கதைச்சுருக்கம்... |
---|
பெங்களூருவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நரேஷ் தன் தோழி ஸ்வாதிக்கு காதலை தெரிவித்து, அவளும் அதை ஏற்றுக்கொண்ட நல்ல செய்தியை சுதாகரிடம் சொல்வதற்காக வருகிறான். நரேஷ் வரும்போது வீட்டில் சுதாகர் மட்டுமே இருக்கிறான். காதல் ஏற்கப்பட்ட சந்தோஷமும் சுதாகரின் தனிமையும் நரேஷை என்ன செய்கிறது? |
Just ஒரு கேள்வி... |
---|
![]() |
நரேஷ் தெருவின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, அது போக்குவரத்துக்கு தொந்தரவாக இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, தலையில் இருந்து helmet-ஐ கழற்றி கையில் பிடித்தபடி மறுகையால் வாசல் கதவை திறந்தான். ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு வந்ததற்கும் இன்றைக்கும் சுதாகர் அண்ணா வீட்டில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் குழந்தைகள் வந்த பிறகு வீட்டின் முன்னால் இருந்த செடிகள் குறைந்து தரை அதிகம் ஆகியிருக்கிறது. பசங்கள் விளையாடுவதால் கூட இருக்கலாம். நரேஷ் வீட்டு வாசலில் தன் செருப்பை கழற்றியபோது ஒரு ஜோடி ஆண் செருப்பு மட்டுமே இருப்பதை பார்த்தான்.
நரேஷ் “ஒருவேளை அண்ணியும் பசங்களும் வீட்டில் இல்லையோ? இது school term holidays நேரம் கூட இல்லையே?” என்று தனக்குள்ளேயே பேசியபடி அழைப்பு மணியை அழுத்தினான். கதவுக்கு பின்னால் வீட்டுக்குள் உள்ளே சரசரப்பு கேட்டது. நரேஷ் தன் backpack-ஐ கழற்றினான். வாசலை திறந்த சுதாகர் நரேஷை பார்த்து இயல்பாக “வாங்க சார்! பெரிய மனுஷனுக்கு இப்போ தான் நம்ம வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?” என்று நக்கலடிக்க, நரேஷ் சுதாகரை வாசலிலேயே வைத்து மெலிதாக அணைத்துக்கொண்டான். நரேஷ் வீட்டுக்குள் நுழைந்ததும் சுதாகர் வாசல் கதவை சார்த்தி தாழிட்டான். நரேஷ் தன் backpack-ஐ பிரித்து உள்ளே இருந்து ஒரு கிலோ நந்தினி பால்கோவா பாக்கெட்டும், இரண்டு மூன்று T Shirt-களும், அப்புறம் பாலித்தீன் உறையில் சிறைபட்ட 3 பாந்தினி துப்பட்டாக்களும் எடுத்து டீப்பாயில் வைத்தான். நரேஷ் ஒரு T Shirt-ஐ பிரித்து சுதாகரின் மேலுடம்பில் வைத்து பார்த்தான். நிறமும் அளவும் பொருந்திப்போன திருப்தியுடன் அதை டீப்பாயில் வைத்துவிட்டு பாந்தினி துப்பட்டாக்களை பிரித்து சுதாகரிடம் காட்டினான். அதை சுதாகர் கையில் எடுத்து பார்த்துவிட்டு “நல்லா இருக்கு… பொம்பளைங்க துணி எடுக்குற அளவுக்கு உன் taste improve ஆகிடுச்சா??” என்று ஆச்சரியம் ப்ளஸ் கேலியுடன் கேட்டான். நரேஷ் “சும்மா இருங்கண்ணா… அண்ணிக்கு துப்பட்டா வாங்க MG Road-ல அலைஞ்ச அலைச்சல் எனக்கு தான் தெரியும்… ஆனா நான் design select பண்ணலை…” என்று சிரித்தான். சுதாகர் நமுட்டு சிரிப்புடன் “சரி! இதை யார் choose பண்ணினாங்க… ” என்று கொக்கி போட்டான்.
