Home தொடர்கதைகள் அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?

7 minutes read
A+A-
Reset
இது அயலான் அன்பு தொடர்கதையின் 14-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ஒரு சண்டைக்கு பிறகு கூடும் செக்ஸ் எப்போதுமே பரவசமானது தான். ஆனால் அதை பொது இடத்தில், மாட்டிக்கொள்ளக்கூடும் என்ற இடத்தில் வைத்து வெட்கமே இல்லாமல் முழு நிர்வாணமாக இரு ஆண் உடல்கள் புணர்வது என்பது இன்னும் த்ரில்லாக இருந்தது. நாளாக நாளாக எங்களிடையே காமம் கன்னாபின்னாவென்று வெறியாட்டம் போடுகிறது,,, பார்க்கலாம் எதுவரை போகிறது என்று!!!
Just ஒரு கேள்வி...

கதையில் கில்மா படங்களை மறைத்துவிட்டு, வெறும் text மட்டும் படிக்கும் வசதியை உபயோகிக்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 1 Votes 1

Your page rank:

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
கடந்த இரண்டு மாதத்தில் நானும் அசோக்கும் மட்டும் நான்கு-ஐந்து முறை இரவில் பார்க்கில் ‘walking’ போனோம். காரணம் முதல் முதலாக வானக்கூரையின் கீழே வெட்கம் இல்லாமல் பொதுவெளியில் அம்மணமாக படுத்ததில் இருந்து எனக்கு வேலையில், வீட்டில் எங்குமே கவனம் இல்லை. என் மனமும் எண்ணங்களும் முழுக்க முழுக்க அசோக்கின் வசமே சரண் அடைந்திருந்தது. ஒருவர் வீட்டில் மற்றவர்கள் குடும்பத்தோடு வந்தால் எப்படி அவனை திருட்டுத்தனமாக கிஸ்ஸடிக்கலாம், அதற்கு மேலும் ஏதாவது ‘செய்ய’ வாய்ப்பு கிடைக்குமா என்றே என் மனம் அலையத்தொடங்கியது. சமயங்களில் ஒருவேளை என் கல்யாணத்துக்கு முன்பு அசோக் என் வாழ்க்கையில் வந்திருந்தால் நான் தைரியமாக கல்யாணம் செய்துக்கொள்ளாமல் அவனோடு வாழ்க்கை துணையாக வாழ்ந்திருக்கலாமே என்ற இயலாமையுடன் கூடிய பேராசையும் அவ்வப்போது எட்டிப்பார்த்தது. இப்போதெல்லாம் எங்களுடைய Nudes-களும் Dick pic-களும் எங்கள் அலைபேசிகளுக்கிடையே சரளமாக புழங்க ஆரம்பித்திருந்தன. மெல்ல மெல்ல என் Gay பக்கம் தைரியமாக தலை தூக்க ஆரம்பித்திருந்தது.

Random கதைகள்

நாங்கள் ‘walking’ போகும் விதமே ஒரு தனி process-ஆக மாறியிருந்தது. ‘Walking’ போகவேண்டும் என்றால் முதல் நாளிலேயே dick pic பரிமாறப்பட்டு விடும்… அப்படியும் பொறுமை இல்லை என்றால் கையடித்து அதை வீடியோ எடுத்து பரிமாறுவதும் நடக்கும். அடுத்த நாள் யார் வீட்டிலாவது டின்னருக்கு ஏற்பாடு நடக்கும். வழக்கம் போல சாப்பிட்டு முடித்ததும் நடக்க கூப்பிடுவதும், வீட்டு பெண்கள் மறுப்பதும் அதை தொடர்ந்து நாங்கள் இருவர் மட்டும் ‘walking’ போவதும் வாடிக்கையாக நடக்கும். அசோக் புல்வெளியில் கிடக்கும் என் நிர்வாணமான் உடம்பை மேலே படுத்து ஆக்கிரமிக்கும் போதெல்லாம் என் மனம் ஆகாயத்தில் பறக்கும். அவன் உதடுகள் என் காம்பில் சப்பும் ஈர கிளுகிளுப்பிலும், அசோக்கின் எச்சில் வாய்சூடு என் பூளை கதகதப்பாக்கும் போதெல்லாம் எங்கள் இருவருக்கும் மட்டும் வயசாகாமல், இறப்பே வராமல் இப்படியே இளமையாக நானும் அவனும் மட்டும் வேறு உயிரிங்களே இல்லாத உலகத்தில் இன்பமாக இருக்கக்கூடாதா என்று பிதற்றலாக பலமுறை யோசித்திருக்கிறேன்.

