Home தொடர்கதைகள் உ.க.உறவே 02. ராத்திரி பொழுது ரகசியம் எதற்கு..

உ.க.உறவே 02. ராத்திரி பொழுது ரகசியம் எதற்கு..

by காதல்ரசிகன்
10 minutes read
A+A-
Reset
இது உயிரில் கலந்த உறவே தொடர்கதையின் 2-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
சிறிய வயதில் இருந்து பரம எதிரிகளாக இருக்கும் ஜெய்யும் பிரபாகரும் சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் போது ஓரினக்கவர்ச்சியின் ஈர்ப்பு வலுவாக இழுக்கிறது. பகை எல்லாம் பனி போல விலகி இருவரும் தீப்பிடிக்க தீப்பிடிக்க உடலுறவு கொள்கிறார்கள். வெள்ளை கஞ்சியோடு இருவருடைய மனசுகளும் பரிமாறப்படுறது. இனி தான் ஆரம்பமே!!!
Just ஒரு கேள்வி...

கதையில் கில்மா படங்களை மறைத்துவிட்டு, வெறும் text மட்டும் படிக்கும் வசதியை உபயோகிக்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

வெள்ளிகிழமை மாலை டிராஃபிக்கில் தத்தி தத்தி வீடு வந்து சேர்ந்தபோது அம்மா, காஃபி ஆற்றி கொடுத்தபடியே “நான் உன் ரூம் wardrobe-ல இருந்த என்னோட பொருளை எல்லாம் அப்பா ரூமுக்கு மாத்திட்டேன். நாளைக்கு பிரபாவும், மாமாவும் வருவாங்க… அவன் உன் கூட உன்னோட ரூம்ல தான் தங்குறான்… அவனோட பொருளை எல்லாம் வச்சுக்க நீயும் கொஞ்சம் இடம் ஒழிச்சு குடேன்..” என்று சொல்லிவிட்டு காஃபி டம்ப்ளரை பக்கத்தில் வைத்துவிட்டு சென்றார்.

“ஏன்! நான் தெருவிலே போய் படுத்துக்குறேன்.. அவனை முழுசா என்னோட ரூமை எடுத்துக்க சொல்லேன்… வசதியா போயிடும்” என்று ஜெய் இரைந்தான். என்ன சத்தம் என்று அப்பா அறைக்குள்ளிருந்து எட்டிப்பார்க்க “எப்படியும் பழைய சம்பளத்துல இருந்து 30-50% அதிகமா வாங்கிட்டு தான் இந்த ஊருக்கு வர்றான்… அப்படியும் வீட்டு வாடகை காசு மிச்சம் பிடிக்கனுமோ அவனுக்கு…. போகும்போது காசை மூட்டை கட்டியா எடுத்துட்டு போறாங்க?” என்று ஜெய் ஆவேசமாக கத்த, அப்பா அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். ஜெய் அதிர்ச்சியில் விக்கித்து அவரை தேங்கிய கண்ணீருடன் மிரட்சியான கண்களில் அவரை பார்க்க “போனா போகுதுன்னு விட்டா என்ன ரொம்ப பேசுறே? நாளைக்கு அவன் வர்றப்போ இப்படி ஏதாச்சும் அலப்பறை பண்ணுனே அப்புறம் கொன்னு புதைச்சுடுவேன்.. ஜாக்கிரதை” என்று சாமியாடிவிட்டு போனார். ஜெய் கன்னத்தை தடவிக்கொண்டு “அடி ரொம்ப பலமாயிருக்கே! நாம கொஞ்சம் ஓவரா தான் நடிச்சிட்டோமோ?” என்று நினைத்து கன்னத்தை தடவிக்கொண்டு ரூமுக்கு போனான்.