Random கதைகள் |
---|
திரை படைப்புகள் |
---|
சுதாகரின் கண்ணில் நிஜமாகவே உணர்ச்சிப்பெருக்கு ஈரத்தை படரவிட்டிருந்தது. சுதாகர் “சரி! நீ போய் லுங்கி மாத்திட்டு வா… சாப்பிட்டியா?… நான் coffee போட்டுட்டு வர்றேன்… உன் அண்ணியும் பசங்களும் அவ அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க… சாயங்காலம் தான் வருவாங்க… அவ கிட்டே நீயே விஷயத்தை நேரடியா சொல்லிட்டு, உன் கையாலயே gifts-ஐயும் குடுத்துட்டு போ…” என்று நிறுத்தாமல் பேசிக்கொண்டு நரேஷை தள்ளினான்.
நரேஷ் பீரோவில் இருந்து துவைத்த சுதாகரின் லுங்கி ஒன்றை கட்டிக்கொண்டு hall-க்கு வந்தபோது சுதாகர் அடுப்படியில் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை பற்றவைத்தான். நரேஷ் சுதாகரை பின்புறமாக கட்டிக்கொண்டு அவனது பனியனின் பட்டையை லேசாக விலக்கி தோளில் மென்மையாக முத்தம் வைத்தான். அழுத்திய உதட்டை எடுக்காமல் அப்படியே மேலே நகர்ந்து சுதாகரின் காது மடலை கடித்தான். சுதாகர் நரேஷின் மறுகையை கோர்த்துக்கொண்டு திரும்பினான். “எப்போடா propose பண்ணினே? அந்த love proposal கதையை சொல்லு…” என்று அடுப்படியில் சாய்ந்து நின்றான். நரேஷ் உரிமையுடன் அந்த சுத்தமான அடுப்பு மேடையில் பாத்திரங்களை நகர்த்திவிட்டு ஏறி உட்கார்ந்தான்.சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள் |
---|
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
![]() |
நரேஷ் சுதாகரின் கழுத்தில் சுற்றியிருந்த தன் பிடியை இன்னும் இறுக்கினான். “என்னை அடிச்சு துரத்துற அளவுக்கு மனசு கல்லாயிடுச்சா?” என்று சோகமாக கேட்க, சுதாகர் “அப்படி இல்லைடா தம்பி… என்னால உனக்கு…” என்று மேலே வார்த்தை வராமல் நரேஷின் இடுப்பை இறுக்கமாக கட்டிக்கொண்டான்.
நரேஷ் சுதாகரின் உதட்டை கவ்வியபோது சற்று முன்பு எச்சரிக்கை செய்த சுதாகரிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. மாறாக அவனும் நரேஷின் உதட்டை சப்பி சப்பி சுவைத்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்பு வளவளவென்று பேசிக்கொண்டிருந்த இருவரும் அநியாயத்துக்கு அமைதி ஆகிவிட, அவர்கள் முத்தங்கள் வெளிப்படுத்திய “இச் இச்…” சத்தம் சமையலறையில் தெளிவாக கேட்டது. நரேஷ் மற்றும் சுதாகரின் முகங்கள் program செய்யப்பட்டது போல ஒரே sync-ல் திரும்பி இருவருடைய நாக்குகளும் அடுத்தவரின் வாய்க்குள் உரிமையுடன் சென்று விளையாடின. சூடான பாத்திரத்தில் பால் பொங்குவதற்காக ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் முன்னேற, சுதாகர் முத்தத்தை பிரிக்காமலேயே அடுப்பின் knob-ஐ திருகி அணைத்தான். நரேஷ் “அண்ணா… இப்போ காபி குடிக்கிற மனநிலையில நான் இல்லை… வீட்டுல அண்ணி குழந்தைங்க வேற இல்லை… அவங்க வர்ற வரைக்கும் உங்க கூட உடம்புல ஒட்டுத்துணி இல்லாம கட்டிப்பிடிச்சுக்கிட்டு கட்டில்ல கிடக்கனும்… சும்மா படுத்துக் கிடந்தாலே போதும்… வாங்க Bedroom போகலாம்” என்று உரிமையாக சுதாகரின் பனியனை மேலே தூக்க, சுதாகர் அவனுக்காக அதை தலைக்கு மேலே தூக்கி கழற்ற உதவினான். நரேஷ் சுதாகரின் நெஞ்சில் தன் விரல்களை ஓடவிட்டான்… சுதாகரின் காம்பை மெல்லிசாக திருகிவிட்டு சுதாகரின் உதட்டை நெருங்க, அந்த திருகலின் பின்விளைவாக சுதாகரும் எட்டி நரேஷின் உதட்டை கவ்வினான்.