No referring post found.
இது பார்த்திபன் கனவு தொடர்கதையின் 12-வது அத்தியாயம்.
அஷ்வினின் கோபம் பார்த்திபனுக்கு தான் அந்த Gay couple-ஐ மிரட்டியதும், gays-களை பற்றி கேவலமாக பேசியதும் தவறு என்று உணர்த்துகிறது. அஷ்வின் தன்னிடம் பாராமுகமாக இருப்பது பார்த்திபனை மிகவும் வாட்டுகிறது. மருத்துவமனையில் இருக்கும் தருணை பார்க்க அனைவரும் செல்கிறார்கள். தருண் அஷ்வினிடம் தன்னுடைய கடந்த கால நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்கிறான். அந்த நிகழ்வு பார்த்திபன் அஷ்வினிடம் தன்னுடைய மறைத்து வைக்கப்பட்ட தன்பாலீர்ப்பை வெளிப்படுத்த காரணமாக அமைகிறது. Flashback-ல் பார்த்திபனும் அர்ணாவும் அலுவலகத்திலேயே கில்மா செய்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.
|
Cafetaria-வை ஒட்டி இருந்த மொட்டை மாடியின் கைப்பிடி சுவற்றில் குணிந்து சாய்தபடி பார்த்திபன் தன் விரல்களுக்கு நடுவே சொருகப்பட்ட cigarette-ல் இருந்து புகையை இழுத்து வெளியேற்றியபடி சாலையை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். Halogen விளக்குகளின் ஆரஞ்சு நிற வெளிச்சத்தில் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. அதே மொட்டை மாடியில் சற்று தூரம் தள்ளி அஷ்வின் கையில் ஆவி பறக்கும் சூடான black coffee நிரம்பிய cup பிடித்தபடி நிற்கிறான். பார்த்திபன் பேசட்டும் என்று காத்திருந்த அஷ்வின் தன்னிடம் இருக்கும் black coffee-ஐ ஒரு sip இழுத்துவிட்டு லேசாக செருமினான். பார்த்திபன் அஷ்வினை திரும்பி பார்த்தான். அழுகை மற்றும் தூக்கமின்மை அவன் கண்களில் ரத்த சிகப்பு ஏற்றி இருந்தது.
பார்த்திபன் “அஷ்வின்! நான் closet-ல மூச்சு முட்டி புழுங்குற ஒரு சராசரி gay…” என்று மீண்டும் ஆரம்பித்தான். அஷ்வின் “சரி! அதுக்கு…” என்று அவனை துச்சமாக பார்த்தான். பார்த்திபன் “அன்னைக்கு நான் அந்த gay couple-ஐ மிரட்டினதும், எவன் யோக்கியமா இருக்கான்னு கேட்டது, கேவலமா பேசினது எல்லாம் அவங்களை பார்த்து இல்லை.. என்னையே கேட்டுக்கிட்ட கேள்விகள்.. என் மனசுக்குள்ளாற வண்டை வண்டையா ரகசியங்களை வச்சுக்கிட்டு, ஊருக்கு முன்னாடி கண்ணியமா இருக்குற மாதிரி நடிக்கிற என்னை பார்த்து நாடே திட்டிக்கிற மாதிரி…” என்று பெருமூச்சு வாங்கினான். அஷ்வின் “அவ்வளவு உறுத்தல் இருந்தா கண்ணாடியில பார்த்து உங்களையே திட்டிக்கோங்க… ஆனா நீங்க பண்றது மத்தவங்களை இல்லை பாதிக்குது… சும்மா உங்க பொறுப்பை தட்டி கழிக்காதீங்க பார்த்திபன்” என்று தான் இன்னும் சமாதானம் அடையவில்லை என்பதை வெளிக்காட்டினான்.