Random கதைகள்

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.Blog Image

வழக்கமான ஞாயிற்றுகிழமைக்கு மாறாக அந்த சனிக்கிழமை ஸ்பெஷலாக பிராய்லர் சிக்கன் குழம்பில் கொதிக்க, பக்கத்து வானலியில் அதன் மீதி கறி வறுபட்டுக்கொண்டிருக்க, அப்பாவும், அம்மாவும் மாறி மாறி வாசலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நம்மாளும் தன் அறைக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக வாசலை பார்த்துக்கொண்டிருந்தான்… ஆனால் ரகசியமாக அந்த வேலையை செய்துக்கொண்டிருந்தான். ஒருவழியாக பிரபாகரும், பன்னீர் மாமாவும் செல்வி அத்தையும் Fastrack Call Taxi-யில் குடும்பத்தோடு மட்டுமல்லாமல் இரண்டு பெரிய சூட்கேஸ்களுடன் இறங்கினார்கள். பிரபாகரின் கண்கள் ஜெய்யை தேடுவதை ஜெய்யால் மட்டுமே உணரமுடிந்தது. ஜெய் அவர்களை பார்க்க விரும்பாதவன் போல அறைக்கு சென்று படுத்து தூங்குவது போல கண்னை மூடிக்கொண்டான். ஹாலில் ஏற்பட்ட பரபரப்பு சத்தத்தை ஜெய் கேட்டுக்கொண்டே என்ன நடந்துகொண்டிருக்கும் என்று யூகித்துக்கொண்டிருந்தான்.

அம்மாவின் குரல் கேட்டது – “பிரபா! போய் உன்னோட சூட்கேஸை ரூம்ல வச்சிட்டு, கையோட அதை பிரிச்சு உன்னோட துணிகளை எல்லாம் wardrobe-ல எடுத்து அடுக்கிட்டு வந்துடு. அப்புறம் பார்த்துக்கலாம்னு விட்டுட்டா அடுக்குறதுக்கு நாளாயிடும். நீ துணியை எடுத்து வச்சுட்டு வர்றதுக்குள்ளே நானும் செல்வியும் சாப்பாடு எடுத்துவச்சுடுறோம்… வா! செல்வி” என்று அவர் குரல் ஓய்ந்தது. இந்நேரத்துக்கு அவரும் அத்தையும் சமையலறைக்குள் போயிருக்கக்கூடும் என்று ஜெய் யூகித்தபோது தன் அறைக்கதவு திறக்கப்படும் சத்தமும், சூட்கேஸ் உருளும் சத்தமும் கேட்டது. பிரபாகர் வர்றான் போல என்று நினைத்துக்கொண்டு ஜெய் கண்ணை மூடியபடி தூங்குவதாக பாசாங்கு செய்துக்கொண்டிருந்தான். பிரபாகர் தனியா வர்றானா இல்லை அப்பாவோ மாமாவோ கூட வர்றாங்களான்னு தெரியலையே… என்று பொறுமை காத்து கண்ணை மூடி நடிப்பை தொடர்ந்துக்கொண்டிருந்தான். அப்போது தன் கட்டிலில் பிரபாகர் வந்து உட்கார்வதையும், பிரபாகர் ஜெய்யின் தலையை அன்போடு கோதுவதையும் ஜெய் ரசித்தான். பிரபாகர் குணிந்து ஜெய்யின் நெற்றியில் சின்ன முத்தம் வைத்தான். அப்படியே உதட்டை எடுக்காமல் ஜெய்யின் முகமெங்கும் முத்தத்தை பரப்பினான். அவன் மூச்சு சூடாக ஜெய்யின் முகத்தில் பரவ, பிரபாகர் ஜெய்யின் உதட்டில் மென்மையாக முத்தம் வைக்க, சட்டென்று எதிர்பார்க்காமல் ஜெய் பிரபாகரின் பிடரி முடியை பிடித்து இழுத்து அவன் உதட்டை ஊம்பி ஆக்கிரமித்தான். பிரபாகருக்கு இன்ப அதிர்ச்சி… கிசுகிசுப்பாக “டேய்! அப்போ நீ தூங்கலையா? நீ நல்லா தூங்கிட்டு இருக்கேன்னு நினைச்சேன்” என்றான்.

