தொடர்கதைகள்

உ.க.உறவே 01. எலிக்கும் புலிக்கும் கலவி..

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

சமுதாயமும் சுற்றத்தோரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நீங்கள் openly gay-ஆக Come Out செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...
  1. உ.க.உறவே 01. எலிக்கும் புலிக்கும் கலவி..
  2. உ.க.உறவே 02. ராத்திரி பொழுது ரகசியம் எதற்கு..
  3. உ.க.உறவே 03. Settling down
  4. உ.க.உறவே 04. முதல் பகல்
  5. உ.க.உறவே 05. டெம்பர் டென்ஷன் ரிலீஸ்
  6. உ.க.உறவே 06. காயமும் காதலும்
  7. உ.க.உறவே 07. சாப்பாடு, தூக்கம் மற்றும் செக்ஸ்
  8. உ.க.உறவே 08. Therapeutic Sex
  9. உ.க.உறவே 09. பிரபாகர் வீட்டுக்கு முதல் முறை
  10. உ.க.உறவே 10. இடமாற்றம்
  11. உ.க.உறவே 11. சுவையானது காஃபியா கஞ்சியா?
  12. உ.க.உறவே 12. மனசெல்லாம் நீயே தான்
  13. உ.க.உறவே 13. மூழ்கும் கப்பலும் ஓடும் எலிகளும்
  14. உ.க.உறவே 14. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்
  15. உ.க.உறவே 15. ஈர்ப்புன்னா செக்ஸா?
  16. உ.க.உறவே 16. காதலுக்கு உடம்பில்லை
  17. உ.க.உறவே 17. பூட்டின கதவுக்கு பின்னாடி…
  18. உ.க.உறவே 18. யாரந்த “special friend”?
  19. உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்
  20. உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..
  21. உ.க.உறவே 21. மீண்டும் லிஃப்ட்டில்
  22. உ.க.உறவே 22. காதல் நாடக மேடை
  23. உ.க.உறவே 23. பிறந்தநாள் பரிசு…
  24. உ.க.உறவே 24. பிரேக்கப் சதித்திட்டம்
  25. உ.க.உறவே 25. Love and love only (நிறைவு பகுதி)

“டேய்.. இன்னைக்கு பன்னீர் மாமாவும் பிரபாகரும் வர்றாங்க… உங்க அத்தையும் வந்தா வருவாங்க. உனக்கும் பிரபாகருக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம். இந்த தடவை அவங்க வந்துட்டு போற வரைக்கும் எந்த பிரச்சனையும் பண்ணாம இருந்துக்கோடா… மானத்தை வாங்கிடாத” என்று சொன்னவாறே அம்மா காஃபி ஆற்றிகொடுத்தபோது ஜெய்க்கு உள்ளுக்குள்ளே பற்றியெரிந்தது. வருவது அவனுடைய பரம எதிரி பிரபாகர். இருவரும் கடைசியாக பார்த்து 9-10 வருடங்கள் ஆகியிருக்கும் ஆனாலும் அவர்கள் இருவரையும் ஒரே அறையில் பிணமாக கூட பார்க்கமுடியாது என்னும் அளவுக்கு ஒருவர் மீது மற்றொருவருக்கு வெறுப்பு. அக்னி நட்சத்திரம் பிரபுவுக்கும் கார்த்திக்குமாவது ஒரே அப்பாவை பங்கு போட்டுக்கொள்வதில் பிரச்சனை. இவர்களது பிரச்சனை என்னவென்று யாருக்குமே தெரியவில்லை. பெரியவர்கள் அவர்களை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் விட்டுவிட்டார்கள். சொல்லப்போனால் இவர்களுடைய பகைமை காரணமாக இரு குடும்பங்களும் ஒரே இடத்தில் சந்திப்பதை தவிர்த்திருந்தார்கள்.

Random கதைகள்

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.Blog Image

பிரபாகர் பிளஸ் டூ போகும் வரைக்கும் மாவாவும் அத்தையும் மட்டும் என எப்போவாவது தனியாக வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அதற்கப்புறம் பிளஸ் டூ போனதும் அவனது படிப்பு, டியூஷன், ஸ்பெஷல் க்ளாஸ் என்று அவர்களது நேரம் முழுவதும் அவனையே சுற்றிக்கொண்டு இருந்ததால் அவர்களது வரத்து குறைந்தது. பின்னர் பிரபாகர் காலேஜுக்கு போனதும் அவர்களும் அந்த ஊருக்கே டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டதால் போக்குவரத்தே இல்லாமல் போனது. பிரபாகருக்கு காலேஜில் கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தது, சில மாதங்களுக்கு ஆன்சைட் போய் வந்தது என செய்திகள் தவறாமல் வந்து சேர்ந்தாலும், அவனும் ஜெய்யும் ஒருவரை ஒருவர் பார்க்க வரவே இல்லை. இப்போது பிரபாகருக்கு இவர்களுடைய ஊரிலேயே வேலைக்கு இண்டர்வியூ வந்திருந்தது. பிரபாகரை தனியாக அனுப்பியிருக்கலாம். ஆனால் பிரச்சனையை தவிர்க்க மாமாவும் கூட வருகிறார். இவர்களை பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று என்பதால் மாமியும் கூட வந்தாலும் வரலாம் என்று எதிர்பார்த்தார்கள்.

