"குட்டி.... கையை அசைக்காத. கொஞ்சம் பொறுத்துக்கோ... தலையாணி வக்கிறேன்..." பிரபாகர் ஜெய்யை சோஃபாவில் உட்காரவைத்து அவன் கைக்கு தாங்கலாக டீப்பாயில் வனஜா எடுத்துவைத்த தலையாணிகளை அடுக்க ஆரம்பித்தான்.…
மேலும் படிக்கஉயிரில் கலந்த உறவே
சிறிய வயதில் எலியும் பூனையுமாக எதிரிகளாக திரிந்த நெருங்கிய உறவினர்களான ஜெய்யும் பிரபாகரும் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது எதிர்பாராமல் காதல் உருவாகிறது. நாளடைவில் ஒருவரி மற்றொருவர் உயிருக்கு உயிராக காதலிக்கும் அவர்களிடையே சமுதாய கட்டமைப்பு வில்லனாக வர, எப்படி அவர்கள் அதை எதிர்கொள்கிறார்கள் என்ற கதை. இது கிட்டத்தட்ட எனது சொந்த வாழ்க்கை கதை என்று சொல்லலாம். அதோடு சில கற்பனைகளையும் சேர்த்து எழுதப்பட்ட தொடர்.
கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்:
ஜெய்: ஜெய் சம்பத்
பிரபாகர்: ‘இனிகோ’ பிரபாகர்
அஞ்சலி: அஞ்சலி
ராஜி: ரெஜினா
ஜெய்யின் பெற்றோர்கள்: ‘ஆடுகளம்’ நரேன், ‘பசங்க’ சுஜாதா
பிரபாகரின் பெற்றோர்கள்: ஜெயபிரகாஷ் மற்றும் சாரதா
மொத்த அத்தியாயங்கள்: 25
நிலை: கதை முடிவுற்றது
"அஞ்சலி! என்னோட புளூ டூத் ஸ்பீக்கர்ல ஏதோ பிராப்ளம்... நான் அதை போஸ் அதாரைஸ்டு சர்வீஸ் செண்டருக்கு எடுத்துட்டுப்போறேன்.... நாளைக்கு யூகே விஸாவோட பயோமெட்ரிக்குக்காக நீ வி.எஃப்.எஸ்…
மேலும் படிக்க"பிரபா! போகலாமாடா?" வண்டியின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியவாரே வாசலில் இருந்து ஜெய் கத்திக்கொண்டிருந்தான். மனசுக்குள் "ஒவ்வொரு தடவையும் இவனை ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லி கூட இழுத்துட்டு வர்றதுக்குள்ள…
மேலும் படிக்க"டாய்... நீ உன் ஆள் கூட கடலை போடப்போறே... நான் உன் கூட வந்து என்ன பண்ண... நான் வரலை... என்னை போற வழியிலே ஜிம்-ல இறக்கிவிட்டுட்டு…
மேலும் படிக்கஜெய் தன் office cubicle-ல் பரபரப்பாக வேலை செய்துக்கொண்டிருந்தபோது MS Outlook notification திரையின் மூலையில் இருந்து எட்டிப்பார்த்து கண்ணடித்தது. புது email வந்ததற்கான அறிகுறியாக email…
மேலும் படிக்க"ரெண்டு Iced Horchata Latte, ஒரு Cappuccino அப்புறம் ஒரு Frappe... " பவ்யமாக ஆர்டரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெயிட்டரிடம் சொல்லிவிட்டு, எதிரில் இருந்த அஞ்சலியை பார்த்து "வேற எதுவும்…
மேலும் படிக்க"அம்மா இப்போ எல்லாம் பன்னீர் சோடா கிடைக்குதா?" - எல்லோரும் டைனிங் டேபிளில் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இந்த ஜெய் கேள்வியை எழுப்பினான். "எங்கேடா... இப்போ எல்லாம்…
மேலும் படிக்க"என்னடா இது புது பழக்கமா.... அவ்வளவு பசியாடா?" அம்மா தோசைக்கல்லில் தோசை சுட்டுக்கொண்டிருக்க, அடுப்பு திட்டில் ஜெய் உட்கார்ந்துக்கொண்டு கல்லில் இருந்து நேரடியாக எடுத்து தோசையை சுடச்சுட…
மேலும் படிக்ககார் ஹாரன் சத்தம் கேட்டு வனஜா எழுந்து வந்து வராண்டாவின் கதவை திறந்தபோது கார் காம்பவுண்டுக்குள் ஏற்கனவே வந்து, அதிலிருந்து ஜெய்யும் பிரபாகரும் ஆளுக்கொரு பக்கமாக இறங்கியிருந்தார்கள்.…
மேலும் படிக்கஇப்போது தனசேகர் ஜெய் மற்றும் பிரபாகரின் கண்களை பார்க்கமுடியாமல் சங்கடத்தோடு ஜன்னலுக்கு வெளியே -ல் வேகமாக போய்க்கொண்டிருந்த வாகனங்களை பார்த்தபடியே பேசினார். அவர் குரலில் ஒரு மெல்லிய…
மேலும் படிக்க