. Flashback-ல் நவீன் மீது உள்ள கிறக்கம் காரணமாக, அவனுடன் house sharing-க்கு மாறிய பார்த்திபனுக்கு ஏமாற்றங்கள் அணிவகுக்கின்றன. போதாக்குறைக்கு நவீன் தன்னை sex மூலம் manipulate செய்ததை நினைத்து பெருமூச்சு விடுகிறான்.

அர்ணாவின் நினைவுகளில் சாப்பாட்டு தட்டில் பார்த்திபன் விரலால் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறான். “ஏங்க… சாப்பிடுறப்போ நினைப்பு எங்கே இருக்கு?” என்று சீதா பார்த்திபனின் தோளை செல்லமாக தட்டினாள். பார்த்திபன் சீதாவை நிமிர்ந்து பார்த்தபோது அவளுடைய அக்கறையில் அவனுக்கு குற்ற உணர்ச்சி உறுத்தியது. பார்த்திபன் சீதாவின் மீது சாய்ந்தான். “இல்லைம்மா.. office tension.. திடீர்னு நடந்த accident-னால எதிர்பாரா விதமா project-ல resource பற்றாக்குறை… அதை சமாளிக்க தயாரா இல்லாததால் ஒரே யோசனையா இருக்கு…” என்று பெருமூச்சு விட, சீதா அவன் தலைமுடியை அன்பாக கோதினாள்.

சீதா “விடுங்க.. இதுவும் கடந்து போகும். உங்க management கிட்டே எப்பவும் backup resources வேணும்னு cut & right-ஆ சொல்லிடுங்க…” என்று அவன் தட்டை எடுத்து, தோசையை பிய்த்து சட்னி தொட்டு பார்த்திபனுக்கு ஊட்டினாள். பார்த்திபன் அவளது அன்பில் நிலைகுலைந்தான். தனக்குள்ளே இவ்வளவு பெரிய அழுக்கை வைத்துக்கொண்டு, அஷ்வினிடம் தான் பெரிய யோக்கியன் மாதிரி பொய் வேஷம் போட்டது அசிங்கமாக இருந்தது.

அடுத்த நாள் காலை… பார்த்திபன் அலுவலகத்தில் நுழைந்ததும் முதலில் அவன் கண்ணில் பட்டது அஷ்வின் மற்ற team member-களிடம் தருணின் work list items-ங்களின் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்த காட்சி. அஷ்வின் தருணுடைய work list items-ஐ எடுத்துக்கொள்வதாக சொன்னது அவனுடைய பெருந்தன்மை என்றாலும், அது குறித்த எந்த official communication-ம் இல்லை. எல்லாமே unofficial & offline தான். தன் மீதுள்ள கோபம் அஷ்வின் காரணமாக தருணுடைய வேலையை நான் ஏன் செய்யவேண்டும் என்று தோளை குலுக்கிவிட்டு நடந்தால் கூட பார்த்திபனால் ஒன்றும் செய்ய முடியாது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...

ஆனால் தன்னை வெறுத்த தருணுக்காக இல்லை என்றாலும், பார்த்திபனுக்கு கொடுத்த வாக்குக்காக அஷ்வின் தருணுடைய வேலையை எடுத்துக்கொள்வதை பார்த்ததும் பார்த்திபனுக்கு மீண்டும் குற்ற உணர்ச்சி தலை தூக்கியது. உடனே சென்று அஷ்வினை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றினாலும், அனைவரின் முன்னால் scene ஆகிவிடும் என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

பார்த்திபனுக்கு அர்ணாவுடன் ஆன sex மிகவும் awesome ஆக தோன்றியதற்கு அது ரொம்ப நாளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு என்பதாலா அல்லது அவன் ஆராதித்த கட்டுடல் கூட படுத்த பரவசமா அல்லது அவனுக்கு மிகவும் பிடித்தவனுடன் கொண்ட உடலுறவு என்பதாலா என்று பார்த்திபன் மண்டையை உடைத்துக்கொண்டதிலேயே அந்த வார இறுதி கழிந்தது. அலுவலகம் வந்த பார்த்திபனின் கண்கள் அர்ணாவை தேடியது. கொஞ்ச நேரம் கழித்து வந்த அர்ணாவ் பார்த்திபனை பார்த்து வெறும் புன்னகைத்து கடந்து சென்று தன்னுடைய அன்றைய பொழுதை துவக்கினான்.

பார்த்திபனுக்கு இது முதல் முழுமையான உடலுறவு அல்லவே… கடந்த கால அனுபவங்களும், முன்பின் தெரியாத அந்நியர்களுடன் நடத்திய sexual encounters-களும் பார்த்திபனின் மனதை ஓரளவுக்கு மரத்து போக செய்திருந்தது. அதனால் அர்ணாவுடன் நடந்த உடலுறவு வெறுமனே ஒரு one night stand ஆக இருந்தாலும் பரவாயில்லை என்று தன்னை தேற்றிக்கொண்டான். அலுவலகமும், பார்த்திபனும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த சமயம் அர்ணாவ் பார்த்திபனுக்கு அருகில் இருந்த காலி chair-ஐ இழுத்துப்போட்டு உட்கார்ந்தான்.

