கா.ஒ.கா 05. காதலுக்கும் காதலனுக்கும் மரியாதை...

கா.ஒ.கா 05. காதலுக்கும் காதலனுக்கும் மரியாதை…

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 5-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
எனக்கு அர்ணாபிடம் நெருக்கம் கூடிப்போய், நான் அவனிடம் கொல்கத்தாவுக்கு மாற்றல் வாங்கி வந்து அவனுடன் சேர்ந்து வசிக்கட்டுமா என்று கேட்கிறேன். ஆனால் அர்ணாபின் நிபந்தனையால் குழம்பி போய் வீட்டுக்கு திரும்பி வரும் நான் என் முன்னாள் காதலனான விஷ்வாவிடம் அர்ணாப் பற்றி விவாதிக்கிறேன். விஷ்வாவின் எதிர்ப்பையும் மீறி நான் அர்ணாபின் நிபந்தனையை ஏற்று openly gay ஆக come out செய்ய முடிவெடுக்கிறேன், அர்ணாபும் என்னை ரொம்ப miss பண்ணுவதாக சொல்கிறான். நான் அர்ணாபிடம் நேரில் காதலை தெரிவிக்க முடிவெடுத்து இப்போது கொல்கத்தாவுக்கு வந்து இறங்கியிருக்கிறேன். இப்போது அர்ணாபின் எண்ணம் என்ன?

நாங்கள் அர்ணாப்பின் Apartment வாசலில் இறங்கியபோது நன்றாக வெளுத்திருந்தது. நான் அர்ணப்பின் கையை பிடித்துக்கொண்டு ஒரு Hutch நாய்க்குட்டி போல அர்ணாப்பை தொடர்ந்து சென்றேன். அர்ணாப்பின் flat வாசலில் ஆர்ப்பாட்டமில்லாத அலங்காரத்துடன் வெண்சம்பங்கி மலர்களின் மாலைகள் மாட்டியிருந்தது. கதவில் புதிதாக “Welcome” மற்றும் பெங்காலி எழுத்தில் “ஸ்பாகதா” என்று வெள்ளி நிறத்தில் எழுத்துகள் ஒட்டியிருந்தது. அர்ணாப் சிரித்தபடி சாவியை போட்டு கதவை மெதுவாக திறந்தான். உள்ளே எளிமையான பூக்கோலத்தில் நடுவே ஆழாக்கு படியில் அரிசி குவிக்கப்பட்டு நின்றிருந்தது. கோலத்துக்கு அப்பால் கரைத்த குங்குமம் தட்டில் இருந்தது. அர்ணாப் என்னை வெளியே நிற்க சொல்லிவிட்டு உள்ளே சென்று புது வெள்ளை துணி ஒன்றை எடுத்து அதனருகே விரித்தான். Shelf-ல் இருந்து tripod-ஐ எடுத்து விரித்து தன் mobile phone-ஐ அதில் பொருத்தி, கேமராவை switch on செய்தான்.

நான் இன்னும் பிரமிப்பில் நின்றுக்கொண்டிருக்கிறேன். என் அர்ணாப் “கார்த்தி! வலது கால்ல அந்த அரிசி உழக்கை தள்ளிட்டு வா… அப்புறம் திரும்பவும் வலது காலை குங்கும கரைசல்ல நனைச்சுட்டு அந்த வெள்ளை துணியில பாதம் impression வச்சுட்டு வா!” என்னோட “பிரணயி”யா முதல் தடவை வர்றே… அதனால தான் இவ்வளவு களேபரமும்” என்று அழகாக சிரித்தபோது என் கண்ணில் நீர் திரள்வதை என்னால் தடுக்கமுடியவில்லை. நான் இன்னும் நடப்பதை எல்லாம் உள்வாங்க முடியாமல் சிலையாக நிற்க, அர்ணாப் வெளியே வந்து கம்பீரமாக என் கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தான்.

அரிசி தள்ளி, குங்கும பாத முத்திரைகள் பதித்து…. எனக்கு அர்ணாப்புடன் முறைப்படி கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்குள் நுழைவது போல தோன்றியது. வீட்டுக்குள் நுழைந்ததும் அர்ணாப் என்னை அணைத்து என் உதட்டை கவ்வினான். நான் மயங்கிய நிலையில் சிலையாக நின்றிருக்க, அர்ணாபின் நாக்கு என் வாய்க்குள் உரிமையுடன் நுழைந்து சுழன்றது. அர்ணாப் என்னை தோளை பிடித்து sofa-வில் உட்கார வைத்துவிட்டு சென்று வாசல் கதவை சார்த்தினான்.