HR Manager சொன்னது தன் அனுபவத்தில் இருந்து என்பது appraisal வந்ததும் புரிந்தது. “எனக்கு மட்டும் Band C ஆனா அவனுக்கு ஏன் Band A? I deserve more…”, “this is petty politics” என்று ஆங்காங்கு கலகக்குரல்கள் வெளிப்பட ஆரம்பித்தன. அதன் பலனாக ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு போகும் காட்சிகளும் அரங்கேறின. இது பத்தாது என்று long term onsite-க்கு போகும் deputies list வெளியாக, மிச்சமிருந்த camaradarie-யும் பிய்த்துக்கொண்டு போனது. அந்த list-ல் அர்ணாவின் பெயர் விடுபட்டு, பார்த்திபனின் பெயர் இடம்பெற்றிருந்தது.
Calling bell சத்தம் கேட்டு அர்ணாவின் அப்பா கதவை திறக்க, வெளியே தொங்கிய மூஞ்சியும், சிவந்த கண்களுடன் அர்ணாவும், அவனுக்கு துணையாக பார்த்திபனும் நின்றிருந்தார்கள். அர்ணாவிடம் இருந்து வெளிப்பட்ட சாராய நாற்றம் அவன் அப்பாவை முகம் சுளிக்க வைத்தது. “என்ன? ரெண்டு பேரும் குடிச்சிருக்கீங்களா?” என்று அவர் அதட்டலான குரலில் கேட்க, பார்த்திபன் “இல்லைங்கப்பா… அர்ணாவ் மட்டும்… கொஞ்சமா…” என்று தடுமாறினான். அப்பா “குடிச்சிட்டு எங்கேயோ உருள வேண்டியது தானே.. எதுக்கு வீட்டுக்கு வந்துட்டு..” என்று கோபத்துடன் கதவை மூட முயற்சிக்க, பார்த்திபன் கெஞ்சலாக “தப்புதாங்கப்பா… அதுக்காக அர்ணாவை அப்படியே விட்டுட்டு வந்துட முடியுமா?” என்று சொல்ல, அப்பா கோபம் குறையாமல் ஒதுங்கி நின்றார்.
பார்த்திபன் அர்ணாவை நேராக குளியலறைக்கு கூட்டிச்சென்று அவனை உட்கார வைத்து ஷவரை திறந்தான். அர்ணாவ் சரிந்து விழ, அவனை மீண்டும் நிமிர்த்தி உட்கார வைக்கும் முயற்சியில் பார்த்திபனும் தொப்பலாக நனைந்து போனான். பார்த்திபன் அர்ணாவுடைய ஜட்டி நீங்கலான மற்ற ஈர துணிகளை எடுத்துச்சென்று washing machine-ல் போட்டுவிட்டு, அர்ணாவின் அறைக்கு சென்று வார இறுதிகளில் வரும் போது உடுத்துக்கொள்ள வைத்திருந்த தன்னுடைய மாற்று உடைகளை எடுத்து மாட்டிக்கொண்டான். ஈர துணியை எடுத்து polythene bag-ல் போட்டுக்கொண்டு தன் mansion-க்கு கிளம்பினான். அர்ணாவின் அப்பா “கோபிச்சுக்காத பார்த்தி.. ஏதோ ஆதங்கத்துல சொல்லிட்டேன்..” என்று அவன் கையில் இருந்த ஈரத்துணி பொதியை பார்த்தார். “ஏன் கிளம்புறே? பேசாம இங்கேயே படு… இந்த ஈர துணியை washing machine-ல போட்டுடு” என்று உரிமையோடு சொன்னார்.
