ஓரினச்சேர்க்கை

மாமா உன் பூளை குடு

“கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க… செத்துப்போன மாமாவோட பசங்களுக்காக தான் எல்லாரும் காத்திட்டு இருக்காங்க…காலையிலே Body-ஐ எடுத்ததும் நாம சட்டுன்னு கிளம்பிடலாம்…” என் பொண்டாட்டி என்னை தாழ்ந்த குரலில் சமாதானப்படுத்த முயற்சி செய்துக்கொண்டிருந்தாள். விஷயம் இது தான் – அவள் உறவுக்கார மாமா (எனக்கும் தூரத்து சொந்தம் தான்) மண்டையை போட்டுவிட, நான் என் மனைவி மற்றும் மாமனார் சகிதமாக சாவு வீட்டுக்கு வந்தோம். இன்று மாலை உடம்பை அடக்கம் செய்வது என்ற திட்டம் இறந்தவரின் மகனும் மகளும் வெளிநாட்டில் இருந்து வருவதில் தாமதமாக, நாளை மதியம் தான் நடக்கும் என்று அரசல் புரசலாக காதில் விழுந்தது. இன்று மாலையே திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தில் மாற்று உடுப்பு கூட எடுத்து வராத என்னை இன்றிரவு தங்கிவிட்டு போகவேண்டும் என்று சொன்னால் எனக்கு கோபம் வராதா என்ன? உடுப்பை விடுங்க… படுக்க கூட இடம் இல்லாத கிராமத்து வீட்டில் நான் கோடைகாலத்தில் denim pant-ல் எப்படி இரவை கழிப்பது? Town-ஆக இருந்தால் கூட ஏதாவது Lodge-ல் போய் தூங்கிக்கொள்ளலாம்… அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

மாமா உன் பூளை குடு
“ம்க்கும்ம்…” தொண்டையை செருமியவாறே என் மாமனார் நாங்கள் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு வர நாங்கள் இருவரும் அமைதியானோம். எனக்கு என் மாமனாரிடம் இயல்பாக பேசுவதில் ஏதோ ஒரு தயக்கம் இருக்கிறது ஆனால் அது ஏன் என்று தெரியவில்லை. நல்ல மனுஷன், நல்ல பழக்க வழக்கங்கள் இருப்பதால் கட்டான உடம்புக்காரர், அநாவசியமாக புறம் பேசாத அமைதியான மனுஷன் என நான் அவரை பற்றி நல்ல விதமாகவே அபிப்பிராயம் கொண்டிருந்தாலும் ஏதோ ஒன்று நான் அவரிடம் இயல்பாக பழகவிடாமல் தடுக்கிறது.

“ஏதாச்சும் பிரச்சனையாம்மா?” – மாமனார் தன் மகளிடம், அது தாங்க என் பொண்டாட்டியை பார்த்து கேட்டார்.

... Slide-க்கு கீழே பதிவு தொடர்கிறது

ஜில் ஜில் படங்கள்

பதிவு தொடர்கிறது...

“ஒன்னுமில்லீங்க மாமா…” – நான் பம்மியவாறு மெல்லிய குரலில் சொன்னேன்.

“இங்கே பாரும்மா… மாப்பிள்ளைக்கு அதிகம் தெரியாத மனுஷங்க இருக்குற இடம்… வேற வழியில்லாம இன்னைக்கு மாட்டிக்கிட்டோம்… அவருக்கு சௌகரியம் இருக்குற மாதிரி பார்த்து ஏற்பாடு பண்ணு…” என்றவர் என் பக்கம் திரும்பி “ஏதாச்சும் அசௌகரியமா இருந்தா என் கிட்டே சொல்லுங்க கார்த்தி” என்று என் தோளை தட்டிவிட்டு நடந்தார்.