திரை படைப்புகள்

“சரி! வந்துட்டு போகட்டும். ஆனா என்னோட வழியிலே அவன் வராதவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவன் ஏதாச்சும் வாயகுடுத்தா நான் அமைதியா இருக்கமாட்டேன்னு நினைக்காதே. ஜிம்முக்கு போய் உடம்பை ஏத்தியிருக்குறதே இவனை என்னைக்காச்சும் தூக்கிப்போட்டு மிதிக்க தான்” என்று பொருமியவாறே ஜெய் அவன் அம்மாவின் முகத்தை பார்க்காமல் பதிலளித்தான்.

“ஐயா சாமி! நீ பிரச்சனை பண்ணாம இருந்தீன்னா அவங்க போனதுக்கு அப்புறம் நான் அப்பாவுக்கு தெரியாம உனக்கு ஸ்பெஷலா 1000 ரூபாய் தர்றேன்” என்று சொல்லிவிட்டு அம்மா சமையலறைக்குள்ளே போனார். கணவரின் தங்கை என்றாலும் அவருக்கு செல்வியை ரொம்ப பிடிக்கும். செல்வி பொண்ண பெத்து வச்சிருந்தா என் வீட்டுக்கு மருமவளா தூக்கிட்டு வந்திருப்பேன் என்று அங்கலாய்த்த காலங்களும் உண்டு. அப்படி பட்ட செல்வி ரொம்ப நாளுக்கு அப்புறம் வீட்டுக்கு வரும்போது ஏடாகூடமாக இவன் எதுவும் பண்ணிவிடக்கூடாதே என்ற கவலை அவருக்கு.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

மதியம் போல பன்னீர் மாமாவும், செல்வி அத்தையும் சிரித்தவாறே வீட்டுக்குள் நுழைய, ரொம்ப நாளுக்கு அப்புறம் பார்ப்பதால் ஜெய் அவர்களை அன்புடன் வரவேற்றான். அவன் பார்வை அவனுடைய பரம எதிரியை தேடியது அவனுக்கே ஒரு நிமிஷம் ஷாக்கிங் ஆக இருந்தது. பிரபாகர் தயக்கத்தோடு உள்ளே ரொம்ப பின்னால் வராண்டா படியில் நுழைய, அம்மா ஜெய்யின் தோளை “அவனை கூப்பிடு” என்று கிசுகிசுத்தவாறே தள்ளினார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

பொதுவா இங்கே கதைகளில் பேச்சு அதிகமாகவும், sex action கம்மியாகவும் இருக்குன்னு நினைக்கிறீங்களா?

View Results

Loading ... Loading ...

ஆச்சரியம்! ஜெய்க்கு பிரபாகரை பார்த்து கோபம் எதுவும் வரவில்லை. அரும்பு மீடையும் ஒட்டிய கன்னமும் நெட்டையான ஒடிசலான தேகத்துடன் கடைசியாக கோவில் திருவிழாவில் அடித்துக்கொண்டு போன பிரபாகரை இன்று பார்க்கும்போது ஜம்மென்று வளர்ந்து, வேலைக்கு போவதால் வந்த ஸ்டைலும், திம்சுகட்டை உடம்பும் ஜெய்க்கு இவன் வேறு யாரோ என்பது போன்ற உணர்வை கொடுத்தது. ஏனோ அவனை ரொம்ப நாள் பார்க்காத நண்பனை பார்ப்பது போன்ற பரிவு ஏற்பட்டது. “வாடா!” என்று அவனை அன்போடு கையை பிடித்து உள்ளே அழைத்துவந்தான். ஜெய்யின் அம்மாவுக்கு “பையன் நல்லா நடிக்கிறான்” என்ற நிம்மதி.

பரஸ்பர குசலம் விசாரிப்புகளுக்கு அப்புறம் எல்லாரும் சாப்பிட்டார்கள். ஜெய்யின் அப்பாவும், பன்னீர் மாமாவும் உலக அரசியலையும், நாட்டு நடப்பையும் துவைத்து காயப்போட, செல்வி அத்தை ஜெய்யின் அம்மாவிடம் வந்து “மதனி! நான் போய் கொஞ்ச நேரம் சாஞ்சுக்குறேனே.. அசதியா இருக்கு” என்றார். ஜெய்யின் அம்மா அவரை அழைத்துக்கொண்டு போய் ஜெய்யின் அறையில் படுக்கவைத்தபோது ஜெய்யின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இருந்தாலும் இதை எல்லாம் இப்போது கண்டுகொள்ள முடியாது என்று அவன் பார்வையை தவிர்த்தவாறே அம்மா அவனை கடந்து போனார்.

“பிரபா! நாளைக்கு உனக்கு எங்கே இண்டர்வியு?” அம்மா பிரபாகரிடம் உரக்க கேட்டார்.