பார்த்திபன் நிமிர்ந்து பார்த்தான். அர்ணாவ் யார் கவனமும் தங்கள் மீது விழாத அளவுக்கு இயல்பாக பார்த்திபனின் தொடையில் இருந்த அவன் கையை மென்மையாக பற்றினான். பார்த்திபனுக்கு லேசான பதைபதைப்பிலும் கூட மயிர்கூச்செறிந்தது. அர்ணாவ் “Friday night was wonderful… Thanks!” என்று சட்டென்று பார்த்திபனின் கையை எடுத்து முத்தமிட்டான். பார்த்திபன் திடுக்கிட்டு திரும்பி பார்த்தான். அர்ணாவ் “உனக்கும் சந்தோஷமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்… man! I just… just couldn’t get over you… thinking of the fuck all over the weekend..” என்று இன்ப அவஸ்தையில் வார்த்தைகளை கோர்வையாக வெளிப்படுத்த முடியாமல் பார்த்திபனின் கையை இன்னும் இறுக்கமாக கோர்த்து கொண்டு நெருங்கி உட்கார்ந்தான்.

பார்த்திபன் “Same feelings here… அர்ணாவ்! நானும் weekend முழுசும் அதையே நினைச்சிட்டு இருந்தேன்…” என்று புன்னகைத்த போது, அது அவன் மனது நிறைந்து வெளிப்படுத்திய நிஜமான உணர்ச்சி தான் என்பது அர்ணாவுக்கும் புரிந்தது. கொஞ்ச நேரம் இருவரும் மௌனமாக பார்வையாலேயே புணர்ந்தபடி அடுத்தவர்களது விரல்களை தேய்த்து தேய்த்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அர்ணாவ் எழுந்து பார்த்தியின் பின்னால் நின்று குணிந்து “Glad to hear that.. பார்த்தி! I am sure that we should do this more often…” என்று கிசுகிசுத்துவிட்டு, பார்த்திபனின் தோளில் முத்தம் வைத்துவிட்டு, அதை தட்டி கொடுத்துவிட்டு துள்ளலான நடையுடன் நகர்ந்தான். பார்த்திபன் அர்ணாவின் இறுக்கமான khaki pant-ல் உருண்டு திரண்டிருக்கும் பின்னழகை ரசித்தபடி அமர்ந்திருந்தான்.

Just ஒரு கேள்வி...

உங்களுக்கு DILF (Daddy I like to fuck) என்று சொல்லப்படும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மீது ஈடுபாடு உண்டா?

View Results

Loading ... Loading ...

அர்ணாவ் தான் சொன்னது வெறும் சம்பிரதாயமான சொல் இல்லை என்று நிரூபித்தான். அர்ணாவ் தனக்கு out of league என்று பார்த்திபன் கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மை சீக்கிரமே மறந்து போகும் அளவுக்கு அர்ணாவ் அன்பாக இருந்தான். பார்த்திபன் தன் சொந்த ஊருக்கு போகாத வார இறுதிகளில் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை இரவையும், அடுத்த நாள் பகலையும் அர்ணாவ் வீட்டில் சந்தோஷமாக கழித்தான். அர்ணாவின் பெற்றோருடன் பார்த்திபன் எளிதாக கலந்தான். சில சமயம் ஊருக்கு கூட போக தோன்றாமல், ஏதாவது காரணம் சொல்லி டபாய்த்து, அர்ணாவ் வீட்டில் அவன் குடும்பத்துடனும், இரவில் உடைகள் இன்றி அர்ணாவுடன் திகட்ட திகட்ட காமத்துடனும் சந்தோஷமாக இருந்தான். பட்டுப் போயிருந்த பார்த்திபனின் மனதில் மீண்டும் பச்சை துளிர்கள் முளைத்தன.

மாலை இருட்ட ஆரம்பித்து விட்டது. அலுவலகத்தில் அனைவரும் ஒவ்வொருவராக வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். அஷ்வின் தான் printout எடுத்து வைத்திருந்த தருணின் worklist item-களை புரட்ட ஆரம்பிக்கிறான். பார்த்திபனிடம் தான் ஒத்துக்கொண்டது போல தருணுடைய வேலையை கையில் எடுக்கிறான் போல. பார்த்திபன் அங்கு இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அவனுக்கு அஷ்வினை மட்டும் இருந்து வேலை செய் என்று சொல்லிவிட்டு கிளம்ப மனசில்லை. ஆனால் இருவர் மட்டும் தனிமையில் இருக்கப்போகும் uncomfortable தருணங்களை நினைத்து கொஞ்சம் பயமாக இருந்தது. இருந்தாலும் தன் மனசாட்சிக்காக, பார்த்திபனும் தன் வேலையை தொடர்ந்தான்.

நேரம் சென்றது. இப்போது ODC-யில் பார்த்திபனும் அஷ்வினும் மட்டுமே உள்ளனர். பார்த்திபனுக்கு செய்ய வேண்டிய வேலை எதுவும் பெரிதாக இல்லை என்பதால் எதையாவது website-களை browse பண்ணலாமா என்று பொழுதை கஷ்டப்பட்டு ஓட்டிக்கொண்டிருந்தான். அஷ்வின் பார்த்திபன் என்ற ஜீவன் அங்கு இருப்பதையே கண்டுக்கொள்ளாமல் தன் வேலையை தொடர்ந்தான்.

இரவு பத்து மணி ஆகியிருந்தது. அஷ்வின் தன் laptop-ஐ shutdown செய்துவிட்டு, தன் பொருட்களை சேகரித்துக்கொண்டு பார்த்திபனை சட்டை செய்யாமல் கிளம்பினான். “இவனுக்காக நான் இங்கே இருக்கேன்… என்ன தான் கோபமா இருந்தாலும், என்னை ஒரு மனுஷனா கூட acknowledge செய்யாமல்…” பார்த்திபனுக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கு ஏறியது. பார்த்திபனுக்கு கோபத்தில் தாடை இறுகியது. வேகமான பெருமூச்சுடன் laptop-ஐ shutdown செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.

இந்த பார்த்திபன் கனவு இன்னும் தொடரும்...

இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?


* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 17/07/2026
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 2 Votes 3

Your page rank:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA

Free Sitemap Generator
Scroll to Top