ஓரினச்சேர்க்கை

கனவு கண்ணன் என் கனகராஜ் அண்ணன்…

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 5 Votes 1

Your page rank:

நான் அவருடைய விரித்த கால்களிடையே முட்டிப்போட்டு உட்கார்ந்து எனது லுங்கியை கழற்றிவிட்டு, அண்ணாவுடைய ஜட்டியின் பட்டையில் விரலை ஓடவிட்டு கீழே ஸ்லோமோஷனில் இறக்க, அடிவயிறு, பருவமுடி, சுன்னியின் அடித்தண்டு, கருத்த சாமான் என எனது பார்வைக்கு அந்த அழகு சீராக வெளிப்பட ஆரம்பித்தது. அவரும் தன் இடுப்பை தூக்கிக்காட்டி ஜட்டியை கழற்றுவதில் உதவி செய்தார். சில கணங்களில் அவரது ஜட்டியும் லுங்கியும் கட்டிலின் ஒரு மூலைக்கு சிதற, கூடவே எனது லுங்கியும் அதில் கலந்து கம்பெனி கொடுத்தது. நான் குணிந்து அவரது சாமானை என் கையால் எடுத்து பாசத்தோடு தடவிக்கொடுத்துவிட்டு அந்த கூரான மொட்டில் என் உதட்டை பதித்துவிட்டு, எனது சாமானை அவர் சாமானோடு உரசியபடி மேலே படுக்க, அவர் என் உதட்டை இழுத்து கவ்வினார். எங்கள் சாமான்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கிஸ்ஸடித்துக்கொண்டிருக்க, மனுஷன் தன் வாயால் அற்புதமாக என் வாயை பதம் பார்த்தபடி உருண்டு என்னை கீழே போட்டு தன் பாரம் முழுவதையும் என் மேலே ஏற்றி மேலே படுத்தார்.

நான் அவரை கிஸ்ஸடித்தவாறே எனது கைகளை அவர் உடம்பு முழுவதும் தீப்பொறி பறக்க தேய்த்தும் அடங்கவில்லை என்றால், கனகராஜ் அண்ணனின் கை, உதடு, சுன்னி என எல்லாமே ஒரே நேரத்தில் என் மேல் காமத்தாக்குதலை நடத்தியது. ஆரம்பத்தில் அவரது சுன்னியை தொடுவதில் இருந்த படபடப்பு நேரம் செல்ல செல்ல காற்றோடு கறைய, நான் அவரது சாமானில் என் விரல்களால் விளையாடினேன். நல்ல மொத்தமான சுன்னித்தண்டு, தோல் பிரிந்த கத்திரி நுணி…. இதை தன் புண்டைக்குள்ளே ஏற்றிக்கொள்ள அந்த பெண்ணுக்கு தான் கொடுத்து வைக்கவில்லை என்று என் மீதே கர்வம் வந்தது. அவள் புண்டை கொடுத்துவைக்காததை என் வாய் அனுபவிக்கட்டும் என்று கீழே நகர்ந்து கனகராஜ் அண்ணனின் கருத்த பெருத்த பூளை முழுசாக என் வாய்க்குள் எடுத்துக்கொண்டேன். அது வேண்டாம் என்னும் விதமாக அவர் என் தலையை தள்ள, நான் அதை பொருட்படுத்தாமல் ஓரளவுக்கு என் ஆர்வம் அடங்கும் வரை அவருடைய சுன்னியை ஆசையோடு சப்பினேன்.

Random கதைகள்

ரொம்ப நேரம் எங்கள் கைகளும், வாய்களும் மற்றவர்களின் எல்லா உடம்பு பாகங்களிலும் ஆளுமை செலுத்த, எப்படியும் கடைசி கட்டத்துக்கு போகவேண்டுமே…. நான் என் தொடைகளை இறுக்கிக்கொண்டு கனகராஜ் அண்ணாவின் சவுக்கு கட்டை சாமானை அந்த பிளவுக்குள் சொருகிக்கொள்ள, மீதியை புரிந்தவராக அண்ணா தன் இடுப்பை ஆட்டி ஆட்டி அவர் சுன்னி என்னுடைய கொட்டையில் செல்லமாக துணைத்தாக்குதல் நடத்தினார். அவரது உடம்பு இறுக்கமாக, நான் அவரது தலையை கொத்தாக பிடித்து இழுத்து என் வாயில் அவர் வாயை வைத்து ஊம்பியபடி மறுகையால் அவரது சூத்தை கொத்தாக பிடிக்க, கனகராஜ் அண்ணாவின் இடுப்பு stiff-ஆகி வலிப்பு வந்தது போல வெட்ட, எனது தொடைப்பிளவில் ஈரப்பிசுபிசுப்பு நிறைவதை உணர்ந்தேன். கனகராஜ் அண்ணா அப்படியே என் மீது தளர்ந்து சரிந்தார். இப்போது அவராகவே எனது உதட்டை பிடித்து தன் உதட்டால் முதலில் செல்லமாக தடவினார்… பின்னர் கடித்தார்… அப்புறம் ஆழமாக ஊம்பினார்.

