கதைச்சுருக்கம்... |
---|
நம் கார்த்தி கல்லூரியில் boring வகுப்புகளை bunk அடித்துவிட்டு, சாலையில் lift கேட்க, அப்போது வந்த ஒரு கார் அவனுக்காக நிற்க, அன்று முழுவதும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு புதியவருடன் வாய் "நிறைய" வேலை செய்த கதை. |
Just ஒரு கேள்வி... |
---|
![]() |
என்ன தான் நாம ஆம்பளைங்களை 18-19 வயசுல awkwardly looking gawky teenagers அப்புறம் ugly duckling-ன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தாலும் ஒரு சில “கலைக்கண்” இருக்குற ஆளுங்களுக்கு மட்டும் தான் அந்த இளமையின் வனப்பை ரசிக்க தெரியும். அப்படிப்பட்ட ஆளுங்களோட சகவாசம், அனுபவம் எல்லாம் gay-க்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். எனக்கு அப்படி கிடைச்ச ஒரு அனுபவம் இது. நானும் சராசரி தமிழ் பையன் மாதிரி ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற ஏதோ ஒரு Engineering College-ல படிக்க ஆரம்பிச்சிருந்தேன். “க..க.. க… கல்லூரிச்சாலை”ன்னு கனவு கண்டு வளர்ந்த எனக்கு அந்த college-ல சேர்ந்ததும் என்னவோ demotion ஆகி திரும்ப kindergarten-க்கு போயிட்ட மாதிரி மூச்சு முட்ட ஆரம்பிச்சுது. ஸ்கூல் பஸ்ல கல்லூரிக்கு போகனும், அங்கே பஸ்ல ஏறினா திரும்ப வீட்டு வாசல்ல இருக்குற Bus stop-ல இறங்குறதுன்னு எனக்கு வெறுத்து போயிடுச்சு. இன்னொரு கொடுமை என்னான்னா college-ஐ bunk அடிச்சுட்டு வெளியே வந்தா கண்ணுக்கு எட்டுற தூரம் வரைக்கும் பொட்டல் காடு… சில சமயம் எதிர்ல வர்ற college attendants கிட்டே மாட்டிக்கிட்டு, அவங்க வண்டியிலேயே திரும்ப கல்லூரிக்கு வந்து principal office-க்கு வெளியே கால் கடுக்க நின்னு… என்ன பொழப்புடா இதுன்னு தோணும்.
Random கதைகள் |
---|
“College-ஐ cut அடிச்சிட்டு வர்றியா?” அவர் வசீகரமாக சிரிக்க, நான் லேசாக அசடு வழிந்தபடி தோளை குலுக்கினேன்.
திரை படைப்புகள் |
---|
“நானும் படிக்கிறப்போ இப்படி தான்… bare minimum attendance தான் வச்சிருப்பேன்.. மத்த நேரத்துல எல்லாம் ஊர்ல ஒரு தியேட்டர் விடாம படம் பார்ப்பேன்… குறிப்பா செக்ஸ் படங்கள்…” கடைசி வார்த்தையை அவர் அழுத்தி சொன்ன விதத்தில் நான் லேசாக துணுக்குற்றேன். நான் இப்போது அவரை ஓரக்கண்ணால் மேலிருந்து அளந்தேன். நல்ல ஆழமான low cut-ல் tanktop-ம், பாதி தொடையை காட்டும் shorts… கண்ணில் Rayban, கழுத்தில் மெல்லிய தங்கச்சங்கிலி என being Gay-க்கான எல்லா ‘அடையாள’ங்களுடன் இருக்க, அவரது வலது காதில் கடுக்கன் போட்டிருக்கிறாரா என்று எட்டிப்பார்த்தேன்.