மாமா உன் பூளை குடு
சாவுக்கு வந்தவர்கள் வாடகை ஜமுக்காளத்தில் நெருக்கிக்கொண்டு படுத்து உறங்க, எனக்கு பக்கத்து வீட்டில் ஒரு குறுகிய அறையில் படுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

நான் “பக்கத்து வீடா?… அவங்க யாருன்னு கூட தெரியாது. அங்கே போய் படுக்க சொல்றே… பேசாம நான் இப்படி பந்தல்லயே சேர்-ல உட்கார்ந்து தூங்குறேனே” என்று சங்கடமாக புலம்ப, என் பொண்டாட்டி மாமனார் பக்கம் திரும்பி “அப்பா! இன்னைக்கு மட்டும் அவர் கூட படுத்துக்கோயேன்… நான் இங்கே காமாட்சி அத்தைக்கு துணையா மத்த பொம்பளங்க கூட தூங்கிக்கிறேன்” என்றபோது எனக்கு திக்கென்று தூக்கி வாரிப்போட்டது. இதுக்கு நான் பேசாம தனியாவே தூங்கியிருப்பேனே என்று என்னை நொந்துக்கொண்டேன்.

மாமா உன் பூளை குடு
பக்கத்து வீட்டு அறைன்னு சொன்னதும் நான் ரொம்ப எதிர்பார்க்கலைன்னாலும் இப்படி எட்டடிக்கு ஆறடின்னு எலிப்பொந்தா இருக்கும்னு சத்தியமா எதிர்பார்க்கலை. இது என் மாமனாரும் வந்து படுத்தா… எரியிற கொள்ளியில எண்ணெய் ஊத்துற மாதிரி denim pant-ல அப்படியே கசகசன்னு வியர்க்க ஆரம்பித்தது. என் விதியை நினைச்சு தலையில் அடித்துக்கொண்டு நான் தரையில் பாயில் படுத்தேன். தலைக்கு மேலே ceiling fan ரொம்ப மெதுவாக Slow motion-ல் ஓடிக்கொண்டிருக்க, நான் புரண்டு புரண்டு தூக்கம் இல்லாமல் தவித்தேன்.

ஒரு பத்து-பத்தரை மணி வாக்கில் என் மாமனார் அறைக்குள் வந்தார். நான் மரியாதை நிமித்தமாக எழுந்திருக்க முயல என்னை படுக்குமாறு கையசைத்தார். என் மாமனாருக்கு ஐம்பத்து இரண்டு வயசு. அந்த காலத்தில் 21-22 வயசிலேயே ஆண்களுக்கு கல்யாணம் செய்து வைக்கும் பழக்கத்தால் சீக்கிரம் “பெரியவர்” ஸ்தானத்துக்கு ஏற்றபடுள்ளார். ஆனால் அவரது உடம்பும், மனசும் இன்னும் இளமையாக இருப்பதை பார்த்து எனக்கு பல தடவை பொறாமை வந்ததுண்டு. அவர் என்னை போல IT வேலைக்கு போகாததால் வேலை அழுத்தம் இல்லாமல் இளமையை கடந்திருக்கிறார். அறைக்குள் வந்த மாமனார் தன் சட்டையை கழற்றி சுவற்றில் இருந்த hanger-ல் மாட்டினார். நல்ல சுத்தமான வெள்ளை வேஷ்டியில் அவரை பார்த்தாலே மரியாதை தோன்றியது.

“இந்த வெக்கையிலே இப்படி tight ஆன jeans pant-ல தூங்க்விங்களா?” – மாமனார்.

“நான் சாயங்காலமே போயிடுவோம்ங்குற நெனப்புல வேற dress கொண்டுவரலை… ஒரு ராத்திரி தானே சமாளிச்சுக்கலாம்” – நான்.

மாமா உன் பூளை குடு
“இதை கட்டிக்கோங்க… இங்கே வேற ஆளுங்க யாரும் இல்லையே! அங்கே எல்லாரும் படுத்துட்டாங்க… யாரும் வரமாட்டாங்க” மாமா தன் துண்டை நீட்டினார். முழங்கை அகல துண்டை அவர் எப்போதும் தோளில் போட்டிருப்பது இன்று உதவுகிறது.