தன் வாயை எடுக்காமல் சரிந்து படுத்து எனது டெம்பரடித்த சாமானை தன் கையால் எடுத்தார். எனக்கு உருவிவிட ஆரம்பித்தார். என் சாமானை அவர் கையின் இழுப்பில் விட்டுவிட எனக்கும் கஞ்சி பீய்ச்சி அடித்தது. கனகராஜ் அண்ணா என் வாயிலிருந்த அவர் உதட்டை விடுவித்தார். என்னை பார்த்து அழகாக சிரித்தார். என் மூக்கில் அவர் மூக்கால் உரசிவிட்டு “இது கூட நல்லா தான் இருக்குல்ல… ஏன் எல்லாரும் இதுக்காக கொலை கூட பண்றாங்கன்னு புரியுது. என்ன தான் ஆயிரம் வார்த்தையால ஆறுதல் சொன்னாலும், உடம்புங்குறதை substitute பண்ணவே முடியாதுல்ல…” என்று சொன்னார். அவர் மீண்டும் மல்லாக்க படுக்க, நான் அவர் நெஞ்சில் தலை வைத்து படுத்தேன். ஆனாலும் எனக்கு அடங்க மனமில்லை… அவரது சுன்னியை நிமிண்டிக்கொண்டே இருந்தேன். கனகராஜ் அண்ணாவின் சாமான் சிலிர்த்து எழுந்தது. “அண்ணா… உங்களோடது நல்லா டெம்பர் தாங்குதுங்கண்ணா…” என்று சொன்னபோது அவர் வெட்கத்தில் மீண்டும் என் உதட்டை கவ்வினார். விடிவதற்குள் நாங்கள் மூன்று முறை கஞ்சியெடுத்திருந்தோம்.

திரை படைப்புகள்

தூக்கம் கலைந்து கண்விழித்து எழுந்தபோது மணி காலை 9:30-ஐ காட்டியது. தலைக்கு பாரமாக உள்ளே இருந்து யாரோ சுத்தியலால் அடிப்பது போல விண்ணென்று வலித்தது. பக்கத்தில் கனகராஜ் அண்ணாவை தேடினான்… ஆனால் அவர் இல்லை. என் புத்திக்கு நேற்று இரவு நடந்தது கனவா நிஜமா என்று தெரியவில்லை. போர்வையை விலக்கியபோது உள்ளே நான் நிர்வாணமாக இருப்பதும், சுன்னிமொட்டுக்கு அடியில் சுருண்டிருந்த முன்தோலும், என் அடிவயிற்றில் காய்ந்திருந்த வெள்ளை கஞ்சித்திட்டுகள் நேற்று இரவு செக்ஸ் நடந்தது உண்மை என்பதை நிரூபித்தது. எட்டி லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வெளியே வந்தேன்.

சோஃபாவில் அப்பா சன் டிவி-யில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார். “துரைக்கு இப்போ தான் விடிஞ்சுதாக்கும்…” அப்பா முனக, நான் “கனகராஜ் அண்ணா எங்கே?” என்று கேட்டேன்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

அப்பா டிவியை பார்த்தபடியே “கனகு காலையிலே எழுந்து காஃபி குடிச்சிட்டு போயிட்டானே… பரவாயில்லடா! கொஞ்சம் தெளிவா இருந்தான். அந்த பையனை சிரிச்சு பார்க்கவே கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு… ராத்திரி எங்கேடா போனீங்க? அவன் தண்னியடிச்சானா?” என்றார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க gay partner அடுத்த sex session-ல உங்களோட சூத்துல ஓக்கனும்னு அடம் பிடிக்கிறார். ஆனா நீங்க இன்னும் anal virgin...

View Results

Loading ... Loading ...

“இல்லைங்கப்பா… அவர் ஆத்துப்பாலத்துல வச்சு மனசுல இருக்குறத எல்லாம் வெளியே கொட்ட விட்டேன்… அதனால மனசுல பாரம் குறைஞ்சது போல தோணியிருக்கலாம், கொஞ்சம் தெளிவா feel பண்ணி இருக்கலாம்” என்று “கலாம்”களாக பதில் சொல்லிவிட்டு பல்விளக்க குளியலறைக்கு போனேன். அப்பா சொன்னதை கேட்டு எனக்கும் நிம்மதியாக இருந்தது.

அதற்கப்புறம் நாங்கள் பழகிய விததில் எந்த மாற்றமும் இல்லை… சொல்லப்போனால் அப்படி ஒரு “சம்பவம்” நடந்ததற்கான அறிகுறி எங்கள் பேச்சிலும், நடவடிக்கைகளில் acknowledge செய்யப்படவே இல்லை. அதே குட்டிப்பையன் கார்த்தியும், அவனுடைய கனகராஜ் அண்ணனுமாக தான் இருந்தோம். காலச்சக்கரம் உருள, அவர்கள் வேறு ஊருக்கு போய்விட்டார்கள். நான் வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டேன். இன்று அவரது கல்யாண பத்திரிகையை பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் அலையடித்தன.

