கதைச்சுருக்கம்... |
---|
கார்த்திக்கும் கோகுலுக்கும் எதிர்பாராமல் ஏற்பட்ட முதல் உடலுறவுக்கு பிறகு இருவரும் அதை தொடர்வதா இல்லை அப்படியே விட்டுவிடுவதா என்று குழம்பினாலும், இருவருடைய ஈர்ப்பு இருவரையும் மீண்டும் ஒன்று சேர்த்து oral sex-ல் முடிக்கிறது. |
Just ஒரு கேள்வி... |
---|
![]() |
“என்ன தான் மாமா என்னிடம் இனிமேல் இப்படி எப்பவும் நடக்க வேணாம்னு நான் சொன்னா ஏத்துக்குவேன்னு பந்தை என் பக்கம் தள்ளிவிட்டு போனாலும் என்னால் அப்படி சொல்ல முடியுமா” என்று தெரியவில்லை. நான் என் அக்காவின் வாழ்க்கையிலேயே விளையாடுகிறேனே, இது நியாயமா என்று எனது மனசாட்சி என்னை அவ்வப்போது குத்திக் கிழிக்கும். ஆனால் அடுத்த நிமிஷமே யாரும் யாரையும் மயக்கி ஏமாற்றவில்லை அதனால் எப்படி தப்பாகும் என்று நானே எனது காயத்துக்கு மருந்து போட்டுக்கொள்வேன். இப்படியாக போய்க்கொண்டிருந்தபோது, தனிமையில் இருந்து என்னை காப்பாற்றிக்கொள்ள, நான் எனது நண்பர்கள் பரிந்துரைத்த ஒரு வீட்டில் தங்குவதற்கு இடம் கிடைத்ததால் அங்கே Paying Guest-ஆக மாறிக்கொண்டேன். வீடு நகரத்தின் புறநகர் பகுதியில் இருந்ததால் தினமும் ஆஃபீஸுக்கு பஸ்ஸில் போய் வந்துக்கொண்டிருந்தேன். அன்றும் அப்படி தான் எனது Bus stop-ல் இறங்கியபோது… எனக்கு திக்கென்று தூக்கி வாரிப்போட்டது. மாமா Bus stop-க்கு எதிர் பக்கம் காரை நிறுத்திவிட்டு அதில் கைவைத்தபடி style-ஆக நின்றுக்கொண்டிருந்தார். எனது மனது என்னுடைய மனசாட்சியை அறையில் வைத்து பூட்டிவிட்டு, நான் குதூகலத்துடன் கோகுலை பார்த்து கையாட்டினேன். அவர் பதிலுக்கு கை காட்ட, நான் சொக்கிப்போனேன். சாலையில் வாகனங்கள் எதுவும் வருகிறதா என்று இருபுறமும் பார்த்தபடி தாவி குதித்தபடி சாலையை கடந்து அவரிடம் போனேன். நடு ரோடு என்று கூட பார்க்காமல் அவரை அப்படியே கட்டிப்பிடித்து கிஸ்ஸடிக்கவேண்டும் என்ற ஆர்வம் அவரது அமைதியை பார்த்ததும் அடங்கிப்போனது. ரொம்ப decent-ஆக அவரிடம் சென்று கை கொடுத்தேன்.
Random கதைகள் |
---|
“என்னங்க கோ.. ர்ர்ர்… மாமா இந்த பக்கம்?”
“சுஜி இல்லாதப்போ என்னை கோகுல்னு கூப்பிடலாமே…” மாமா சிரித்ததில் நான் flat ஆனேன்… அம்பேல், என்னுடைய வைராக்கியங்கள் எல்லாம் பொடிப்பொடியாயின.திரை படைப்புகள் |
---|
“என்னங்க கோகுல் இந்த பக்கம்… என்னை பார்க்கவா?” ஒற்றை கண்ணை மூடி செல்லம் கொஞ்சியபடி கேட்டேன்.