“ஜி.எம்.ஆர் டெக் பார்க்குல… காலையிலே 11:00 மணிக்கு அங்கே இருக்கனும் அத்தை!” என்று பவ்யமாக சொன்னான்.

அது எங்கேடா இருக்கு?” என்று அம்மா ஜெய்யிடம் கேட்க, ஜெய் “அது என்னோட ஆஃபீஸை தாண்டி ஒரு 6-7 ஸ்டாப் இருக்கும்” என்றான். அவனுக்கு அம்மாவின் கேள்வியின் உள்ளர்த்தம் புரியாமல் இல்லை. “காலையில் வேலைக்கு போகும்போது அவனை விட்டுட்டு போறியா?” என்பது தான் அவருடைய கேள்வியின் உண்மையான அர்த்தம்.

பிரபாகர் அதற்குள் “எனக்கு அந்த இடம் தெரியும் அத்தை. நான் போய்க்கிறேன்” என்றான்.

ஜெய்யின் அப்பா பிரபாகரிடம் “பிரபா! ஏன் இன்னும் அந்த டைட் ஜீன்ஸுலயே இருக்கே… கசகசன்னு இல்லை? போய் காஷுவல் டிரெஸ் மாத்திட்டு வா.” என்று சொல்லிவிட்டு ஜெய்யிடம் “அவனுக்கு உன்னோட துவைச்ச லுங்கி ஒன்னு எடுத்துக்குடு” என்றார்.

“இல்லைங்க மாமா! நான் எடுத்துட்டு வந்திருக்கேன்” என்று பிரபாகர் எழுந்து ஜெய்யின் அறைக்குள் போனான்.

கொஞ்ச நேரம் ஆனது. உள்ளே போன பிரபாகர் வெளியே வரவில்லை. ஜெய் இருப்பு கொள்ளாமல் தன்னுடைய அறைக்கு உள்ளே போனபோது பிரபாகர் வெற்று மார்பும், பாதி தொடைவரைக்கும் இறக்கிய ஜீன்ஸுமாக, ஜெய்யின் ரேபான் கண்ணாடியை போட்டுக்கொண்டு பீரோவில் இருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னுடைய அழகை தானே ரசித்துக்கொண்டிருந்தான்.

கோபத்தோடு உள்ளே நுழைந்த ஜெய்க்கு பிரபாகரை அந்த கோலத்தில் பார்த்ததும் வந்தது அதிர்ச்சியா, பரவசமா தெரியவில்லை. நல்ல சதைப்பற்றான தொடைகளுக்கு மேலே திரட்டிவைக்கப்பட்ட உருண்ட சூத்து, அவனுடைய ஜீப்ரா கோடு போட்ட ஜட்டியின் கோடுகளில் அழகாக வளைந்து நெளிந்து அதன் உருண்டை தன்மையை அழகாக காண்பித்தது. மேலும் பிரபாகருடைய குறுகிய இடுப்புக்கு மேலே விரிந்த மார்பு உடுக்கையை நினைவுபடுத்தியது. பிரபாகர் கண்ணாடி அணிந்து அழகு பார்த்தது ரேபான் கண்ணாடிக்கும், ஜாக்கி ஜட்டிக்கும் சேர்த்து விளம்பர மாடலை போல இருந்தது. ஜெய் தடுமாறினான். அவன் பார்வை தன்னிச்சையாக பிரபாகரை உச்சி முதல் பாதம் வரை பயணித்தது. மார்பு மயிர்க்காட்டுக்குள் மறைந்திருந்த காம்பிலும், பருவமுடிக்கு கீழே கோடு போட்ட ஜட்டிக்குள் நிறைந்திருந்த சுன்னியிலும் கூடுதல் நேரம் செல்வழித்தது. எங்கே தன்னுடைய ஓரினச்சேர்க்கை / கே குணம் வெளிப்பட்டுவிடுமோ என்ற எச்சரிக்கை உணர்வு மேலோங்க, கோபம் என்ற முகமூடியை அணிந்துக்கொண்டு விருட்டென்று கிச்சனில் காஃபி கலந்துக்கொண்டிருந்த அம்மாவிடம் வந்தான்.

“இங்கே பாரு! நீ சொன்னியேன்னு தான் நான் ரூமை அத்தைக்கு குடுத்தேன். அவன் பாட்டுக்கு என்னோட கூலிங்க்ளாஸை எடுத்து போடுறான். அடுத்தவங்க பொருளை எடுக்குறதுக்கு முன்னாடி அவங்க கிட்டே கேட்கனுங்குற அறிவு இல்லை?” என்று இறைய, அம்மா அவனை “மெல்ல. மெல்ல” என்று கையமர்த்தினார். “ஒரு நாள் பொறுத்துக்கோடா… அவன் என்ன உன்னோட பொருளை தூக்கிட்டு ஓடவா போறான். சும்மா போட்டு பார்த்திருப்பாண்டா… இப்படி தொட்டதுக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிகாம என்னை கொஞ்சம் நிம்மதியா விடு” என்று சொல்லிவிட்டு அம்மா காஃபியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு போனார்.

