பா.க 05 Lecturer அண்ணா love…
பார்த்திபன் சீதாவிடம் “கொஞ்சம் வேலை இருக்கு… நீ போய் படுத்துக்கோ… நான் வேலை முடிச்சிட்டு வந்து தூங்கிக்கிறேன்” என்று டம்ளரை அவளிடம் கொடுத்தான். சீதா “ம்ம்… ரொம்ப நேரம் கண் முழிக்காதீங்க” என்று பார்த்திபனின் தலையை செல்லமாக கோதிவிட்டு நகர்ந்தாள். அவளது தீண்டல் பார்த்திபனுக்கு ஏதோ குற்ற உணர்ச்சியை தட்டியெழுப்பியது.










