தொடர்கதைகள்

03. நினைக்க தெரிந்த மனமே

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

கல்யாணம் ஆன மற்றும் boyfriend இருக்கும் / உறவில் இருக்கும் Gay ஆண்களே - நீங்கள் உங்கள் partner தவிர மற்றொருவருடன் casual sex- ல் ஈடுபடும்போது குற்ற உணர்ச்சி தோன்றுமா?

View Results

Loading ... Loading ...
  1. 01. இதுவரை எங்கிருந்தாய்?
  2. 02. வெயிலோடு விளையாடி…
  3. 03. நினைக்க தெரிந்த மனமே
  4. 04. Friendship with benefits…. (கடைசி அத்தியாயம்)

அடுத்த நாள் காலையில் ரவி குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு ரமேஷ் வீட்டுக்கு சென்றபோது அனைவரும் கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தார்கள். அந்த பரபரப்பில் ரவிக்கு ரமேஷின் கவனத்தை எதிர்பார்ப்பது அநியாயம் என்று தெரிந்ததால் அவன் ரமேஷின் எதிரில் செல்லாமல் தவிர்த்து வந்தான். வேனில் பாத்திரங்களை எல்லாம் மற்ற உறவினர்கள் அடுக்க, பெண்கள் பழம் தட்டுகள், பரிமாறும் பாத்திரங்களை எல்லாம் எடுத்துவைத்துக்கொண்டிருந்தார்கள். ரமேஷின் குழந்தை ரவியை பார்த்துவிட்டு “மாமா…” என்று கை நீட்ட, ரமேஷ் ரவியை பார்த்தான்.

Random கதைகள்

“இவ்வளவு லேட்டாவா வருவே ரவி? ராத்திரி சொல்லிக்காம போயிட்டே?” என்று கடிந்துக்கொண்டு ரவியின் பதிலை கூட கேட்க நேரமில்லாமல் ஓடினான். ரவிக்கு உறுத்தலாக இருந்தது. ரமேஷின் குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்ச நேரம் உலாத்திக்கொண்டிருந்தான்.

எல்லாரும் வேனில் ஏறிவிட ரமேஷ் ரவியிடம் “நாம் உன்னோட வண்டியிலே போகலாமா?” என்று கேட்டபோது ரவி என்ன வேண்டாமென்றா சொல்வான். பல்ஸார் இருவரையும் சுமந்துக்கொண்டு வேனுக்கு பின்னாலேயே சென்றது. ரவி வண்டியை ஓட்ட, ரமேஷ் பின்னால் உட்கார்ந்துக்கொண்டு ரவியின் தோளில் தன்னுடைய தாடையை உன்றிக்கொண்டும் ரவியின் இடுப்பை நாசூக்காக அணைத்துக்கொண்டும் வந்தான்.ரமேஷின் குழந்தை ஜன்னலில் இருந்து இவர்களை நோக்கி கை நீட்டிக்கொண்டே இருக்க, ரவியும் ரமேஷும் அதற்கு விளையாட்டு காட்டிக்கொண்டே போனதில் பயண தூரமே தெரியாமல் போனது. சேத்துமடைக்கு வந்து சேர்ந்ததும் ரமேஷ் தன் உறவினர்களோடு சேர்ந்து பரபரப்பாக இயங்க ஆரம்பிக்க, ரவியும் தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்துக்கொண்டிருந்தான். ரவிக்கு இது தன்னுடைய வீட்டு நிகழ்ச்சி என்ற உணர்வு மேலோங்கியிருந்தது. மதியம் போல அனைவரும் கிடா கறி சோறு சாப்பிட்டுவிட்டு கிளம்ப, காலையில் இருந்த உற்சாகம் அனைவரிடமும் மிஸ்ஸிங். வீட்டுக்கு சென்று கட்டையை சாய்ப்போம் என்ற மந்த கதியில் இருந்தார்கள்.

திரை படைப்புகள்

“தேங்க்ஸ் ரவி! நேத்திக்கும் இன்னைக்கும் நீ என் கூட அலைஞ்சு உதவினதுக்கு…. இப்போ நெனச்சு பார்த்தா நீ இல்லாம எப்படி சமாளிச்சிருப்பேன்னு அலுப்பா இருக்கு…” ரமேஷ் ரவியின் தோளில் கைபோட்டு நன்றி சொன்னபோது ரவியின் அப்பா “இதென்ன கண்ணு மூனாம் மனுஷனுக்கு சொல்ற மாதிரி பேசுறே? என் வீட்டுல ஒரு விசேஷம்னா நீ முன்னாடி நிக்க மாட்டியா?” என்றார்.