ஜெய் ரகசிய குரலில் “தூக்கமா? நீ எப்போ வருவேன்னு காலையிலே இருந்து எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிஸ்ஸடித்தான். இம்முறை பிரபாகரும் ஈடுகொடுத்து ஜெய்யின் வாய்க்குள் தன் நாக்கை விட்டு சுழற்றினான். கிஸ்ஸடித்தவாறே ஜெய்யின் மீது முழுசாக படுத்து தன் பாரத்தை ஏற்ற, ஜெய் பிரபாகரின் சூத்தை பிடித்து அழுத்தி இருவரின் சுன்னிகளும் ஆழமாக உரசுமாறு பார்த்துக்கொண்டான். அந்த அணைப்பும், முத்தமும் தான் ஜெய் பிரபாகருக்கு கொடுத்த காதலோடு கூடிய வரவேற்பு.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

பின்னர் சூழ்நிலை அறிந்து பிரபாகர் எழுந்து தன் சூட்கேசை wardrobe-க்கு அருகே எடுத்துச்சென்று பிரித்தான். ஜெய் யதேச்சையாக சத்தம் கேட்டு எழுந்திருப்பது போல எழுந்து லுங்கியை சரிசெய்துக்கொண்டே ஹாலுக்கு சென்று “வாங்க மாமா! அத்தை எங்கே?” என்று தன்னுடைய நடிப்பை தொடர்ந்தான்.இரண்டு நாட்கள் இரு குடும்பமும் ஒன்றாக சந்தோஷமாக கூடி, கதை பேசி இத்தனை வருடங்கள் தாங்கள் இழந்த ஆனந்தமான சமயங்களை முடிந்தவரை பகிர்ந்துக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது ஜெய்க்கும், பிரபாகருக்கும் இப்படி எதிரிகளாக இருக்கக்கூடாது என்ற அறிவுரை வேறு தாராளமாக கிடைத்தது. கிளம்பும்போது செல்வி அத்தை ஜெய்யிடம் தனியாக வந்து “ஜெய்! உனக்கும் பிரபாவுக்கு ஆகாதுன்னு தெரியும்… ஆனாலும் அவனை இங்கே விட்டுட்டு போறேன். அவன் இந்த ஊர் பழகினதுக்கு அப்புறம் வேற ரூம் பார்த்துக்கிட்டு போயிடுவான். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோடா” என்று சொன்னபோது ஜெய்க்கு உண்மையிலேயே கஷ்டமாக இருந்தது. ஜெய்க்கு தாங்கள் இருவரும் எதிரிகளாக நடிப்பதை சொல்லிவிடலாமா என்று ஒருகணம் மனம் சலனப்பட்டுவிட, பின்னர் தன் ஆர்வக்கோளாறை கட்டுப்படுத்திக்கொண்டு “கவலைபடாதீங்க அத்தை… காலப்போக்கில் எல்லாம் சரியாயிடும்” என்று சமாதானம் செய்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இங்கே பதியப்படும் சுட்டகதைகளில் நீங்கள் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

“பிரபா! உன்னோட Certificates எல்லாத்தையும் சரியா பார்த்து எடுத்து வச்சுக்கோ… நாளைக்கு first day formalities எல்லாம் நிறையா இருக்கும்… பொதுவா induction day அன்னைக்கு அவங்களே lunch குடுத்துடுவாங்க… அதனால நாளைக்கு tiffin box வேண்டாம்… அப்புறம் முதல் நாள் கசங்கிட்டு போகாதே… ஜெய் உன்னை டிராப் பண்ணிடுவான். அதுக்கப்புறம் உன்னோட project timing-க்கு ஏத்த மாதிரி உன்னோட commutation arrangements-ஐ பார்த்துக்கலாம்.” என்று சொல்லிக்கொண்டே அப்பா ஜெய்யை பார்க்க, அவன் தன்னுடைய Oscar worthy performance-ஐ வெளிப்படுத்தி கண்ணில் எரிச்சலை கக்கினான். ஆனாலும் அப்பா அசரவில்லை. ஜெய் “நான் தூங்கப்போறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து தன்னுடைய அறைக்கு உறங்கப்போனான்.