இரவு முழுவதும் தூக்கம் இழந்த கண்ணில் களைப்புடன் “அர்ணாப் பாபு! நான் உனக்கு நமஸ்காரம் பண்ணனுமா?” என்று கேட்டபோது நான் விளையாட்டுக்கு கேட்டேனா இல்லை உணர்ச்சிவசத்தில் உண்மையாக கேட்டேனா என்று தெரியவில்லை. அர்ணாப் என் மடியில் உட்கார்ந்து என் கழுத்தை கட்டிக்கொண்டு மூக்கோடு அவன் மூக்கை உரசினான். “கார்த்தி! பொதுவா Gay couples கிட்டே எல்லாரும் கேட்குற கேள்வி என்ன தெரியுமா? உங்கள்ல யாரு புருஷனா இருப்பீங்க? யார் பொண்டாட்டி role எடுத்துக்குவீங்க? அவங்க கண்ணோட்டத்துல யாரு ஓப்பீங்க, யார் ஓழ் வாங்குவீங்க, யார் அடக்குவீங்க, யார் அடங்கி போவீங்கங்குறதா இருந்தாலும், நம்ம உறவுல அப்படி role definition எதுவும் வேண்டாம். நாம ரெண்டு பேரும் சமம்… we are husbands”

அர்ணாப் தொடர்ந்தான் “எனக்கு உன் கிட்டே பிடிச்சதே உன்னோட masculine exterior-ம், உள்ளுக்குள்ள sensitive மனசுங்குற அற்புதமான combination தான்… அது போல உனக்கும் என் கிட்டே பிடிச்சது அது தான்னு நினைக்கிறேன். Domesticity-ங்குற பேர்ல அதை ரெண்டு பேரும் இழக்க வேண்டாம். இந்த dramatic welcome உன்னை நைசா ஒரு submissive partner-ஆ, wife மாதிரி role-ல slot பண்றதுக்கு இல்லை…. நம்ம உறவுக்கு நான் சம்பிரதாயப்படி குடுக்குற அங்கீகாரம் தான். நம்ம வாழ்க்கையிலே இது ஒரு occasion… எனக்கு love propose பண்ணனும்னு நீ வந்தே… ஆனா அது நான் உனக்கு marriage propose பண்ணினேன். நம்ம wavelength, thoughts எப்படி ஒன்னா இருக்கு பார்த்தியா? அதை celebrate பண்ணனும், இந்த நொடியை memorable ஆக்கனும். அதுக்கு தான் இந்த களேபரம் எல்லாம்…” அர்ணாப் என் உதட்டை கவ்வியபோது எனக்கு ஜிவ்வென்று இருந்தது.

வெளியே முழுசாக பொழுது விடிந்து விட்டிருந்தது ஆனாலும் மேகமுட்டம் குறையவில்லை. ஒரு ராத்திரி முழுவதும் தூக்கம் இழந்த களைப்பு என் கண்ணை அழுத்த, நான் உட்கார்ந்த நிலையிலேயே சரிந்தேன். அர்ணாப் சூடான இரண்டு தேநீர் கோப்பைகளுடன் வந்து என் தோளை தட்டியபோது நான் விழித்தேன். அர்ணாப் “கார்த்தி! காபி குடிச்சா தூக்கம் கலைஞ்சிடும்… So டீ கொண்டு வந்திருக்கேன். குடிச்சிட்டு படு. தூங்கி எழுந்ததும் வெளியே போகலாம்” என்றான். நான் புன்னகையுடன் அவன் கொடுத்த தேநீர் கோப்பையை நொடியில் காலி செய்தேன்.

நான் எழுந்து வந்து கட்டிலில் உட்கார்ந்தேன். அர்ணாப் தன் பட்டு வேட்டி சட்டையை மாற்றிவிட்டு casuals-ல் என் அருகில் உட்கார்ந்தான். “சரி! எல்லாம் புதுசா கல்யாணம் பண்ணிட்டு வர்ற மாதிரி பண்ணினே… ஆனா கட்டில்ல எதுவும் அலங்காரம் இல்லையே? இது நம்ம முதல் sex இல்லைங்குறதால் decorate பண்ணலையா?” நான் அர்ணாபை சீண்டினேன்.

அர்ணாப் “இவ்வளவு பண்ணின எனக்கு அது தோணாம இருக்குமா? ஆனா அதுக்கு தான் நம்ம Bathroom shower closet-ஐயோ இல்லை சாயா தியேட்டரையோ தான் அலங்காரம் பண்ணனும்… உன் choice கேட்டுட்டு ddecoration பண்ணிக்கலாம் வச்சிருக்கேன்” என்று என் தாடையை பிடித்து மீண்டும் உதட்டை கவ்வினான். நான் அவனை விலகவிடாமல் கிஸ்ஸடித்தபடி கட்டிலில் மல்லாந்தேன். அவனும் என் மீது படர்ந்தபடி சரிந்தான். அர்ணாப் உதட்டை பிரிக்காமலே என் சட்டை பட்டன்களை கழற்றி என் வேட்டியை நெகிழ்த்த என் பூள் அவன் விரல் தீண்டலுக்காக துடித்தது. அர்ணாப் அதை ஏமாற்றவில்லை. அர்ணாப்பின் விரல் நுணி என் மார்பு முதல் சுன்னித்தண்டு வரை எல்லாவற்றிலும் படர்ந்து தன் முத்திரையை பதித்தது. இருவரும் வெறும் ஜட்டியோடு கட்டிலில் கட்டிப்பிடித்தபடி ஏறிப்படுத்தோம். அர்ணாப்பின் அணைப்பில் நான் அப்படியே உறங்கிப்போனேன்.