“Man… இந்த hot summer-ல என்ன தான் ஏசி போட்டுக்கிட்டு ஓட்டினாலும் it is going to be hot…. So travelling in suit is not a wise idea” என்று அவர் சிரித்தபோது எனக்கு தூக்கிவாரிப்போட்டது. என் mind voice-ஐ எவ்வளவு சரியாக catch பண்ணியிருக்கிறார் என்று அவரை நினைத்து வியந்தேன்.சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள் |
---|
“இல்லை…. நான் வந்து…” என்று வார்த்தை தந்தியடிக்க, அவர் “பரவாயில்லை young man… unknown strangers-ஐ பத்தி இப்படி யோசனை வர்றதுல தப்பு இல்லை” என்று என் தொடையில் லேசாக தடவிவிட்டு மீண்டும் வண்டியின் steering wheel-ஐ பிடித்து ஓட்டினார்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
![]() |
வழியில் நிறைய பேசினார்… சொந்தமாக தொழில் செய்வதாகவும், அதன் விஷயமாக இப்போது கேரளாவுக்கு போய்க்கொண்டிருப்பதாகவும், பயண தூரம் அதிகம் இருப்பதால் அடிக்கடி break எடுத்து refresh ஆகிக்கொண்டு போவதையும், வழியில் வரும் ஊர்களை explore செய்வதில் ஆர்வம் இருப்பதையும் சொன்னார். கடைசியில் என்னை என் வீட்டிலேயே drop செய்வதாகவும் சொல்ல, நான் வேண்டாம் என்று மறுத்தேன்.
“ஏன் டியர்? நான் உன் வீட்டை தெரிஞ்சுக்குறதுல பயமா?” என்று சிரிக்க, நான் “இல்லை… நான் college-ஐ cut அடிச்சது வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும்… அப்படியே ஊர் சுத்திட்டு சாயங்காலம் வீட்டுக்கு போயிடுவேன்” – நான்.“பொதுவா college-ஐ cut அடிச்சிட்டு எங்கே போவே?” என்னை ஒரு குறுகுறுப்புடன் பார்த்தார்.
“புதுப்படம் ஏதாச்சும் போவேன்… இல்லைன்னா சும்மா வழியிலே இருக்குற மலையிலே போய் உட்கார்ந்துட்டு, ஏதாச்சும் கதை புக் படிச்சிட்டு தூங்கிட்டு சாயங்காலமா வீட்டுக்கு போவேன்…” – நான்.
“மலையிலே உன்னோட friends யாராச்சும் இருக்காங்களா? நீ வர்றேன்னு தெரிஞ்சு வருவாங்களா?” அவர் பார்வை சாலையில் இருந்தாலும் கவனம் முழுவதும் என் மீது இருப்பதை என்னால் உணரமுடிந்தது.
“என்னையும் உங்க ஊர் மலைக்கு அழைச்சிட்டு போறியா?” என்று அவர் கேட்டபோது எனக்கு கொஞ்சம் திகைப்பாக இருந்தது. ஆனாலும் எனக்கும் அவரோடு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்று தோன்ற ஆரம்பித்து இருந்ததால் நான் சரியென்று தலையாட்ட, “எனக்கு ஒரு சின்ன break எடுத்துட்டு போகனும்னு தோணுது… அவ்ளோ தான்” என்று சொன்னார். எனக்கு அது மறைமுகமாக எனக்கு விடுக்கப்பட்ட ‘அழைப்பு’ என்று தோன்ற, நான் கிறங்கிப்போனேன். நிச்சயமாக அவர் “அதற்கு” தான் அடிபோடுகிறார் என்று தெரியாவிட்டாலும், எனக்கு “chance எடுத்து தான் பார்ப்போமே” என்று இளமைத்திமிர் துணிந்தது. பெங்களூருவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நரேஷ் தன் தோழி ஸ்வாதிக்கு காதலை தெரிவித்து, அவளும் அதை ஏற்றுக்கொண்ட நல்ல செய்தியை சுதாகரிடம் சொல்வதற்காக வருகிறான். நரேஷ் வரும்போது வீட்டில் சுதாகர் மட்டுமே இருக்கிறான். காதல் ஏற்கப்பட்ட சந்தோஷமும் சுதாகரின் தனிமையும் நரேஷை என்ன செய்கிறது?