நள்ளிரவு… வீடே இருட்டாக அமைதியாக இருந்தது. பார்த்திபனுக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். கட்டிலில் கோணலாக படுத்து அடைத்துக் கொண்டிருந்த அர்ணாவிடம் அசைவு தெரிந்தது. பார்த்திபன் அழுந்து அவனை நேராக கிடத்தினான். அர்ணாவ் அவனை தன் மேலே இழுத்து போட்டுக்கொண்டான். பார்த்திபன் அப்படியே அர்ணாவ் மேலே படர்ந்தபடி அவன் நெற்றியில் முத்தம் வைத்தான். “இன்னும் hangover இருக்கா அர்ணாவ்? அப்பா ரொம்ப feel பண்ணுனாங்க.. இனிமேல் இப்படி கண்ணு மண்ணு தெரியாம குடிக்காதடா…” என்று அர்ணாவிடம் கிசுகிசுத்தபடி பல முத்தங்கள் வைத்தான். அர்ணாவ் “ம்ம்.. இன்னைக்கு நீ என்னை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டே? அடுத்த மாசத்துக்கு பிறகு யார் பண்ணுவா?” என்று புலம்பலாக சொல்ல, பார்த்திபன் “ச்சீய்! அப்படி எல்லாம் சொல்லாத..” என்று அர்ணாவின் உதட்டை விரல் வைத்து அடைத்தான்.
அர்ணாவ் “இல்லடா பார்த்தி! நீ Amsterdam போயிடுவே… நான் திரும்ப தனியாயிடுவேன்” என்று ஏக்கமாக சொல்ல, பார்த்திபனுக்கு மனது பிசைந்தது. “அப்படி எல்லாம் இல்லை அர்ணாவ்… நீயும் சீக்கிரம் Amsterdam-க்கு வந்துடுவே” என்று சமாதானம் சொன்னாலும், அர்ணாவ் அடங்குவது போல தெரியவில்லை. அதனால் பார்த்திபன் அர்ணாவின் உதட்டை கவ்வி அவன் பேசுவதை நிறுத்தினான். அர்ணாவின் ஒரு கை பார்த்திபனுடைய பின் தலைமுடியை கொத்தாக பிடிக்க, அடுத்த கை பார்த்திபனின் முதுகை தடவி, அந்த முத்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றது. ஏற்கனவே பல முறை சொன்னது போல sexual intercourse வெறும் இன்பத்துக்கு மட்டுமல்ல… இது போன்ற சமயங்களில் therapy-யாகவும் பயன்படுகிறது.
அர்ணாவ் “பார்த்தி! எனக்கு blow பண்றியா? A blow job might make me feel better…” என்று சொல்ல, பார்த்திபன் “இதை request-ஆ கேட்கனுமா அர்ணாவ்…” என்று அவன் வாயில் செல்லமாக அடித்துவிட்டு கீழிறங்கினான். பார்த்திபன் அர்ணாவுடைய shorts-ஐ கழற்றி பக்கத்தில் போட்டுவிட்டு, அவன் காலை அகட்டி விரித்தபடி இறங்கி படுத்தான். அர்ணாவின் முன்தோல் நீக்கப்பட்ட சுன்னி சுணக்கமாக கிடந்தது. பார்த்திபன் அர்ணாவின் கண்களை பார்த்தபடி, அந்த சுன்னியை தன் வாயால் கவ்வி எடுத்தான். அர்ணாவின் புன்னகை பார்த்திபனுக்கு நிம்மதி கொடுக்க, பார்த்திபன் வளைத்து வளைத்து அர்ணாவின் சுன்னியை ஆழமாக ஊம்பினான். கொஞ்ச நேரத்துக்கு முன்பு சுணங்கி கிடந்த அர்ணாவின் சுன்னி, பார்த்திபனின் வாய்ஜாலத்தால் சும்மா கின்னென்று விரைத்து அவன் வாயை நிறைத்தது.