“நீயும் சீக்கிரம் போய் படு பிரபா! காலையிலே சீக்கிரம் எழுந்திரிக்கனும்.. செல்வி சொன்னா நீ எப்பவும் லேட்டா தான் எழுந்திருப்பேன்னு…. இங்கே நம்ம வீட்டுல எல்லாருமே சீக்கிரம் எழுந்துக்குறது வழக்கம்.. அதனால நீயும் சீக்கிரம் எழுந்திருக்க பழகிக்கோ” என்று அப்பா சொல்ல, “சரிங்க மாமா” என்று மெதுவாக சொன்னான் பிரபாகர். அம்மா பிரபாகரின் கையில் பால் டம்ப்ளரை திணிக்க, பிரபாகர் சூட்டை ஆற்ற ஊதினான். “அவசரம் இல்லைப்பா… நிதானமாவே குடி” என்று அம்மா சொல்லிவிட்டு அவனை ஜெய்யின் அறைக்கு அழைத்துக்கொண்டு போய் , கண்ணை மூடி தூங்கிக்கொண்டிருந்த ஜெய்க்கு அருகில் கட்டிலில் உட்காரவைத்துவிட்டு “நிம்மதியா தூங்கு பிரபா… அம்மா அப்பாவை மிஸ் பண்றதுக்கு நீ ஹாஸ்டலுக்கு வரலை… நீ உங்க வீட்டுல எப்படி வசதியா இருந்தியோ அப்படியே இரு… நீ வந்ததுக்கு அப்புறமாச்சும் செல்வியும், பன்னீரும் அடிக்கடி வந்துபோக ஆரம்பிக்கட்டும். ரொம்ப நாளுக்கு அப்புறம் ரெண்டு நாளா வீடு சந்தோஷமா கலகலன்னு இருந்துச்சு.. மனசே நெறஞ்சு போச்சு” என்று சொல்லிவிட்டு பிரபாகரின் தலையை வாஞ்சையோடு தடவிக்கொடுத்துவிட்டு போனார்.

கதவு அடைக்கப்பட்டு ஹாலில் விளக்குகள் அணைக்கப்பட்டதை உறுதிசெய்துக்கொண்டு ஜெய் எழுந்து உட்கார்ந்தான்.

“பிரபா! இன்னைக்கு நமக்கு முதல் ராத்திரியாடா? எங்க அம்மா உன்னை பால் டம்ப்ளரோட ரூமுக்கு கொண்டுவந்து விட்டுட்டு போகுது?” என்று கண்ணடித்தான்.

“ம்ம்… நம்ம முதல் ராத்திரிக்கு தான் இதெல்லாம் நடக்கலை… ரெண்டாவது ராத்திரிக்காவது எல்லாம் முறையா நடக்குது” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஜெய் பிரபாகர் குடித்துக்கொண்டிருந்த பால் டம்ப்ளரை பிடுங்கி மீதிய ஒரே மொடக்கில் குடித்தான்.

“பாலை காலி பண்ணியாச்சு… மேட்டரையும் முடிக்கலாம் வா” என்று ஜெய் பிரபாகரை படுக்கையில் தள்ளி அவன் மேலே விழுந்து உதடுகளை ஆக்கிரமித்தான். ஜெய் பிரபாகரின் உதட்டை வேட்டையாடிக்கொண்டே இயல்பாக பிரபாகரின் லுங்கி முடிச்சை அவிழ்த்து கீழே நகர்த்தினான்.

பிரபாகர் ஜெய்யை தள்ளாமலும் தடுக்காமலும் அதே சமயம் குறும்பாகவும் “டேய்! மேட்டர் எல்லாம் அப்புறம் பண்ணலாம்.. முதல்ல லைட்டை ஆஃப் பண்ணிட்டு வாடா… ” என்றான் பிரபாகர்.