“இல்ல கார்த்தி… இது எனக்கு வீட்டுக்கு போற வழி. உன்னை பஸ் ஜன்னல்ல பார்த்தேன். நீ இங்கே இறங்குவேன்னு எதிர்பார்த்து நின்னேன்… அவ்வளவு தான்… மத்தபடி வேற எதுவும் இல்லை” கோகுல் தடுமாறுவது குழந்தைக்கு கூட புரியும். 🙂
சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள் |
---|
“ஆமாம் மாமா… அந்த Downtown-ல இருக்குற நம்ம வீட்டுக்கு போறதுக்கு இது தான் வழின்னு இப்போ தான் எனக்கு தெரியுது…” கோகுலை ஒட்டியபடி காரில் சாய்ந்து நின்றேன்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
![]() |
“சரி! வா.. உன்னை ரூம்ல drop பண்ணிடுறேன்” கோகுல் கார் கதவை திறந்தார்.
“என்னோட ரூமுக்கு நடந்தா 2 நிமிஷத்துல போயிடலாம்… கார் வேணாம். நானே போயிக்கிறேன்” குஷி ஜோதிகா மாதிரி செல்லமாக முரண்டு பிடித்தேன்.
கோகுல் கார் கதவை திறந்தபடி “ஓ! அப்படியா… சரி! நான் கிளம்பட்டுமா?” என்று சொன்னார். ஆனால் அவர் பூச்சாண்டி காட்டுகிறார் என்பதை அவரது குறும்பு பார்வை படம் காட்டியது. என் மாமா லேசுபட்ட ஆளில்லை. என்னை எப்படி சூடாக்குவது என்று அவருக்கு தெரிந்திருக்கிறது.“சரிங்க கோகுல்… நாம சேர்ந்து MacD- ஒரு coffee குடிச்சிட்டு போகலாமா?” நான் பக்கத்தில் McDonalds எங்கே இருக்கிறது என்று பார்த்தேன். கொஞ்சம் தூரத்தில் அது தென்பட்டது.
மாமா MacD பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இறங்கி கடையை நோக்கி நடக்க, நான் இறங்கி வேகமாக அவரை நெருங்கி கையை பிடித்துக்கொண்டேன். கோகுல் என் கையை விலக்கிவிட்டு என் விரல்களோடு விரல்கள் கோர்த்துக்கொண்டார். அவர் என்னை பார்த்த பார்வையில் அவ்வளவு லவ்வு…
Barista என்னிடம் கொடுத்த இரண்டு plastic lid போட்ட ‘L’ sized coffee cups-களை எடுத்துக்கொண்டு வெளியே போடப்பட்டிருந்த bench-க்கு வந்தபோது கோகுல் உட்காராமல் உலாத்திக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் என்னிடம் இருந்து ஒரு coffee cup-ஐ வாங்கிக்கொண்டார்.
நான் bench-ஐ பார்க்க, அவர் கொஞ்சம் தள்ளி இருந்த community park-ஐ பார்த்தார். எனக்கு புரிந்தது.
பொதுவாக அந்த park-ல் வார இறுதிகளின் மாலைகளில் மட்டுமே கொஞ்சம் நடமாட்டம் இருக்கும். மற்ற நேரங்களில் ஈ காக்கா நடமாட்டம் கூட இருக்காது. நானும் கோகுலும் கை கோர்த்துக்கொண்டு அந்த பார்க்கில் நடக்க, எங்கள் இருவரிடமும் யார் பேச்சை தொடங்குவது என்ற தயக்கத்தால் மௌனம்.“கார்த்தி! நீ வீட்டுக்கு வந்தப்போ நான் இல்லை…. நீ வந்துட்டு போனதா சுஜி சொன்னா… அதனால தான் இன்னைக்கு உன்னை பார்க்கனும்னு வந்தேன்” கோகுல் மென்மையில் என்னை மேலும் கவிழ்த்தார்.