ஜெய் ஓரிரு நிமிஷங்கள் கழித்து ஹாலுக்கு வந்தபோது எல்லோரும் கைகளில் காஃபி டம்ளரோடு உட்கார்ந்திருந்தார்கள். ஜெய் வேறு வழியில்லாமல் பிரபாகரின் அருகில் சோஃபாவில் உட்கார்ந்தான். எல்லோரும் பேச்சு சுவாரசியத்தில் இருந்தபோது ஜெய்யின் கையில் இருந்த காஃபி டம்ளர் லேசாக சரிந்து அவனது அடுத்த கையில் சிந்தியது. சட்டென்று பிரபாகர் அந்த கையை இழுத்து தன்னுடைய தொடையில் லுங்கியில் துடைத்தான். அப்போது தான் ஜெய் முதல்முறையாக பிரபாகரின் தொடையை தொடுகிறான். அவன் கைகள் காஃபியை துடைப்பதை விட அவனது தொடையை தடவுவதிலேயே குறியாக இருந்தது. பின்னர் தான் இருக்கும் இடத்தின் சூழ்நிலையறிந்து ஜெய் கையை எடுத்துக்கொண்டான். இரவு அனைவரும் உணவருந்துவது வரை பிரபாகரிடம் ஜெய் எதுவும் பேசவில்லை.

இரவு சாப்பாடு வைக்கும்போது ஜெய்யின் அம்மா எல்லோரின் முன்பு ஜெய்யிடம் “உன்னோட ரூம்ல மாமாவும் அத்தையும் படுத்துக்கட்டும், நீயும் பிரபாகரும் மொட்டை மாடியிலே படுத்துக்கோங்க. நீங்க சாப்பிடும்போது நான் பாய் தலையாணி எல்லாம் எடுத்து வச்சுடுறேன்” என்றார். அப்படி சொன்னால் தான் ஜெய் மறுக்கமாட்டான் என்பது அவருடைய கணக்கு.

ஜெய் அம்மாவை முறைக்க, பிரபாகர் “அத்தை.. ஜெய் வழக்கம் போல உள்ளேயே தூங்கட்டும். நாங்க ஹால்ல டிவி பார்த்துக்கிட்டே படுத்துக்குறோம்” என்றான்.

ஜெய்யின் அப்பா தன்னுடைய அதிகாரத்தை நிலைனாட்டுவதாக “நீங்க ரெண்டு பேரும் மொட்டை மாடியிலே படுத்துக்கோங்க. பெரியவங்க நிம்மதியா தூங்கட்டும்” என்று கண்டிப்பான குரலில் சொன்னார்.

மொட்டைமாடியில் அமாவாசைக்கு நெருக்கத்தில் இருந்ததால் நிலா வெளிச்சம் மிகக்குறைவாக இருந்தபோதும் மெல்லிய தென்றல் காற்று சீராக தாலாட்டிக் கொண்டிருந்தது. ஜெய்யும் பிரபாகரும் தங்களுடைய பாய்களை நெருக்கமாக போட்டுவிட்டு, அதன் நடுவில் தலையணை மற்றும் போர்வையை போட்டுவிட்டு, மொட்டைமாடி கைப்பிடி சுவற்றில் உட்கார்ந்திருந்தார்கள்.ரொம்ப நேரம் மௌனம். இருவருக்குமே மற்றவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

ஜெய் தன்னுடைய தொண்டையை லேசாக செருமிவிட்டு “பிரபா! நான் காலையிலே 8:30 மணிக்கு கிளம்புவேன். நீ கிளம்பிட்டின்னா என் கூடவே வந்துடு. இண்டர்வியூவுக்கு ஒரு ஒன்னு ஒன்னரை மணி நேரம் முன்னாடி போனின்னா உனக்கு செட்டில் ஆகுறதுக்கு டைம் இருக்கும்… ஃபார்ம் ஃபில்லப் பண்ண சொல்லி உயிரெடுப்பாங்க.. அதுக்கு பயந்துட்டே நான் வேலை மாறவே இல்லை..”

“ஹா! ஹா! ஒரே கம்பெனியிலே இருக்க நல்ல சாக்கு.. அது சரிடா! உனக்கு எதுவும் சங்கடம் இல்லையே? நான் தனியா போறதுலயும் எதுவும் பிரச்சனை இல்லை. எனக்கும் ஆஃபீஸ் போகுற வழி பழகும் இல்லை?”

“சீ சும்மா இரு… ஆஃபீஸ் லொகேஷன் பழகிக்குறதுக்கு இது நேரம் இல்லை. ரிலாக்ஸா இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணு. அது தான் முக்கியம்…”

“ம்ம்.. நீ சொல்றதும் சரி தாண்டா”

“சரி! காலையிலே உன்னை சீக்கிரம் எழுப்பனுமா? இல்லை நீ சீக்கிரம் எழுந்துக்குற டைப்பா?”