“ஏன்! உன்னை முழுசா அம்மணக்கட்டையா வெளிச்சத்துல பாக்கறேன்னு வெட்கமா இருக்கா? அன்னைக்கு இருட்டுல தடவி தடவி பார்த்ததை எல்லாம் இன்னைக்கு கண்ணு நெறய பாக்கணும்” என்று ஜெய் நக்கலடித்து பிரபாகரின் கால்களிடையே அவன் எழுச்சியில் தன் முகத்தை புதைத்து ஷேவ் செய்யப்படாத மூன்று நாள் குறுந்தாடியால் பிரபாகரின் சுன்னியை கிச்சுகிச்சு செய்தான்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

பிரபாகர் கூச்சம் தாங்காமல் சிரித்தபடியே “இன்னும் லைட் எரியுதே.. நான் தூங்கலையான்னு பார்க்க மாமா வந்தார்ன்னா இன்னைக்கே, ராத்திரியோட ராத்திரியா இப்போவே என்னை தூக்கி வெளியே போட்டுடுவார்” என்றான்.

“ஆமாம்ல… எனக்கு நீ பக்கத்துல இருந்தா மூளையே வேலை செய்ய மாட்டேங்குது…” என்று சொல்லி வழிந்துவிட்டு ஜெய் கட்டிலில் இருந்து எழுந்தான்.

பிரபாகர் அவன் லுங்கியை பிடித்து இழுக்க, அது கையோடு வந்தது. ஜட்டி போடாத ஜெய் பெருத்த தொடையோடும், விளைந்த பூளோடும் கூதூகல ஆட்டத்தோடு ஸ்விட்ச் போர்டை நோக்கி நடக்க, அதே தாளத்தில் அவனது சுன்னியும் ஆட்டம்போட்டது.

“மச்சான்… மூளை வேலை செய்யாட்டினாலும், இந்த நேரத்துக்கு நம்ம டூல்ஸ் மட்டும் வேலை செஞ்சாலே போதும்” என்று ரைமிங்காக சொல்ல, “தோ வர்றேன்!” என்று ஜெய் லைட்டை ஆஃப் செய்துவிட்டு பிரபாகரின், தொடை வரை கழன்ற லுங்கியை உருவிப்போட்டுவிட்டு அவன் மீது பசியோடு பாய்ந்தான்.

அந்த இரவு ஜெய்யின் பூளு மட்டும் அல்ல, பிரபாகருடையதும் நன்றாகவே வேலை செய்தது. இருவருக்குமே செம விருந்து…

விடியற்காலை 5:30 மணிக்கு அலாரம் அடித்தபோது ஜெய்க்கு மண்டைக்குள்ளே யாரோ ஓட்டை போடுவது போல வின்னென்று இருந்தது. இருவரும் ஆவேசத்தோடு மேட்டர் பண்ணி, இரண்டு மூன்று முறை அடித்து ஊற்றி களைத்து போய் ஒருவருடைய அணைப்பில் மற்றவர்கள் தூங்கியபோது மணி இரண்டுக்கு கிட்டக்க ஆகியிருந்தது. ஜெய் எழுந்து கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தபோது பிரபாகர் பயங்கர களைப்பில் வாயை திறந்துக்கொண்டு, கையை ஜெய்யின் மீது போட்டுக்கொண்டு உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் குப்புற படுத்திருந்ததில் அவன் சூத்து எடுப்பாக வானம் பார்த்துக்கொண்டு இருந்தது. ஜெய் பிரபாகரை ஓரிரு நிமிடங்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் உதட்டிலிருந்து அவனையும் அறியாமல் ஒரு மெல்லிய புன்னகை வெளியேறியது. முதன்முறை மொட்டைமாடியில் நடந்தது விபத்தோ இல்லை காமத்தின் தாக்கத்தாலா என்று சரியாக தெரியவில்லை… ஆனால் நேற்றைய கலவி உடலும் மனதும் இணைந்து நடத்திய தெளிவான ஆட்டம்..