“ஆமாம் மாமா… எனக்கும் நீங்க இல்லைன்னு கொஞ்சம் ஏமாத்தமா தான் இருந்துச்சு… அதனால இந்த weekend வர்றப்போ நீங்க இருப்பீங்களான்னு கேட்டுக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்… Think of the devil.. நீங்களே என் முன்னாடி வந்து நிக்கிறீங்க…” சிரித்தபடி கோகுலில் தோளில் என் முகத்தை இழைந்தேன்.
“ம்ம்ம்….” கோகுல் மெல்லிய முனகலை மட்டுமே பதிலாக தந்தார். ஆனால் அவர் மௌனம் உள்ளுக்குள்ளே ஆயிரம் விஷயங்கள் பேசுவதை என்னால் உணர முடிந்தது.
“மாமா… நான் உங்களை இப்போ… இங்கே smooch பண்ணினா உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?” வெட்கத்தை விட்டு நேரடியாக கேட்டேன்.
கோகுல் என்னை நேரிட்டு பார்த்தார். நான் வேண்டுமென்றே வெட்கத்தில் எனது பார்வையை தாழ்த்திக்கொள்ளாமல் அவருடைய கண்ணை நேருக்கு நேராக தீர்க்கமாக பார்த்தேன்.
“But Karthi… I’m your brother-in-law…. What happened was an accident…?”
“இருக்கட்டும் மாமா… Let’s make today as an incident.. அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி மாதிரி அக்கா புருஷனை நான் பாதி புருஷனா வச்சுக்கிறேன்… நம்ம ஊர்ல அக்கா தங்கச்சியை ஒரே ஆம்பளைக்கு கட்டி வைக்கிறதில்லையா? அதே மாதிரி கோகுலுக்கு சுஜியையும் கார்த்தியையும் கட்டிக்குடுத்துட்டதா எடுத்துக்குறேன்… எனக்கு வெட்கம், தயக்கம் எல்லாம் போயிடுச்சுங்க மாமா… உங்க எண்ணம் என்னான்னு எனக்கு தெரியலை… But I have a strong gut feeling that you also feel the same love towards me… இல்லைன்னா ஏன் மாமா என்னை பாக்குறதுக்கு வீட்டுக்கு போற வழின்னு பொய் சொல்லிட்டு இப்படி ரோட்ல காத்திட்டு இருக்கனும்? உங்க மனசுக்கு நீங்க தான் உண்மையை சொல்லனும்” மனதில் இருப்பதை பட்டென்று போட்டுடைத்தேன்.கோகுல் தயங்கியபடி நடந்து சென்று அங்கே போடப்பட்டிருந்த wooden bench ஒன்றில் உட்கார, நான் அவரை நெருங்கி உரசிக்கொண்டு உட்கார்ந்தேன்.
“மாமா…” குழைவாக அவருடைய தோளில் என் தாடையை தேய்த்தேன்.
“ம்ம்ம்…” என்ன என்பது போல கோகுலின் புருவம் உயர்ந்தது.
“நான் உங்களை கிஸ்ஸடிக்கட்டுமா?… ஒரே ஒரு தடவை… ப்ளீஸ்” நான் கோகுலில் தோளில் எனது தாடையை இருத்தி எனது சூடான பெருமூச்சை அவர் கன்னத்தில் படரவிட்டேன்.
“நான் வேண்டாம்ன்னு சொன்னேனா கார்த்தி?” கோகுல் சிரிக்க, நான் அவரை இறுக்கி கட்டிக்கொண்டு கோகுலின் உதட்டை கவ்வினேன். கோகுல் என்னை அநியாயத்துக்கு tight-ஆக இறுக்கி கட்டிக்கொண்டு என் வாய்க்குள் தன் நாக்கை விட்டு சுழற்றி இறங்கி விளையாட, இப்போது முத்தம் இரு வாய்களுக்கிடையேயான காம யுத்தமாக மாறியிருந்தது. இந்த மாமா சரியான திருட்டு கல்லுளி மங்குனி…. மனசுக்குள் அவ்வளவு ஆசையை வைத்துக்கொண்டு எப்படி அடக்க ஒடுக்கமாக இருந்திருக்கிறார். பிரமிப்பாக இருந்தது.