அடுத்த நாள் காலையில் "கண்ணு... நேரமாச்சுடா... எழுந்திரு" என்ற அம்மாவின் குரல் எங்கோ கிணற்றுக்கடியில் இருந்து கேட்பது போல இருக்க, கஷ்டப்பட்டு கண்ணை திறந்தான் ரவி. தொடர்ந்து மூன்று முறை கையடித்ததில் தொடையும் கால்முட்டிகளும் வின்னென்று வலித்தன. சுயஉணர்வு வந்த சில நொடிகளில் எல்லாம் மீண்டும் ரமேஷ் அவன் ந...
Read More »Blog Archives
03. நினைக்க தெரிந்த மனமே
அடுத்த நாள் காலையில் ரவி குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு ரமேஷ் வீட்டுக்கு சென்றபோது அனைவரும் கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தார்கள். அந்த பரபரப்பில் ரவிக்கு ரமேஷின் கவனத்தை எதிர்பார்ப்பது அநியாயம் என்று தெரிந்ததால் அவன் ரமேஷின் எதிரில் செல்லாமல் தவிர்த்து வந்தான். வேனில் பாத்திரங்களை எல்லாம் மற்ற உறவின...
Read More »02. வெயிலோடு விளையாடி…
"தம்பி! நீ என்னை மாசு விட்டுல விட்டுட்டு உன்னோட சோலிய பார்க்க போறதுன்னா போ... கிடா குட்டி பாக்க கவுண்டர் காட்டுக்கு போகோனும்.." வண்டியில் பின்னாடி உட்கார்ந்திருந்த அப்பா சொன்னது எதுவும் ரவிக்கு உரைக்கவில்லை. ரமேஷ் தன்னிடம் தான் ஊருக்கு வருவதை பற்றி சொல்லாதது அவனுக்கு முதலில் கோபமாக இருந்தது. பின்னர்...
Read More »01. இதுவரை எங்கிருந்தாய்?
"எப்படிடா இருக்கே மாசு?" ரவியின் அப்பா அவரது நெருங்கிய நண்பரை கட்டியணைத்தபோது ரவிக்கு அவரது அன்பை உணரமுடிந்தது. "மாசு" என்கிற மாசிலாமணி மாமாவும் ரவியின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். மாசு மாமாவின் பையன் ரமேஷ் ரவியை விட 4-5 வருடங்கள் பெரியவன் என்பதால் இவனுக்கும் ரமேஷுக்கும் பெரிதான நட்பு என்று இல்லை...
Read More »