ஜெய் தலையை குணிந்து பிரபாகரின் நெற்றியில் முத்தம் வைத்தான். அவனுடைய உதடுகளை செல்லமாக கிள்ளி பிடித்து திறந்த வாயை மூடினான். கையிலிருந்த மொபைலின் கேமராவை ஆன் செய்து பிரபாகருடைய உதட்டை தன் உதட்டால் கவ்வி பிடித்தபடி ஒரு முத்தசெல்ஃபி எடுத்தான். ஜெய் தான் எடுத்த கில்மா ஃபோட்டோவை பார்த்தபோது அதன் திரையெங்கிலும் காதல் ஜொள்ளாக வழிந்தோடுவது போல தோன்றியது. தன் மடியின் மீதிருந்த அவன் கையை எடுத்து நகர்த்திவிட்டு ஜெய் கட்டிலில் இருந்து தரையில் கால்வைத்தபோது, அவன் கால்கள் தன்னுடைய அவிழ்ந்த லுங்கி மீது வைத்தான். எழுந்து அம்மணமாக சோம்பல் முறித்துவிட்டு, கீழே கிடந்த லுங்கிய எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு, பிரபாகரின் லுங்கியை எடுத்து அவனது இடுப்பில் போர்த்திவிட்டு, போர்வை ஒன்றை எடுத்து அவனை மார்பு வரை மூடிவிட்டு பாத்ரூமுக்குள் காலைக்கடன்களை முடிக்க சென்றான்.

ஜெய் குளியலறையில் கண்ணாடியை பார்த்துக்கொண்டே பல் துலக்கும்போது அவனுக்கு பயங்கர உற்சாகமாகவும், அதே சமயம் ஆச்சரியமாக இருந்தது. “இத்தனை நாள் இவன் எங்கே இருந்தான்? திடீர்ன்னு புயல் மாதிரி வந்து நுழைஞ்சு என்னோட முழு மனசையும் கொள்ளையடிச்சிட்டான். அவன் சொன்ன மாதிரி நானும் கைபடாத ஃப்ரெஷ் பீஸ் இல்லை… இவனும் நான் பாக்குற, படுக்குற முதல் அம்மண உடம்பு இல்லை. என்னோட சுமாரான கட்டான உடம்பால என்னை அப்ரோச் பண்றவங்கள்ல இருந்து என்னோட ரசனைக்கு ஏத்த மாதிரி பசங்களை தேர்ந்தெடுத்து கூட படுக்குற choice கிடைக்குது. ஆனா யாருமே போட்டு முடிச்சப்புறம் இவனை மாதிரி மனசுக்குள்ளே பூந்துக்கிட்டு வெளியேற மறுக்கலை… ஆனா இவன் கிட்டே மட்டும் என்ன ஸ்பெஷல்? என்னவோ கடையிலே போய் சாக்லேட் கேக்குற மாதிரி தயக்கமே இல்லாம கூட படுக்கட்டுமான்னு வாயை விட்டு நேரடியா கேட்டான். நானும் பையன் கும்முன்னு இருக்கானே, ஓத்துப்பாக்கலாமேன்னு கூடப்படுத்தேன். ஒன்னு ரெண்டு நாளோ / வாரமோ கழிச்சு இவனும் நான் போட்ட ஆளுங்க லிஸ்டுல பத்தோட பதினொன்னா போயிடுவான்னு நினைச்சேன். ஆனா இவன் மட்டும் மனசுக்குள்ளே strong-ஆ கூடாரம் போட்டு உட்கார்ந்துக்கிட்டான். நான் என்ன புதுசா படுத்த பொண்ணு மாதிரி இப்படி வெட்கப்படுறேன்… ஒருவேளை இது தான் காதலா? இதனால தான் முதலிரவு முடிஞ்சதும் ஆம்பளையும் பொம்பளையும் மந்திரிச்சு விட்ட மாதிரி ஆயிடுறாங்களா?”

வழக்கமாக காலைகளில் காலைகடன் கழிக்கும்போது முதல் நாளிரவில் அவனுக்கு Romeo-க்கள் அனுப்பிய கிளுகிளு காமம் ததும்பும் குறுஞ்செய்திகளை படிப்பதிலேயே பொழுதுபோகும். ஆனால் இன்று mobile phone-ன் notification bar-ல் செய்திகள் இவன் பார்வைக்காக காத்திருந்தபோதும் அவற்றை ஜெய்யின் மனசு சீந்தவே இல்லை. ஜெய்க்கு காற்றில் மிதப்பது போல தோன்றியது.

