அக்கா படிக்கிறா…
மொட்டைமாடியை மாலை சூரியன் தன் மெல்லிய மஞ்சள் கிரணங்களால் அலங்கரித்து கொண்டிருக்கிறான். பெரியப்பாவின் கையில் இருந்த coffee கோப்பையில் இருந்து ஆவி பறப்பது அந்த diffused lighting-ல் அழகாக தெரிந்தது. நான் அந்த அழகை ரசித்துக்கொண்டு சுற்றுச்சூழலை மறக்க, பெரியப்பாவின் செருமல் என்னை மீண்டும் நிஜத்துக்கு அழைத்து வந்தது. “கார்த்தி… உனக்கு semester exams-ல இன்னும் எத்தனை papers மீதி இருக்கு?” என்று கேட்டார். நான் “இன்னும் 2 subject தான் இருக்கு பெரியப்பா…” என்றேன். ..