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
ஓர் இரவு… நான் கட்டிலில் மூன்று நாட்களுக்கு முன்பு போன ‘walking’-ஐ பற்றி நினைத்தபடி கா(ம)தல் போதையில் படுக்கையில் ஒருக்களித்து கிடந்தேன். ரோகிணி எங்கள் படுக்கையறை விளக்கை அணைத்தபோது என் மனம் அசோக்கின் உடம்பில் மேய ஆரம்பித்திருந்தது. ரோகிணி கட்டிலில் வந்து மல்லாக்க படுத்தாள். நான் கனவில் அசோக்கின் காம்புகளை மெல்ல மெல்ல சப்பும்போது அவன் “ஸ்ஸ்ஸ்..” என்று கிளர்ந்துக்கொண்டிருந்தான்.

“வெளியிலே யாரையாச்சும் வச்சிட்டு இருக்கீங்களா?” ரோகிணியின் குரல் என்னை நிலைகுலைய செய்தது.

“ம்ம்… என்ன கேட்டே?” நான் திடுக்கிட்டு அவள் பக்கம் ஒருக்களித்து திரும்பியபோது என் சுன்னியில் பாய்ந்திருந்த ரத்தமெல்லாம் வற்றிப்போய் சுன்னிமேடு சுருங்கிப்போனது.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“இல்லை… நீங்க உங்க sex தேவைகளை நிறைவேத்திக்க யாரையாச்சும் வச்சுக்கிட்டு இருக்கீங்களான்னு கேட்டேன்” ரோகிணி தெளிவாக வார்த்தைகளை உச்சரித்தாள்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கல்யாணமான Closet gays - நீங்க கையடிக்கும் போது உங்க மனைவி கிட்டே மாட்டியிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
“என்ன ரோகிணி இது… இத்தனை வருஷத்துக்கு அப்புறம் வர்ற சந்தேகமா? அதுவும் உன்னை மாதிரி கிளி மூக்கோட அழகா பொண்டாட்டி இருக்குறப்போ…” நான் ரோகிணியின் மூக்கை செல்லமாக பிடித்து கிள்ளினேன்.

“அதனால தான் கேட்குறேன்… கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி தேடிட்டு போறது தானே ஆம்பள புத்தி… கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி உடம்பு சலிப்பு தட்டும்போது தானே அடுத்தவங்கள தேடிட்டு போவாங்க? அதனால தான் கேட்டேன்…” அந்த இரவின் அமைதியில் ரோகிணியின் குரல் கம்பீரமாக இருந்தது.

“ஏம்மா உனக்கு இப்படி ஒரு சந்தேகம்?” நான் இறங்கி வந்தேன்.

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
“நானும் ரெண்டு மூணு மாசமா கவனிச்சிட்டு இருக்கேன்… படுக்கையிலே நானா உங்க மேலே கால் போட்டு உங்களை கூப்பிட்டா தான் வேலை நடக்குது. சரி! இவரா எப்போ என்னை தேடுவாருன்னு விட்டுப்பார்த்தா நீங்க என்னை கண்டுக்காம… சத்தியமா வெறுத்துப்போயிட்டேன். ஆனா உங்களுக்கு இளமை திரும்புதேங்குற மாதிரி கண்ணாடி முன்னாடி சிலிப்பிக்கிறது என்ன… அந்த அசோக் கூட குசுகுசுன்னு பேசுறது என்ன… உங்களுக்கு செக்ஸ் ஆசை அடங்கிடுச்சுன்னு பொய் சொல்லாதீங்க… ஆனா அதை வேற எங்கேயாச்சும் நிறைவேத்திக்கிறீங்களோன்னு தான் எனாக்கு சந்தேகமா இருக்கு…” ரோகிணி மெல்லிய விசும்பலோடு மேலே பேசமுடியாமல் நிறுத்தினாள்.