Dining Table-ல் breakfast சாப்பிடும்போது “இன்னைக்கு மட்டும் பிரபாவை அவனோட ஆஃபீஸ்ல விட்டுடு ஜெய்…. நாளையிலே இருந்து அவன் என்ன பண்ணனும்னு அவனே முடிவு பண்ணிக்குவான்” அப்பா சொன்னபோது ஜெய் எதுவும் பதில் சொல்லாமல் வெறுமனே “ம்ம்..” என்றான்.

ஜெய்யின் யமஹா வண்டி வாசலில் இறங்கி, ஜெய் அதன் accelerator-ரை முறுக்கியதால் கதறியபோது, அது உறுமி பிரபாகரை சீக்கிரம் வர சொன்னது. பிரபாகர் ஜெய்யின் அப்பா அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்து ஜெய்யின் வண்டியில் பின்னால் ஜெய்யின் மீது படாமல் உட்கார்ந்தான். வண்டி கிளம்பியது.

வண்டி இவர்களது ஏரியாவை தாண்டியதும் ஜெய் வண்டியை சீராக செலுத்திக்கொண்டே பிரபாகரின் கையை பிடித்து தன் வயிற்றின் மீது வைத்துக்கொள்ள, அவன் விரும்புவதை அறிந்து பிரபாகர் நெருங்கி உட்கார்ந்து ஜெய்யின் இடுப்பை இறுக்க கட்டிக்கொண்டு, அவன் தோளில் தன் தாடையை சாய்த்துக்கொண்டான். எதிர்காற்று இருவரின் முகத்திலும் ஈரமாக அடிக்க, பிரபாகருக்கு ஜெய்யின் கன்னத்தில் முத்தம் வைக்கவேண்டும் என்ற ஆசைக்கு, ஜெய் அணிந்திருந்த ஹெல்மெட் தடங்கலாக நின்றது. கொஞ்ச நேரத்தில் இவர்கள் வண்டி நெடுஞ்சாலையில் நெரிசலான போக்குவரத்தில் கலக்க, பிரபாகரால் வெறுமனே ஜெய்யை தோளில் கைபோட்டுக்கொள்ள மட்டுமே முடிந்தது.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.Blog Image

GMR Tech Park-கின் வாசலருகே ஜெய்யின் வண்டி சீராக பிரேக் அடித்து நிற்க, பிரபாகர் இறங்கி ஜெய்யின் ஹெல்மெட்டை கழற்றிவிட்டு காதலோடு ஜெய்யை பார்த்தான். அவன் ஆசை அறிந்து ஜெய் உதட்டை குவித்து முன்னே நீட்ட, பிரபாகர் “இங்கேயா?” என்பது போல சுற்றிமுற்றி பார்த்தான்.

குடுடா..” என்று ஜெய் பிரபாகரின் இடுப்பை வளைத்து பக்கத்தில் இழுக்க, பிரபாகர் குணிந்து ஜெய்யின் உதட்டில் முத்தம் வைத்தான். அங்கு காதல்/காமம் முன்பு உலகம் ஒரு பொருட்டாக இல்லாமல் போக, சாலையோரத்தில் நிதானமாக இருவரும் முத்தமிட்டார்கள். அந்த சாலையில் பயணித்தவர்கள் தங்கள் வேலைகளின் பரபரப்பில் ஓடிக்கொண்டிருந்ததால் இவர்களது ரொமான்ஸை யாரும் கூர்ந்து கவனித்ததாக தெரியவில்லை.

“புது வேலைக்கு All the best-டா! சாயங்காலம் ஆஃபீஸ் முடியும்போது ஃபோன் பண்ணு.. நானே வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்” – ஜெய்.