“நான் எல்லாம் சூரியோதயத்தை பார்த்தே வருஷக்கணக்காச்சு.. எனக்கு தூக்கத்துல இருந்து முழிக்கிறது தான் ரொம்ப கஷ்டம்”

“சரி விடு.. நான் குளிச்சிட்டு உன்னை எழுப்பிடுறேன்”

“தேங்க்ஸ்டா… தூங்க போகலாமா?” என்று சொன்னபடி பிரபாகர் எழுந்தான். ஜெய்யும் உட்கார்ந்தபடியே மொபைலை பார்த்துக்கொண்டிருந்தான்.

பிரபாகர் லுங்கியை தூக்கி ஜட்டியை கழற்றியபோது அந்த இருட்டிலும் அவனது தொடையின் பிரம்மாண்டம் தெரிய “என்ன தொடைடா இவனுக்கு? சும்மா திருமலை நாயக்கர் மகால் தூண் கணக்கா..” என்று மனசு பொறாமைப்பட்டது. பிரபாகர் கழற்றிய ஜட்டியை பொறுப்பாக மடித்து தலையணை அடியில் வைத்துவிட்டு கொட்டையை சரிசெய்தான். இதை எல்லாம் அரையிருட்டில் ஜெய் ஓரக்கண்ணால் பிரபாகரின் உடம்பை ரசித்துக்கொண்டே மொபைலை பார்ப்பது போல பாவ்லா செய்துகொண்டிருந்தான்.

பிரபாகர் மல்லாக்க படுத்து தன்னுடைய சட்டை போடாத வெற்று மார்பில் குறுக்கே கையை கட்டிக்கொண்டு, கால்களை “V” வடிவத்தில் விரித்துக்கொண்டு வானத்தை பார்த்தான். ஜட்டி போடாததால் மெல்லிய லுங்கி அவனது சுன்னி வடிவத்தை மறைக்காமல் காட்டியது. ஜெய் தன்னுடைய டி-ஷர்ட்டை கழற்றிவிட்டு பாய்க்கு வந்து உட்கார்ந்தான்.

“பிரபா! நீ தினமும் இப்படி ஜட்டியில்லாமயா தூங்குவே?”

“ஆமாம்… எனக்கு வீட்டுல இருக்கும்போது ஃப்ரீயா இருந்தா தான் நிம்மதியா வரும். ஒரு சில நாள் லுங்கியில மேடு தெரிஞ்சுதுன்னா அப்பா கத்துவார். அதனால் அவருக்கு தெரியாம தூங்க போறதுக்கு முன்னாடி கழற்றி தலையாணிக்கு அடியிலே வச்சிடுவேன். காலையிலே எழுந்ததும் முதல் வேலையா திரும்ப போட்டுக்குவேன்… அப்போ தான் தூக்கமும் வரும்.. அதுமட்டுமில்லாம நான் டெய்லி பண்ணுவேன் அதனால மத்த விஷயத்துக்கும் ஜட்டியில்லாம தூங்குறது தான் வசதி” என்று சொல்லி நமுட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.

“ஹா! ஹா! இப்போ எனக்கு முன்னாடி ஒரு தடவை நடந்த கதை ஞாபகத்துக்கு வந்துச்சு… நாங்க முன்னாடி அபார்ட்மெண்டுல இருந்தப்போ நான் மொட்டை மாடிக்கு மேலே வாட்டர் டேங்கு மேல படுத்துக்குவேன். ஒரு கம்பி ஏணியிலே ஏறனும்.. அப்போ நானும் நைட்டுல ஜட்டி போடமாட்டேன். இப்ப கூட தான் போடுறதில்லை… அன்னைக்கு காலையிலே எழுந்து லுங்கியை மடிச்சு கட்டிக்கிட்டு நின்னு சோம்பல் முறிச்சிட்டு இருந்தேன். கீழே ஒரு மாமி துணி காயப்போட்டுட்டு இருந்தாங்க. முதல்ல அவசரம் அவசரமா கீழே போனாங்க… அப்புறம் ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு வந்து காயப்போட்ட துணியை எல்லாம் திரும்ப திரும்ப காயப்போட்டுட்டு இருந்தாங்க… முதல்ல எனக்கு புரியலை… அப்புறம் தான் விஷயம் தெரிஞ்சு நான் லுங்கியை கீழே இறக்கிவிட்டேன். அது மட்டுமில்லாம நானும் அன்னைக்கு தூங்கறதுக்கு முன்னாடி கையடிச்சிருந்தேன்னு நினைக்கிறேன்.. ஏன்னா எனக்கும் தினமும் கையடிச்சா தான் தூக்கமே வரும். – ஜெய்.

“ம்ம்.. நம்புற மாதிரி இல்லையே… அதாவது நீ அப்பாவியா நின்னுட்டு இருந்திருப்பேன்னு குழந்தை கூட நம்பாதே? காலங்கார்த்தால மாமிக்கு திவ்ய தரிசனம் காட்டுறதுக்காக தானே அப்படி நின்னே?”