“அப்படி இல்லீங்க மாமா… நன்றி, மன்னிப்பு எல்லாம் சொல்லவேண்டிய நேரத்துல சொல்லிடனும். எனக்கு இப்போ சீக்கிரம் கோயம்புத்தூர் project எதுலயாச்சும் மாத்திக்கிட்டு வந்துடலாமான்னு தோணுது…” என்றபடி ரவியை பார்த்தான். ரவியின் கண்களில் ஒரு சந்தோஷம்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“அத முதல்ல பண்ணுப்பா… என்னாத்துக்கு அப்படி அலைஞ்சு தேஞ்சுட்டு… வேலையை பார்த்தோமா… அப்படியே நம்ம காட்டையும் கவனிச்சுக்கிட்டோமான்னு நிம்மதியா இருங்க…” மாசிலாமணியும் ஆமோதித்தார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

குறிப்பிட்ட Porn Stars-களுக்காக (உதாரணம் நடிகர் Manuel Ferrara, நடிகை Sunny Leone) அவர்களது வீடியோக்களை சேகரித்து பார்ப்பது உண்டா?

View Results

Loading ... Loading ...

மகிழ்வதனி அனைவருக்கும் டீ எடுத்து வந்து பரிமாற, அங்கே பேச்சு சத்தங்களோடு நிறைய டீ டம்ளர் உறிஞ்சும் சத்தங்களும் கேட்க தொடங்கியது.

“சரிப்பா… நாங்க கிளம்புறோம்… நீ ஓய்வெடுத்துட்டு ராத்திரி கிளம்பு” ரவியின் அப்பா எழுந்தார்.

“எப்படி போறே ரமேஷ்?” – ரவி.

“நைட் நீலகிரி எக்ஸ்பிரஸ்ல தான்… reservation கிடைக்கலை… சீக்கிரமா போனா அடிச்சு புடிச்சு unreserved இடம் புடிக்க முடியுதான்னு பார்க்கனும்.”

“நான் உன்னை railway station-ல drop பண்றேனே..”

“வேணாம்டா.. உனக்கு எதுக்கு சிரமம்..”

“சீ சும்மா இரு… நான் உன்னை ஏழு மணிக்கு வந்து pickup பண்ணிக்கிறேன்… ரெடியா இரு” ரவி கட்டளையிடும் தோரணையில் சொல்லிவிட்டு அப்பாவோடு சேர்ந்து படியிறங்கினான்.

மாலை ஆறரை மணிக்கு ரவி தன்னுடைய வண்டியை start செய்தபோது silencer-லிருந்து வெறும் காத்து தான் வந்தது. ரவி பதற்றத்தோடு பலமுறை உதைக்க, அப்பொழுதும் வண்டி மசிவதாக இல்லை. ரவிக்கு பதற்றம் தொடங்கியது. அதனால் வண்டி மேலும் அதிகமாக உதைபட்டு வன்முறைக்கு ஆளாக, அப்படியும் அது மசியாமல் ஒவ்வொரு உதைக்கும் காற்றை மட்டுமே வெளியேற்றிக்கொண்டிருந்தது.

ரவி மொபைலை எடுத்துப்பார்த்தபோது மணி 6:40-ஐ காட்டியது. ரமேஷுக்கு அழைத்து “ரமேஷ்! வண்டி ஏதோ மக்கர் பண்ணுது… நான் mechanic கிட்டே எடுத்துட்டு போறேன்… நீ ரெடியாயிரு… நான் வந்ததும் கிளம்பிடலாம்…” என்றான்.

“பரவாயில்லை ரவி! நான் பஸ் புடிச்சு போயிக்கிறேன்… நீ சிரமப்படாதே”

“இல்லை.. நான் வந்துடுறேன்” ரமேஷின் பதிலுக்கு எதிர்பார்க்காமல் ரவி அழைப்பை துண்டித்துவிட்டு அவசரம் அவசரமாக வண்டியை தள்ளிக்கொண்டு ஓடினான்.