அப்போது தான் எனக்கு நான் அசோக்கின் மீது உள்ள கிளர்ச்சியால் என்னை சுற்றிலும் நடப்பதை உணராத மனநிலையில் இருப்பதை உணர்ந்தேன். நானும் அசோக்கும் கில்மா செய்வது யாருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது யாரென்று தெரியவில்லை என்றாலும் புருஷன் ஏதோ தப்பு செய்கிறான் என்பதை பொண்டாட்டி உணரும் அளவுக்கு நான் உலகத்தை மறந்த நிலையில் காமப்பித்தில் திளைத்திருக்கிறேன் என்று புரிந்தது. இப்போது மாட்டிக்கொண்டு நிற்கிறேன். ஆனால் நல்லவேளையாக அவள் என்னையும் அசோக்கையும் சேர்த்து சந்தேகப்படவில்லை. அவனுக்கு நான் யாரோடு நெருக்கமாக இருக்கிறேன் என்று தெரிகிறதா என்று தான் யோசிக்கிறாள். எப்படியாவது அவளை சமாதானப்படுத்தி விஷயத்தை இத்தோடு அமுக்கவேண்டும் என்று தான் தோன்றியது.

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
ஒருக்களித்து படுத்திருந்த நான் அப்படியே ரோகிணி மீது பாய்ந்து அவள் உதட்டை ஆக்கிரமிக்க முயற்சித்தேன். ஆனால் ரோகிணி என்னை தள்ளிய விதத்தில் ஒரு ஆவேசம் இருந்ததால் என்னால் அவள் உதட்டை அடையமுடியவில்லை. சிறிது நேர மல்லுக்கட்டுக்கு பிறகு நான் என் முயற்சியை கைவிட்டாலும் அவள் மேலே முழுசாக படுத்திருந்த நான் அவளை விட்டு இறங்கவில்லை.

“நகருங்க… எனக்கு கம்பளி பூச்சி ஊருற மாதிரி அருவெறுப்பா இருக்கு….” ரோகிணியின் கண்ணில் தேங்கியிருந்த கண்ணீரை பார்த்தபோது எனக்கு உண்மையிலேயே குற்ற உணர்ச்சியில் குறுகிப்போக தான் தோன்றியது. இருந்தாலும் சமாளிக்க வேண்டுமே! சிரிப்புடன் குணிந்து அவளை கன்னத்தில் என் நாக்கின் கூர்மையால் எச்சில்படுத்தினேன்.

“அப்படி சொன்ன ரேவதி தான் கடைசியிலே வெட்கத்தை விட்டு சொல்றேன்… நீங்க இல்லாம என்னால வாழமுடியதுன்னு சொல்லுவா… ஞாபகம் வச்சுக்கோ” என்று சிரிப்புடம் சொன்னபடி அந்த சூழலின் இறுக்கத்தை தளர்த்தும் முயற்சியில் இறங்கினேன்.

“ம்க்கும்… நெனப்பு தான்…. நகர்ந்து படுங்க… எனக்கு மூச்சு முட்டுது” என்று மூச்சு இறைத்தபடி தள்ளிய ரோகிணியின் பிடியில் தளர்வு தென்பட ஆரம்பிக்க, நான் குணிந்து அவளுடைய விம்மி துடிக்கும் மார்பில் என் தாடையால் நிமிண்ட அவளுடைய பிடிவாதத்தையும் மீறி உதட்டில் ஒரு சிரிப்பு பிதுக்கிக்கொண்டு வெளியேறியது. நான் இந்த cycle gap-ல் auto ஓட்டி அவள் உதட்டை கவ்விப்பிடிக்க, கொஞ்ச நேரத்தில் அவளுடைய பிடிவாதம் முற்றிலுமாக கறைந்து என் நாக்கை அவள் வாய்க்குள் அனுமதித்தாள்.