“இல்லடா… உண்மையாலுமே நான் யதேச்சையா தான் நின்னேன்… வேணும்னே எல்லாம் காமிக்கலை”

“ஓகே! ஓகே! நான் உன்னை நம்புறேன். அப்புறம் மாமியை கரெக்ட் பண்ணுனியா? கண்ணுக்கு எட்டுனது அவங்க கைக்கோ வாய்க்கோ இல்லை அவங்க ஓட்டைக்கோ எட்டுச்சா?”

“சீ! நான் ரொம்ப நல்லவண்டா… நான் இன்னும் கன்னி கழியலை… எல்லாம் கைவேலையோட சரி” என்று வெட்கத்துடன் சொன்னான் ஜெய்.

“உன்னை மாதிரி கும்முன்னு சும்மா மதமதன்னு செக்ஸியா இருக்குற வயசு பையன், தானா உன்னை சுற்றி வளைய வந்த மாமியை ஒன்னுமே பண்ணாம இருந்திருப்பேன்னு என்னால நம்ப முடியலடா…” – பிரபாகர் கேலியாக சொன்னான்.

ஜெய் பிரபாகரின் அருகில் நெருங்கி அவன் வாயில் செல்லமாக அடித்தான். பிரபாகர் அவனது அடியில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக ஜெய்யின் கையை பிடித்து லாவகமாக நகர்ந்தான். ஜெய் விடாப்பிடியாக அவனை செல்லமாக தாக்க முயற்சிக்க, அந்த சாக்கில் ஜெய் கிட்டத்தட்ட தன் முழு உடம்பையும் பிரபாகர் மீது போட்டு அவன் மேலே ஏறிப்படுத்திருந்தான். நகரும்போது ஜெய்யின் ஜட்டிப்போடாத லுங்கிக்குள்ளே சாமான் தொடை அழுத்தத்தில் பிரபாகர் மீது அழுத்த, அது சட்டென்று டெம்பர் அடித்தது. ஜெய்க்கு மீண்டும் சுயநினைவு வந்து, தன்னுடைய எழுச்சியை மறைக்க கீழே நகர்ந்து படுத்துக்கொண்டான். ஆனால் இந்த தனிமையும், தென்றலும், இருட்டும், பிரபாகரின் மீது ஏற்பட்டுள்ள கவர்ச்சியும், இப்போது நடந்த தீண்டலும், சில நொடிகளுக்கு முன்னாடி ஏற்பட்ட எழுச்சியும் அவனை விரகத்தில் இம்சித்தது. பிரபாகரின் பக்கம் ஒருக்களித்து படுத்துக்கொண்டு, அவனது தலையடியில் மடித்து வைத்த கையின் முட்டியில் சுரண்டியவாறே “ஏன் பிரபா! நீ இது வரைக்கும் ஒன்னுமே பண்ணலையா?” என்றான்.

பிரபாகர் “சுத்தமா இல்லவே இல்லைன்னு சொல்ல மாட்டேன்… ஆனா ஆச்சுன்னும் சொல்லமாட்டேன்… நம்ம சாஃப்ட்வேர் பாஷையிலே சொல்லனும்னா நிறைய blueprint போட்டிருக்கேன்..ஒன்னு ரெண்டு proof of concept மாடல்/trial கூட பண்ணியிருக்கேன்… ஆனா எதையும் live implementation பண்ணதில்லை” என்றான்.

ஜெய் “என்னடா விடுகதை போடுறே? கைமட்டும் தான் வேலை செஞ்சுதா… லுங்கிக்குள்ளே இருக்குறது இன்னும் பொண்ணுங்க ஓட்டைக்குள்ளே போகலைன்னு சொல்றியா?” என்று சொன்னபடி தன்னிச்சையாக பிரபாகரின் தொடையில் கைவைத்தான். பின்னர் சுதாரித்துக்கொண்டு இயல்பாக நடப்பது போல ஜெய் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டான்.

பிரபாகர் ஜெய்யின் பக்கம் ஒருக்களித்து படுத்து ஜெய்யின் இடுப்பில் கை போட்டு வளைத்து தன் பக்கம் இழுத்து, ஜெய்யின் தொடை மீது தன் கால்களை போட்டு “ஜெய்! உனக்கு என்னை எப்படி அப்ரோச் பண்றதுன்னு தயக்கமா?” என்று கேட்டபோது ஜெய் ஒரு கணம் தடுமாறிப்போனான். “என்ன? என்னடா சொல்ற… எனக்கு புரியலை” அவன் வாயில் வார்த்தைகள் தந்தியடித்தது.