எனக்கு தூக்கம் கலைந்தபோது என் நாசியில் நல்ல மீனின் மணம் படர்ந்தது. கண்ணை நன்றாக திறந்து பார்க்க, அர்ணாப் கிச்சன் திட்டில் ஜட்டியுடன் நின்று சமைத்துக்கொண்டிருந்தான். அந்த திரண்ட சூத்தின் தரிசனம் போதாதா என் களைப்பை விரட்டி புத்துணர்ச்சி கொடுக்க? நான் எழுந்து சென்று அவனை பின்பக்கமாக இருந்து கட்டிப்ப்டித்தேன். அர்ணாப் திரும்பி என் உதட்டை மென்மையாக கவ்விவிட்டு “நல்லா தூங்குனியா?” என்று கேட்க, நான் பெருமூச்சுடன் ஒரு மூக்கு இழைசலை பதிலாக தந்தேன்.

“இன்னைக்கு உனக்கு பெங்காலி Thali meal சமைச்சிருக்கேன்… Give me 5 minutes. We’ll have lunch together” என்று சொல்ல, நான் பக்கத்தில் இருந்த Casserole-களை திறந்து பார்த்தேன். மீன், இரால் மற்றும் மட்டன் என typical பெங்காலி வகைகளாக சமைத்திருந்தான். “தினமும் இவ்வளவு சமைக்க முடியாதுன்னாலும் என்னால முடிஞ்ச வரைக்கும் உனக்கு இப்படி சமைக்க முயற்சி பண்றேன்…” என்று அர்ணாப் சொன்னபோது நான் மீண்டும் உணர்ச்சிப்பெருக்கில் அவனுக்கு முத்தம் வைத்தேன். விடிகாலையில், என் விமானம் தாமதம் ஆனதால் Airport-ல் லேசான கடுப்புடன் வந்திறங்கிய எனக்கு இன்றைய பொழுதில் நடப்பவை எல்லாமே முற்றிலும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியாக, அழகான கனவாக இருந்தது. இந்த பொழுதை அப்படியே நிறுத்த… இந்த இனிய moments-களை freeze செய்யும் superpower இருக்கக்கூடாதா என்று ஏங்கினேன்.

அன்றைய மீதிப்பொழுது நொடியில் கறைந்து போனது. வெளியே நன்றாக இருட்டி இருந்தது. சாப்பிட்டுவிட்டு வெளியே ஊர் சுற்ற போன நாங்கள் வீட்டுக்குள் நுழைந்த போதே கிஸ்ஸடிக்க ஆரம்பித்திருந்தோம். எனக்கு ‘முதல் இரவு’க்கு மலர் அலங்காரம் செய்யப்பட்ட கட்டில் மெத்தை எல்லாம் தேவைப்படவில்லை. அர்ணாப் என்னை கிஸ்ஸடித்தபடி கட்டிலில் வீழ்த்தி மேலே படர்ந்த போது காலையில் நான் பார்த்த gentleman அர்ணாப்பா இது என்று தோன்றும் அளவுக்கு வித்தியாசமாக படுக்கையில் wild ஆக வேட்டையாடினான். போன தடவை எல்லாம் கட்டிலில் யார் யாரை dominate செய்வது என்ற காமயுத்தமே நடந்தது. அதனால் நான் அர்ணாப்பிடம் மடுக்கையில் மல்லு கட்டி ஆடியிருக்கிறேன். ஆனால் இன்று அவன் என் நிர்வாண உடம்பை அங்குலம் அங்குலமாக ஆக்கிரமித்தபோது நான் விரும்பி சரணடைந்தேன்.

“என்ன கார்த்தி? ரொம்ப tired-ஆ இருக்கியா?” என்று என் அருகே ஒருக்களித்து படுத்திருந்த அர்ணாப் தன் கால் முட்டியால் என் சாமானை நிமிண்டியபடி கேட்டான். எனக்கு வெகு நெருக்கத்தில் இருந்த அவன் முகத்தில் குறும்பும், காமமும் கொப்பளித்தது. நான் அவனை இழுத்து உதட்டை கவ்வியபடி “இல்லை அர்ணாப் பாபு! நான் படுக்கையில் உன்னை ஜெயிக்க வச்சிட்டு இருக்கேன்…” என்று மறைமுகமாக வம்புக்கிழுத்தேன். “அப்படியா? உனக்கு வயசாயிடுச்சுன்னு நினைச்சேன்…” என்று அர்ணாப் பதிலடி கொடுத்தான். அதற்கு பதில் சொல்லும் விதமாக நான் அர்ணாப்பின் பூளை ஊம்பி உறிஞ்சியெடுக்க, அவன் என்னை கேலி செய்ததற்கு கூலியாக அவனது புரதச்சத்தை உறிஞ்சியெடுத்து செல்லமாக பழிவாங்கினேன்.

இந்த காத்துவாக்குல ஒரு காதல் இன்னும் தொடரும்...

இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?


* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 17/08/2024
* Read in Wattapad: https://orinakadhalkadhaigal.blogspot.com/2024/08/05.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 4 Votes 3

Your page rank:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top