“அவரு அப்பவே கிளம்பிட்டாருங்களே… உங்க வண்டி ரிப்பேராயிடுச்சுன்னதும் கிளம்பிட்டார். மினிபஸ் ஏறிட்டார்.. இந்நேரத்துக்கு கிணத்துகடவுல கோயம்புத்தூர் பஸ் புடிச்சி போயிட்டிருப்பார்… நீங்க என்ன சாப்பிடுறீங்க? டீயா இல்லை காஃபியா?” முக்கால் மணி நேர போராட்டத்துக்கு பிறகு ரமேஷ் வீட்டுக்கு சென்றபோது, ரவியிடம் மகிழ்வதனி சொல்லிக்கொண்டிருக்க, ரவிக்கு உள்ளே ரத்தக்கொதிப்பு உருவாகிக்கொண்டிருந்தது.

“பரவாயில்லைங்க… நான் கிளம்புறேன்” ரவி பதற்றமாக கிளம்பினான்.

மகிழ்வதனியின் பார்வையில் இருந்து மறைந்ததும் வண்டியை நிறுத்தி ரமேஷை அழைத்தான். கிட்டத்தட்ட ringing முடியும் தருவாயில் அழைப்பு ஏற்கப்பட்டது.

“நான் தான் வர்றேன்னு சொன்னேன் இல்ல..?” ரவிக்கு கோபம் தான் முதலில் வந்தது.

“பரவாயில்லை ரவி… நீ ஃப்ரீயா விடு… உன்னை ஏன் டென்ஷன் பண்ணுவானேன்னு நான் கிளம்பிட்டேன்… இப்போ கற்பகம் காலேஜ் கிட்டே பஸ் போயிட்டு இருக்கு…”

“நீ அடுத்த ஸ்டாப்புல கீழே இறங்கு… நான் வந்துட்டு இருக்கேன்..”

“ரவி! பரவாயில்லை…. நாம நான் அடுத்த தடவை வர்றப்போ மீட் பண்ணலாம்… உன்னோட உதவிகளுக்கு தேங்க்ஸ்டா” என்று துண்டித்தான்.

“சே!..” ரவி தன் கோபத்தை மீண்டும் வண்டியின் kicker-ரிடம் காட்ட, அது வலி தாங்காமல் கத்றிக்கொண்டு உடனே கிளம்பியது. சரளை மணலில் மீண்டும் விபத்து ஏற்படும் ஆபத்தை பொருட்படுத்தாமல் ரவியின் வண்டி சீறிப்பாய்ந்து பொக்கையான தார் சாலையின் ஏறியது. வ்ழியில் கட்டுமானத்தில் இருந்த பாலத்தின் காரணமாக ஏற்பட்ட வாகன நெரிசல் ரவியின் பொறுமையை பதம் பார்த்தது.

கோவை ரயில் நிலையத்துக்கு அருகே இருந்த வாகன ஸ்டேண்டில் வண்டியை போட்டுவிட்டு பிளாட்ஃபாரத்துக்கு ஓடியபோது நீலகிரி எக்ஸ்பிரஸ்ஸின் unreserved coach எப்போ வேண்டுமானாலும் பிரசவம் ஆகக்கூடிய நிறைமாத கர்ப்பினி போல அடைத்துக்கிடந்தது. கஷ்டப்பட்டு ரமேஷை தேடி கண்டுபிடித்தபோது அவன் ஆறு பேர்கள் அடைத்து உட்கார்ந்திருந்த நான்கு பேர் சீட்டின் ஜன்னலோரத்தில் நெருக்கி உட்கார்ந்திருந்தான்.

“ரமேஷ்..” ரவியின் குரல் ரமேஷை எட்டியபோது அவன் இவனை பார்த்து கையசைத்தான்.

“ரவி! எனக்காக வந்தியா?”

“ஆமாம்… கொஞ்ச நேரம் வெளியே வரமுடியுமா?”

ரமேஷ் எழுந்திருக்க முயற்சிக்கவில்லை. “ஏன் ரவி மெனக்கட்டு வந்தே?”

“டிரெயின் எடுக்க கொஞ்ச நேரம் இருக்கு… வெளியே வா ரமேஷ்”

ஒரு பெரிய கூட்டம் திமுதிமுவென்று கிடைத்த இஞ்ச் இடைவெளியில் தங்களை துறுத்திக்கொண்டிருந்தது. ரமேஷ் இயலாமையோடு ரவியை பார்த்து “அடுத்த தடவை வர்றப்போ பார்க்கலாம்…” என்றான்.