கல்யாண மண்டபத்தில் சொற்பமான முக்கிய நபர்கள் மட்டும் வளைய வந்துகொண்டிருந்தார்கள். அவருடைய அம்மா “இப்படியா மூணாம் மனுஷங்க மாதிரி சரியா முகூர்த்தத்துக்கு வருவீக?” என்று எங்களை செல்லமாக கடிந்தபடி வரவேற்றார். நான் அதை பொருட்படுத்தாமல் “கனகராஜ் அண்ணா எங்கே?” என்று கேட்க, “உங்க அண்ணன் அங்கே பொட்டச்சி கணக்கா இன்னும் ரெடியாயிட்டு இருக்கான்… சீக்கிரம் வரசொல்லு” என்று மணமகன் அறையை காட்டினார். அம்மாக்கள் இருவரும் பேச ஆரம்பிக்க, நான் சந்தோஷத்தோடு அறையை அடைந்து உள்ளே போகாமல் தலை மட்டும் நீட்டி எட்டிப்பார்க்க, கனகராஜ் அண்ணன் பட்டு சட்டையை பல்லால் கடித்து தூக்கிக்கொண்டு பட்டு வேஷ்டியை கஷ்டப்பட்டு கட்டிக்கொண்டிருந்தார். இன்னும் அதே கட்டோடு தான் இருக்கிறார். சொல்லப்போனால் கல்யாண பூரிப்பு அவரை மேலும் பளபளப்பாக்கியிருந்தது. என்னை பார்த்ததும் சிரித்த சிரிப்பில் பல்லிடுக்கில் இருந்த பட்டுச்சட்டை சரிந்து விழுந்தது.

நான் அவரது வேஷ்டியை சரியாக கட்டிவிட்டபடி “என்னங்கண்ணா… பேச்சுலர்ஸ் பார்ட்டியிலே ஒரே நீச்சல் போட்டியோ? வேஷ்டி கூட கட்ட முடியாத அளவுக்கு தெளுவா இருக்கீங்க….” என்று கண்ணடித்தேன். தெளுவு (கள்) குடிச்சு தெளிவு இல்லாமல் இருப்பது என்று வார்த்தை விளயாட்டு எங்களுக்குள் பழக்கம்.

“ம்க்கும்… அன்னைக்கு துணிஞ்சு குடிக்க போன என்னை குடிக்கவுடாம பண்ணிட்டு இன்னைக்கு நல்லா கேக்குறான் பாரு கேள்வியை…” கனகராஜ் அண்ணா என் கண்ணை பார்த்தபடி வடிவேலு-வின் voice modulation-ல் குறும்பாக பதில் சொல்ல “இன்னுமாண்ணா ஞாபகம் வச்சிருக்கீங்க?” என்று கண்கள் அகல ஆச்சரியத்தோடு கேட்டேன்.

“அப்போ.. நீ மறந்துட்டியாடா?” கனகராஜ் அண்ணா வேஷ்டியை நீவிக்கொண்டே என்னை பார்க்க, இல்லை என்ற பதிலை ஒரு தலைசைப்போடும் ஒரு வெட்கப்புன்னகையையும் கலந்து தந்தேன். நான் அறையை அசுற்றும் முற்றும் பார்க்க, கனகராஜ் அண்ணா என்னை இழுத்து என் வாயோடு வாய் வைத்து ஆழமாக நீண்ட நேரம் முத்தமிட்டார். “அன்னைக்கு நீ மட்டும் இல்லைன்னா நான் குடிகாரனா ஆயிருப்பேண்டா… Thanks Da! என்னை குடியிலே விழாம காப்பாத்துனதுக்கு” என்றார்.

நான் அவரது கழுத்தில் தங்கச்சங்கிலியை மாட்டியபடி “என்னோட கனகராஜ் அண்ணன் எப்பவும் சந்தோஷமா இருக்கனும்…. அது தான் எனக்கும் சந்தோஷம்” என்று சொல்லி அவரது வலது புறங்கையை முத்தமிட்டுவிட்டு, அதே கையை கோர்த்துப் பிடித்துக்கொண்டு மண்டபத்துக்குள் அழைத்துவந்தேன்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 5 Votes 1

Your page rank:

Picture of the day


கனவு கண்ணன் என் கனகராஜ் அண்ணன்…
Previous page 1 2 3
மேலும் காட்ட

இதோ.. நீங்க ஓரினச்சேர்க்கை கதை படிக்கிறதால இந்த ஜாலியான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.

கதைக்கு கொடுக்கும் நடிகரும், நடுவில் வரும் படங்களும் உங்களை கவர்கிறதா?

யாருக்கிடையே நடக்கும் ஓரினச்சேர்க்கை சுவாரசியமாக இருக்கும்

ஓரினச்சேர்க்கை கதையின் climax-ல் எந்த வகை Sex உங்களுக்கு பிடிக்கிறது?

ஓரினச்சேர்க்கை கதையில் வயது வித்தியாசம் நன்றாக இருக்குமா?

உங்க வயசு என்ன? (சும்மா ரசனையை புரிஞ்சிக்க மட்டுமே கேட்கிறேன்)


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதையும் காணவும்
Close
Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.