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
“இல்லைம்மா… Mid life crisis… எனக்கு கொஞ்ச நாளா Self love பத்தி நிறைய Quotes படிச்சு படிச்சு ஒருமாதிரி சுயநலமா, அதாவது என்னை மட்டுமே நானே ரொம்ப love பண்ணிட்டேன் போல… இதுக்கு மேல வப்பாட்டி வச்சிக்குறதுக்கு எனக்கு வக்கு இல்ல… வப்பாட்டி வச்சு maintain பண்றதுக்கு காசு பணத்தை விடு… கூட படுக்குறதுக்கு என் உடம்புல தெம்பு இல்லம்மா…” ரோகிணியின் நைட்டி இடுப்பு வரை மேலேறி சுருண்டிருக்க, என் கைவிரல் நுணி அவளுடைய உள் தொடையில் கோடுபோட்டதில் அவள் உடம்பில் ரோமாஞ்சனம் நிலைகுத்தியிருந்தது.

“ஐயாவுக்கு வயசாயிடுச்சுன்னு சொல்லிக்கிட்டு கை பண்ற வேலையை பாரு….” ரோகிணி சிரிக்க, என் விரல்கள் அவளுடைய புண்டை உதட்டை கீழிருந்து மேலாக தடவியபோது அவள் சிரிப்பு அடங்கி கண்கள் தானாக மூடிக்கொண்டது. நான் அவளுடைய புண்டை உதடுகளை சேர்த்து பிதுக்கி விரித்து, அதே சமயம் குணிந்து அவள் உதட்டை அடைப்பதில் அவளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை.

“ஏம்மா இன்னைக்கு office போகலை? உடம்பு சரியில்லையா?” சின்னவள் அன்போடு ரோகிணியின் நெற்றியிலும் கழுத்திலும் கைவைத்து பார்க்க, பெரியவள் அவசரம் அவசரமாக தன் school bag-ஐ அடைத்துக்கொண்டிருந்தாள். ரோகிணி இருவருடைய lunch pack-ஐயும் மூடியபடி “இன்னைக்கு தெரியும் யாரு முழுசா சாப்பிட்டுட்டு வர்றீங்க… யார் வீட்டுல வந்து dust bin-ல lunch சாப்பாட்டை கொட்டுறிங்கன்னு… அப்படி ஏதாச்சும் நடக்குறத பார்த்தேன், கொன்னுடுவேன்” – ரோகிணி சாமர்த்தியமாக சூழ்நிலையை மாற்றினாள். “செம ஆள் தான்” என்று மனதில் நினைத்தபடி நான் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தேன்.

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
வாசலில் நின்று எங்களை வழியனுப்பிய ரோகிணியை பார்த்து பிள்ளைகள் கவனிக்காதபோது கண்ணடித்து உதட்டை நாக்கால் ஈரமாக்கி காட்ட, அவள் வெட்கப்பட்டது அழகாக இருந்தது. பிள்ளைகளை பள்ளியில் இறக்கிவிட்டு office போவது போல வீட்டுக்கு வந்து இன்று முழுக்க ரோகிணியை “திருப்தி”படுத்தவேண்டும். நான் வண்டியின் சாவியை திருக, அது உயிர்த்து லேசான உறுமலோடு சாலையில் இறங்கியது.

மல்லாந்து படுத்திருந்த என் அம்மண உடம்பில் ஆங்காங்கே துளிர்த்திருந்த வியர்வை முத்துகளை ரோகிணி தன் நுணிவிரலால் கறைத்தபடி கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அன் கைப்பிடிக்குள் ஒருக்களித்து படுத்திருந்த ரோகிணியின் காய்கள் என் உடம்பில் அழுத்தியபடி தன் சூட்டை என் உடம்பில் மெல்ல படரவிட்டுக்கொண்டிருக்க, ரோகிணி என் மீது போட்டிருந்த காலின் முட்டியால் அவ்வப்போது என் சுன்னியை தேய்த்து உராய்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள். இரண்டு முறை ரோகிணியின் புண்டைக்குள் கஞ்சி கக்கிய களைப்பில் என் கருத்த சாமான் கொஞ்சம் தளர்வாக ஒரு பக்கமாக சரிந்து கிடந்தது.