நான் அதை வாங்கி அதன் நீள, அகலத்தை சங்கடமாக பார்த்தேன். என் நிலைமையை உணர்ந்தவராக மாமா அறையில் இருந்த விளக்கை அணைத்துவிட்டு சுவற்றை பார்த்தபடி எனக்கு முதுகு காட்டி ஒருக்களித்து படுத்தார். அறைக்குள் கும்மிருட்டு படர்ந்தது. நான் இருட்டில் என் jeans-ஐயும், TShirt-ஐயும் கழற்றிவிட்டு ஜட்டியோடு துண்டு கட்டிக்கொண்டு மல்லாந்து கால் நீட்டி படுத்தேன்.

புது இடம்… வியர்வை எல்லாமும் சேர்ந்து என்னுடைய தூக்கத்தை விரட்டியடிக்க, நான் இருட்டில் விட்டத்தை வெறித்தபடி காலை மடக்கினேன். அப்படி செய்ததில் துண்டு சரிந்து என் ஜட்டியில் நிறைய காற்று வாங்கியது. நான் தன்னிச்சையாக ஒரு கையால் என் மேலுடம்பையும் மறுகையால் என் சுன்னியை ஜட்டியோடும் சேர்ந்து மாறி மாறி தடவிக்கொண்டேன். வியர்வை கசகச இப்போது என் மனசில் கசமுசா எண்ணங்களை தூண்ட, அது என் சுன்னியை தட்டியெழுப்ப ஆரம்பித்தது. என் ஜட்டி மெதுவாக நிறைய ஆரம்பித்தது. என் விரல்கள் ஜட்டியின் பட்டைக்குள்ளே நுழைந்து பருவமயிரை தீண்டியபோது சுன்னியில் கூடுதலாக ரத்தம் பாய்ந்தது போல இருந்தது.

மாமா உன் பூளை குடு
நான் பக்கத்தில் படுத்திருந்த மாமனாரை பார்த்தேன். ஒருக்களித்து படுத்தவரின் உடம்பில் அசைவு இல்லை. Atleast அந்த இருட்டில் எனக்கு தெரியவில்லை. நான் என் காலை அகட்டி விரித்து மெதுவாக இடுப்பை தூக்கி ஜட்டியை தொடைக்கு இறக்கினேன். அப்போது என்னையும் அறியாமல் நான் கூடுதலாக காலை விரித்துவிட்டதால் என் மாமனாரின் தொடையை என் தொடை touching touching செய்தது. நான் திடுக்கிட்டு மீண்டும் என் ஜட்டியை மேலே ஏற்றிக்கொள்ள, தடுமாறி என் கால்கள் மாமனாரின் மீது சரிந்தது. ஆனால் மாமனாரிடம் இருந்து அசைவு எதுவும் புலப்படவில்லை.

ஒருவேளை என் மாமனார் உண்மையில் தூங்கியிருந்தால் நான் செய்ததற்கு அவர் தூக்கம் கலைந்திருக்கவேண்டும், இல்லை நெளிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி அசைவே இல்லாமல் படுத்தது எனக்கு சந்தேகத்தை கிளப்பியது. என்னுள் இருந்த காம மிருகம் விழித்துக்கொள்ள, நான் என் சுன்னியை பிசைந்து உயிரூட்டியபடி வேண்டுமென்றே மீண்டும் அவர் உடம்பின் மீது என் முட்டியை சாய்த்தேன். மாமனார் திடீரென்று திரும்பி மல்லாக்கப்படுத்தார். இதை நான் எதிர்பாராததால் எனக்கு தூக்கி வாரிப்போட்டது. நான் மூச்சு பிடித்துக்கொண்டு சிலை போல அசைவின்றி கிடந்தேன்.

1 2Next page

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!