பிரபாகர் ஜெய்யின் நெஞ்சிலிருந்த கையை மென்மையாக எடுத்து விரலை கோர்த்துக்கொண்டே பேசினான் – “இல்லடா.. முதல்ல நானும் இங்கே உங்க வீட்டுக்கு வர்றதுக்கு ரொம்ப முரண்டு புடிச்சேன். உன்னை பார்க்கவே கூடாதுன்னு சொல்லி ஹோட்டல்ல தங்கி இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிக்குறேன்னு சண்டை எல்லாம் போட்டேன். ஆனா அப்பாவும் அம்மாவும் தான் இப்படி சொந்தத்தோட ஒட்டாம இருக்கக்கூடாதுன்னு சொல்லி சமாதானப்படுத்தி கூட துணைக்காக வந்தாங்க. ஆனா எனக்கு உன்னை பார்த்ததும் ஏன்னு தெரியலை சட்டுன்னு கோபம், வெறுப்பு எல்லாம் மறைஞ்சு போய் உன் மேலே ஒரு கிறக்கம் வந்துடுச்சு. எனக்கும் உனக்கும் அப்படி என்னடா பிரச்சனை? மிட்டாய் குடுக்கலை, மொபைல் கேம்ஸ் குடுக்கலைன்னு உப்புசப்பில்லாத காரணங்களை தவிர? உன்னை பார்த்ததும் ஓடிவந்து உன்னை அப்படியே கட்டிப்பிடிச்சுக்கனும் போல தோணுச்சு ஆனா நீ என் மேலே கோபமா இருக்கியோன்னு நினைச்சு நான் என்னை கட்டுபடுத்திக்கிட்டேன்.”

“இது எல்லாம் நான் சொல்லனும்னு நினைச்சதாச்சே… இதெல்லாம் இவனும் சொல்றான்” ஜெய்க்கு பிரமிப்பாக இருந்தது.

பிரபாகர் தொடர்ந்தான் “நான் உன்னோட கண்ணாடிய போட்டு பார்த்துட்டு இருந்தப்போ நீ சட்டுன்னு உள்ளே வந்தே… எனக்கு வெட்கத்தை விட உன் கிட்டே என் உடம்பை காட்டுறதுல தான் ஆர்வம் இருந்துச்சு. நீ என்னை பார்த்த அந்த நீளமான பார்வையிலே நீ என் மேலே இண்ட்ரெஸ்டா இருக்கேன்னு தெரிஞ்சுது… பாம்போட கால் பாம்புக்கு தான் தெரியும்னு சொல்ற மாதிரி ஒரு கேயோட பார்வை எப்படி இருக்கும்ங்குறது இன்னொரு கேவுக்கு தான் தெரியும்… உன்னோட கண்ணு என்னோட நெஞ்சையும் குஞ்சையும் கொஞ்ச நேரம் கூடுதலா பார்த்துட்டு இருந்துச்சு… நீயும் என்னை போல கே-யா இருப்பேன்னு பலமா சந்தேகம் வந்துச்சு. டாய்… நீயும் கே தானே?”

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

பிரபாகரின் கேள்விக்கு ஜெய் பதில் எதுவும் சொல்லவில்லை… சிறிது மௌன இடைவெளிக்கு பிறகு பிரபாகர் தொடர்ந்தான் – “கொஞ்ச நேரம் கழிச்சு காஃபி உன்னோட லுங்கியிலே கொட்டுனப்போ நான் உன் விரலை எடுத்து என்னோட லுங்கியிலே துடைச்சுவிட்டேன்.. நீ கையை துடைச்சேங்குறத விட என் தொடையை நீ தடவுனது தான் அதிகம். நான் உன்னோட என் கை விரலை கோர்த்துக்கிட்டப்போ நீ எதிர்க்கவே இல்லை. அப்புறம் மத்தவங்க என்ன நினைச்சுக்குவாங்கன்னு யாரும் கவனிக்குறதுக்கு முன்னாடி சட்டுன்னு கையை இழுத்துக்கிட்டே..”

ஜெய்க்கு ஆச்சரியமாக இருந்தது… தன்னை அறியாமலேயே இவ்வளவு சிக்னல்கள் கொடுத்திருக்கிறோமா என்று திடுக்கிட்டான்.