Living room-ல் இருந்த சுவர் கடிகாரம் மணி அடிக்க, ரோகிணி “நேரமாச்சுப்பா… நான் போய் சாப்பாடு எடுத்துவைக்கிறேன்…” என்றபடி எழுந்தாள். கட்டிலில் இருந்து எழுந்திருக்கும்போதே போர்வையை இழுத்து தன் நிர்வாணத்தை மறைக்க முயற்சிக்க, நான் வேண்டுமென்றே அவளிடம் இருந்து போர்வையை இழுத்து பறித்தேன். “சீ… விடுங்க” முதலில் போர்வையை கொடுக்க மல்லுகட்டியவள் பின்னர் “பார்த்தா பார்த்துட்டு போ” என்பது போல போர்வையை என் மீது போட்டுவிட்டு திரும்பி நடக்க, நான் எட்டி அவள் சூத்தை செல்லமாக தட்டினேன்.

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
“ரெண்டு புள்ள பெத்தவ மாதிரியா இருக்கே… சூத்தை ஆட்டி ஆட்டி நடந்து காட்டி… மனுஷன இன்னும் உறிஞ்சி எடுத்துடாத…” என்று எட்டி அவள் சூத்தை பிசைய, அவள் வேண்டுமென்றே இடுப்பை வளைத்து அழகு காட்டினாள்.

“இந்த Condoms-ஐ washroom closet-ல போட்டு flush பண்ணிடு… பிள்ளைங்க கண்ணுல பட்டுச்சுன்னா அதுங்க கேட்குற கேள்வியை சமாளிக்க முடியாது…” நான் முடிச்சு போட்ட இரண்டு condoms-களை அவளிடம் நீட்ட, அவள் புன்னகையோடு வாங்கிக்கொண்டு அறையில் இருந்து வெளியேறி பார்வையில் இருந்து மறைந்தாள்.

Bathroom-ல் shower சத்தம் கேட்க, ரோகிணி இன்னும் 10-15 நிமிடங்களுக்கு வரமாட்டாள் என்ற தைரியத்தில் நான் என் mobile phone-ஐ எடுத்தேன். எதிர்பார்த்தது போலவே அது கண்ணடித்துக் கொண்டிருந்ததால் WhatsApp செய்திகள் வந்திருக்கின்றன என்று ஆர்வத்தோடு என் WhatsApp-ஐ திறந்தேன். என் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அசோக் kiss gif-களும், pant-ஐ கிழிப்பது போல உப்பியிருந்த தன்னுடைய சுன்னி புடைப்பையும் photo எடுத்து அனுப்பியிருந்தான். அனேகமாக இன்று ‘Walking’-க்கு கூப்பிடுவான் என்று தோன்றியது.

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
நான் என் கால்களுக்கிடையே ஓத்து களைத்திருக்கும் என் சாமானை click செய்து “இன்னைக்கு பகல் duty” என்று வழிசல் emoji-யுடன் சேர்த்து பதில் அனுப்பினேன். மறைமுகமாக இன்னைக்கு walking வரமுடியாது என்று சொல்வதற்காக தான் அப்படி செய்தேன்.

“எது நல்லா இருந்துச்சு…. என் வாயோட இறுக்கமா இல்லை ரோகிணியோட யோனியோட tightness-ஆ?” நேரடியாக கேட்டான். வெட்கமே இல்லாதவன்.

“சந்தேகமே இல்லாம உன்னோட வாய் தான். நீ தாண்டா எனக்கு முழு சந்தோஷமும்…” என் பதில் எதிர் முனையில் படிக்கப்பட்டதற்கு அடையாளமாக delivery tick-கள் நீல நிறமாக மாறியது.