“உனக்கு ஏன்டா சிரமம்? நான் உன்னோட ஆஃபிஸ் வாசல்ல வந்து வெயிட் பண்றேன்.. ஓகே? எப்படியும் அந்த வழியா தானே வீட்டுக்கு போகனும்? அதுமட்டுமில்லாம நீ ஏற்கனவே என்னை பிக்கப் பண்ணிட்டியே…” சொல்லிவிட்டு பிரபாகர் ஜெய்யின் கன்னத்தில் தன் உள்ளங்கை மென்மையாக பதியவைத்தபடி, அவன் கண்ணை தீர்க்கமாக பார்த்தான்.

ஜெய் தலையை திருப்பி தன் கன்னத்தில் பதிந்திருந்த பிரபாகரின் உள்ளங்கையில் மென்மையாக முத்தம் வைத்தபடி “சரி! நான் சாயங்காலத்துக்காக காத்திடு இருப்பேன்…” என்று சொல்லிவிட்டு பின்னர் மெல்லிய குரலில் “I will miss you” என்றான் ஜெய்…. அதை சொன்னபோது அவன் முகமெங்கும் வெட்கம்.

“ம்ம்.. என்னது? காதுல சரியா விழலை…” – பிரபா

“Miss you-ன்னு சொன்னேன்…”

“அவ்வளவு தானா? என் காதல வேற ஏதோ you-ன்னு விழுந்துச்சு”

ஜெய் முகமெல்லாம் சிவக்க, “அதுவும் தான்” என்றான்.

“எது?”

“அது தான்..”

“எது?”

“அதே தாண்டா…” முகமெல்லாம் சிரிப்பாக “போடா.. உனக்கு டைம் ஆகுது…. முதல் நாளே லேட்டா போகாதே” – ஜெய்.

“என்னோட செல்லக்குட்டிக்கு அப்புறம் தான் மத்த எல்லாத்துக்கும் டைம்.. எவ்வளவு நேரம் ஆனாலும் நான் வெயிட் பண்றேன்… நீ சொல்லு”

“ம்ம்… அது தான் உனக்கே கேட்டுடுச்சே”

“போடாங்க. டேஷ் டேஷ்… நீ சொல்றதுக்குள்ளே எனக்கு தலைமுடி நரைச்சிடும்… அதனால நானே சொல்லிடுறேன்.. I love you..” சொல்லிவிட்டு ஜெய்யின் முகத்தை தன் இரு கைகளாலும் எடுத்து தன் உதட்டை ஜெய்யின் உதட்டில் ஒற்றியெடுத்தான் பிரபாகர். ஜெய்யின் கண்கள் தானாக மூடிக்கொண்டு பரவச நிலைக்கு போனான்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

பின்னர் சுயநினைவு வந்ததும் “சரிடா! சாயங்காலம் எத்தனை மணி ஆனாலும் பரவாயில்லை… நீ என்னோட ஆஃபீஸுக்கு வந்தப்புறம் தான் நான் கிளம்புவேன்…. பார்க்கலாம். Once again all the best” குதூகலமாக கத்தியபடி வண்டியை யூ டர்ன் அடித்த ஜெய்யை ஆர்வத்தோடு பார்த்தபடியே நின்றிருந்தான் பிரபாகர்.

ஆஃபீஸுக்கு திரும்பி வரும்வரை ஜெய் பிரபாகர் இதமாக முத்தமிட்ட தன் உதட்டை நாக்கால் நக்கியபடி கிறக்கத்தோடு வந்து சேர்ந்தான். அந்த போக்குவரத்து நெரிசலில் தான் சுயநினைவே இல்லாமல் எப்படி விபத்து எதுவும் ஏற்படுத்தாமல் வண்டி ஓட்டிக்கொண்டு வந்தோம் என்று அவனுக்கே பயங்கர ஆச்சரியமாக இருந்தது.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

கதை எப்படியொருந்தது என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.

Picture of the day


உ.க.உறவே 02. ராத்திரி பொழுது ரகசியம் எதற்கு..

Leave a Comment

Free Sitemap Generator