குப்புற படுத்திருந்த பார்த்திபனுக்கு தன் மேலே அழுத்திப் போட்டு படுத்திருக்கும் அர்ணாவுடைய பாரம் மூச்சு முட்டுவதற்கு பதிலாக அவன் ‘இயல்புக்கு’ வந்துவிட்டதாக நிம்மதி அளித்தது. அர்ணாவ் பார்த்திபனின் கழுத்தை சுற்றி தன் கையை போட்டு நிமிர்த்தி, அவன் காதுகளை சப்பியபோது, அர்ணாவ் வெளிப்படுத்திய சூடான பெருமூச்சு பார்த்திபனை மேலும் சூடாக்கியது. அர்ணாவுடைய விரைத்த சுன்னி தன்னுடைய சூத்து பிளவில் உராய்வதை பார்த்திபன் நன்றாக உணரமுடிந்தது. அர்ணாவ் தன் கால்களை பார்த்திபனின் கால்களிடைய போட்டு அகட்டி விரித்தான். அர்ணாவ் நகராமல் இடுப்பை மட்டும் உயர்த்தி தன் கட்டைப்பூளை கையில் பிடித்து பார்த்திபனுடைய சூத்து ஓட்டைக்குள் சொருகிவிட்டு மீண்டும் முழுதாக படுத்தான். அர்ணாவின் இடுப்பு அசைவால் அவன் சுன்னி பார்த்திபனுடைய சூத்தில் உழவு நடத்தியது.
அர்ணாவுடைய ஆட்டம் அடங்கவும், பார்த்திபன் தன் சூத்தில் பிசுபிசுப்பை உணரவும் சரியாக இருந்தது. அர்ணாவ் பார்த்திபனின் காது மடலை கடித்தபடி “Thanks பார்த்தி! I feel better now…” என்று கிசுகிசுத்தபோது பார்த்திபனது மனசுக்குள் ஜில்லென்ற சந்தோஷ உணர்வு பரவியது. அர்ணாவ் பார்த்திபனை மல்லாக்க திருப்பிப்போட்டு அவனை கிஸ்ஸடித்தபடி, பார்த்திபனின் பூளை கையில் எடுத்தான். பார்த்திபன் “பரவாயில்லை அர்ணாவ்… I am good” என்று அர்ணாவின் கையை பிடித்து தடுத்தான். அர்ணாவ் பார்த்திபனின் உதட்டோடு உதட்டை தேய்த்தபடி “பரவாயில்லை.. I want to return the favour. என் சந்தோஷத்துக்கு” என்று உரிமையுடன் கையடித்துவிட ஆரம்பிக்க, பார்த்திபன் அவன் போக்குக்கு தன் உடம்பை விட்டுக்கொடுத்தான்.
அர்ணாவின் அற்புதமாக கைவேலையில் பார்த்திபன் கஞ்சியெடுத்த போது, அது தான் அவர்களுடைய கடைசி உடலுறவாக இருக்கப்போகிறது என்பதை அவன் அறியவில்லை. அதை அறியாமல் பார்த்திபன் அர்ணாவுடைய உதட்டை கவ்வி உறிஞ்சிக் கொண்டிருந்தான்.
பார்த்திபன் அஷ்வினின் கண்ணை பார்க்காமலேயே பேசிக்கொண்டிருந்தான். “அந்த sex session-க்கு பிறகு எனக்கு எல்லாத்தையும் விட அர்ணாவ் கூட இருக்குறது மட்டுமே முக்கியம்னு தோணுச்சு… அர்ணாவ் இனிமேல் அந்த company-ல இருக்கப் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டான். அதனால அவன் வெளியே வேலை தேட ஆரம்பிச்சான். அந்த வார கடைசியில போட்டிருந்த Walk-in Interview-க்கு தயாராகுறதுக்கு என்னோட உதவியை கேட்டான். நானும் அவனுக்கு எங்க project-ஓட எல்லா நுணுக்கங்களையும் சொல்லிக்குடுத்தேன். வார கடைசியில நாங்க ரெண்டு பேரும் தான் interview-க்கு போனோம்”
மொத்த பார்வைகள்: 27
கதையின் மற்ற பக்கங்கள்: பக்கம்_1 >>
பக்கம்_2
உங்களுக்கு இவையும் பிடிக்கலாம்...
ம்ம்ம்.... இந்த மத்த கதைகளையும் படிச்சு பாருங்களேன்...