“அப்புறம் ஏன் என்னை கூப்பிடாம ரோகிணியை leave போட சொன்னீங்க? நான் அலுத்துட்டேனா?” – எனக்கு திக்கென்று இருந்தது.

“Don’t be silly… அவ கொஞ்சம் neglected-ஆ feel பண்ணினா. அவளை சமாதானப்படுத்த தான் இந்த day time sex session”

“ஹ்ம்ம்…. நல்லா இருந்துச்சா?”

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
“உண்மையை சொல்லட்டுமா? என் உடம்பு தான் ரோகிணியோட உடம்பு மேலே வேலை செஞ்சுது. நான் மனசுல உன் கூட தான் sex பண்ணிட்டு இருந்தேன்… என் பூளை ரோகிணியோடதுக்குள்ள விட்டப்போ என் மனசுல நான் உன் வாய்க்குள்ள விட்டதா தான் நெனச்சிக்கிட்டு அவளை fuck பண்ணிட்டு இருந்தேன்…” Bathroom-ல் சத்தம் அடங்குகிறதா என்று அவ்வப்போது பார்த்தபடி நீண்ட பதிலை type செய்தேன்.

“ஹ்ம்ம்ம்… நம்புறேன். நெனச்சுக்கிட்டு பண்ணுனத எப்போ நிஜத்துல பண்ணுவீங்க?” – அசோக்.

“சீக்கிரம்…” அவனிடம் இருந்து அடுத்த பதில் வரும் முன்பு “ரோகிணி வர்றா.. நாம அப்புறம் பேசலாம்” என்று செய்தி அனுப்பிவிட்டு WhatsApp-ஐ அணைத்தேன்.

Bathroom கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு நான் கட்டிலில் இருந்து எழுந்து அம்மணமாக Bathroom-ஐ நோக்கி நடக்க, ரோகிணி மார்பில் துண்டு சுற்றியபடி கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தாள். நான் Bathroom-ன் வாசற்படியில் வைத்து என் நெஞ்சால் ரோகிணியின் உடம்பை அழுத்தி இயந்திரத்தனமாக கிஸ்ஸடித்துக்கொண்டே அவள் துண்டை நெகிழ்த்தி என் கைக்கு கொள்ளாத அவள் காயை அழுத்தி பிசைந்தேன்.

அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
“ஸ்ஸ்ஸ்!… இப்படியா பிசைவீங்க.. குளிச்ச ஈரத்துக்கு எரியுது..” ரோகிணி செல்லமாக கோபித்தபடி “ரெண்டு ரவுண்டு போயும் ஐயாவுக்கு இன்னும் ஆசை அடங்கலையாக்கும்…” என்று என் பூளை மென்மையாக பிசைந்தாள். பின்னர் சிரித்துவிட்டு மீண்டும் துண்டை இறுக்கி கட்டியபடி அங்கிருந்து நகர, நான் shower-ஐ திறந்து பொங்கும் சுடுதண்ணீருக்கு அடியில் அடியில் அலுப்புடன் நின்றேன். அசோக் ஏதாவது பதில் அனுப்பிருப்பானோ என்று நினைத்தபடி எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியவில்லை. உடம்பை துவட்டியபடி கண்ணாடியில் என் அம்மண உடம்பை ரசித்தபோது பொண்டாட்டியோடு ஆசைப்பட்டு படுக்காமல் மாட்டிக்காமல் இருக்க நடிக்கவேண்டி படுத்ததை நினைத்து அசிங்கமாக இருந்தது. துண்டை இடுப்பில் சுற்றிக்கொண்டு Bathroom-ல் இருந்து வெளியேறினேன்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 1 Votes 1

Your page rank:

கதை எப்படியொருந்தது என்று உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.

Picture of the day


அ.அ 14 விண்ணை தாண்டி வருவாயா?

Leave a Comment

Free Sitemap Generator