மேலும் இவர்களை பேசவிடாமல் நின்றிருந்தவர்களின் கூட்டம் உள்ளே அலைமோத, ரமேஷ ரவியின் பார்வையிலிருந்து அவ்வப்போது மறைந்து மறைந்து போனான். பிளாட்ஃபாரத்தில் ரவி ஏமாற்றம், கோபம், இயலாமை எல்லாம் கலந்த உணர்ச்சி கலவையாக வெளியே நின்றுக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் டிரெயின் முனகியபடி பிளாட்ஃபாரத்தை விட்டு நகர, ரமேஷ் ரவியை பார்த்து கையசைத்தான்.

திரும்பி செல்லும் வழியில் ரவிக்கு தான் ஏமாற்றப்பட்டதாக கோபம் வந்தது.

“நான் தான் வர்றேன்னு சொன்னேன் இல்லை… அதையும் மீறி அவன் கிளம்புறான். அப்போ ரெண்டு நாள் அவனுக்கு எடுபிடி வேலை பார்க்க ஆள் தேவைப்பட்டிருக்கு… என் வேலை முடிஞ்சுது இனி நானும் தேவையில்லை…” கறுப்பு உடையணிந்த ரவியின் சாத்தான் உள்ளே தூண்டிவிட்டது.

“சீ எப்படிடா இப்படி அல்பமா யோசிக்கிறே? ஒருவேளை நீ வண்டியை சரிபண்ண நேரம் ஆச்சுன்னா என்னன்னு அவன் கொஞ்சம் practical-லா கிளம்பிட்டான். அதை போய் தப்பா பாக்குறே?” – வெள்ளை அங்கி அணிந்த தேவதை ரவி.

“அவனை பார்க்க 50 கி.மீ வண்டி ஓட்டிட்டு போனியே… உன்னை மதிச்சிருந்தா அவன் coach-ல இருந்து கீழே இறங்கி உன்னை பார்த்திருக்கமாட்டான்? நீ நாக்கை தொங்கப்போட்டுட்டு போனே… அவன் உன்னை செருப்பால அடிச்சு விரட்டிட்டான்” – சாத்தான்.

“கொஞ்சம் logical-லா யோசி.. அவனே reservation இல்லாம கஷ்டப்பட்டு இடம் பிடிச்சு உட்கார்ந்திருக்கான். கீழே இறங்கியிருந்தா அவனால திரும்ப உள்ளே போயிருக்க முடியுமா இல்லை இடம் தான் திரும்ப கிடைச்சிருக்குமா? நீ தான் dramatic-கா அவசியம் இல்லாம அவ்வளவு தூரம் போனே… மனசை போட்டு குழப்பிக்காதே” தேவதை அவனை சமாதானம் செய்தது.

ரவி மண்டை காய்ந்து படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. மொபைலில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த X-Artன் Mr.X Sylvie-ஐ ஏறி ஏறி ஓக்கும் வீடியோவை பார்த்து கையடித்தான். விந்து வெளியேறினாலும் உடம்பை களைப்பாக்காமல் மனசு ஆட்டிவைத்துக்கொண்டிருந்தது. சுன்னி ஓயும் முன்பே மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு கையடிக்க வெறித்தனமாக உருவினான். கொஞ்சம் கஷ்டப்பட்டு அடுத்த முறை கஞ்சி லேசான வேகத்தோடு பிதுக்கி வெளியேறியது. ரவிக்கு அப்போதும் தூக்கம் வரவில்லை. கட்டிலில் குப்புறப்படுத்து இடுப்பை ஆட்டி ஆட்டி தன் சுன்னியை கட்டில் மெத்தையில் உரசினான். எரிச்சல் வந்ததே ஒழிய தூக்கம் வரவில்லை… மீண்டும் மல்லாக்கப்படுத்து சுன்னியை உருவ ஆரம்பித்தான். களைத்து கிடந்த ரவியின் சாமான் ஒத்துழைக்க மறுக்க, ரவி வெறியோடு கையடிக்க, சாமான் டெம்பர் அடிக்காமலேயே நிறைய வலியோடு கொஞ்சம் கஞ்சியை வெளியேற்றியது. அதன் பிறகு எப்போது தூக்கம் வந்தது என்று தெரியவில்லை.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


03. நினைக்க தெரிந்த மனமே
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.