“நான் என்னோட மொபைல்ல Grindr App-யும், Planet Romeo app-யும் On பண்ணி பார்த்தேன். Nearest Match-ன்னு 0 mtrs தூரத்துல காட்டுச்சு. அந்த profile-ல உன்னோட photo இல்லைன்னாலும் அது நீயா தான் இருக்கனும்னு இன்னும் உறுதியா தோணுச்சு. இப்பவும் கூட உன் கண்ணுலயும், உன்னோட பேச்சுலேயும் அந்த ஆசை அப்பட்டமா தெரியுது. ஆனா உனக்கு ஒரு தயக்கம். எங்கே என்னை தொட்டா விஷயம் நம்ம சொந்தக்காரங்களுக்கு விஷயம் தெரிஞ்சுதுன்னா என்ன ஆகுமோங்குற பயமும் கூட தெரியுது. நீ என்ன முடிவு பண்ணுறியோ தெரியாது ஜெய்… நான் கே தான்… ஃப்ரெஷ் பீஸ் இல்லை தான்… முன்னாடி பசங்க கூட ஃபன் பண்ணியிருக்கேன். ஆனா லவ்வுல விழுந்தது இல்லை.. ஏனோ எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… ஏன்னு கேட்டா என் மனசுக்கு காரணம் சொல்ல தெரியலை… ஆனா அதுக்கு உன்னோட அழகு காரணம் இல்லைன்னு மட்டும் தெரியும்.. ஏதோ ஜென்ம ஜென்மமா தொடர்ற பந்தம் மாதிரி தோணுது.. ஆயிரம் பேருக்கு நடுவுல இருந்தாலும் என்னோட கண்ணு உன்னை தேடி ஏங்கனும்… எனக்கு உன் உதட்டை கடிச்சு வெறித்தனமா கிஸ் பண்ணனும்… I want to make love with you passionately… நான் உன்கிட்டே ஆசைப்படுறது வெறும் செக்ஸ் மட்டும் இல்லை… ஒரு நல்ல ஃப்ரெண்டா உன்னோட கையை கோர்த்துக்கனும்… எனக்கு சந்தோஷமோ கவலையோ எதுவா இருந்தாலும் அதை முதல்ல உன்னோட பகிர்ந்துக்கனும்… நான் ஒரு நல்ல friend material-ஆ இருப்பேன். நாம அனாவசியமா கோவிச்சுக்கிட்டு மிஸ் பண்ணின இத்தனை வருஷத்தையும் நிச்சயம் ஈடுகட்ட முயற்சிப்பேன்” என்று சொல்லியவாறே பிரபாகர் ஜெய்யின் கண்ணை ஊடுருவி பார்த்தான். அதே சமயம் பிரபாகர் ஜெய்யை கோர்த்துக்கொண்டிருந்த தன் கையை விடுவித்து ஜெய்யின் இடுப்பை வளைத்து அணைத்து தன்னுடைய பக்கம் நெருக்கி இழுத்தான்.

ஜெய் புன்னகைத்தவாறே பிரபாகரின் அணைப்பிலிருந்து விலகாமல், அவனை இன்னும் நெருங்கி உடம்போடு ஒட்டி, பிரபாகரின் மூக்கை தன் மூக்கால் செல்லமாக உரச, பிரபாகர் இன்னும் முன்னேறி ஜெய்யின் உதட்டை கவ்வியபோது ஜெய்க்கு வானத்தில் பறப்பது போல இருந்தது. பிரபாகரின் உதடுகள் ஜெய்யின் உதட்டை முழுமையாக ஆக்கிரமித்து, ஜெய்யின் வாய்க்குள் பிரபாகர் தன் நாக்கை விட்டு உழப்பியபோது ஜெய் எதிர்க்காமல் பிரபாகரை இறுக்க கட்டிக்கொண்டான். பிரபாகர் முத்தத்தில் பிஸியாகிவிட, ஜெய்யின் கைகள் பிரபாகரின் ஜிம்முக்கு போய் உரமேற்றப்பட்ட உடலை அங்குலம் அங்குலமாக தடவி அனுபவித்தது. காற்றும் தன் வேகத்தை குறைத்து இவர்களின் உடம்பு சூட்டை குறைக்காமல் உதவியது.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.Blog Image

“ஐயோ! பிரச்சனையாயிடுமே” என்று போலியாக ஜெய் திடுக்கிட்டபோது பிரபாகரின் கைகள் தன்னுடைய கால்களுக்கிடையே பின்னிக்கிடந்த ஜெய்யின் பூனை மயிர் கொண்ட தொடையை தடவியவாறே அவனது பின்புற சதைமேட்டை அடைந்து மெதுவாக பிசைந்தது. கொஞ்ச நேரம் முன்பு அடித்து ஊற்றியிருந்ததால் இருவரின் சுன்னிகளிலும் இருந்து வழிந்த கஞ்சி மற்றவர்களின் தொடையில் பிசுபிசுத்துக்கொண்டிருந்தது. அந்த குளிருக்கு இரண்டு நிர்வாண உடல்களும் தங்கள் சூட்டை மற்றவர்களுக்கு உரசி உரசி கொடுத்து கம்பளியாக மாறியிருந்தது.

என்ன ஜெய்?” என்று பதற்றமில்லாமல் சிரித்துக்கொண்டே கேட்டபோது பிரபாகரின் கவனம் முழுவதும் ஜெய்யை தடவுவதிலேயே இருந்தது.

“இல்லை… சாயங்காலம் வரைக்கும் பரம எதிரிகளா இருந்த ரெண்டு பேரும் திடீர்னு கொஞ்ச ஆரம்பிச்சுட்டாங்கன்னா பெரியவங்களுக்கு சந்தேகம் வராதா?”

“ம்ம்… ஆமாம் இல்ல.. இதை நான் யோசிக்கலையே” என்று சொல்லிவிட்டு பிரபாகர் ஒருக்களித்து படுத்திருந்த ஜெய்யின் கழுத்தில் முகம் புதைத்தான்.

“வழக்கம் போல நாம பெருசுங்க முன்னாடி முறைச்சிட்டே இருப்போம். அவங்க சமாதானப்படுத்துனா போனாபோகுதுன்னு ஒத்துக்குற மாதிரி நடிப்போம்… அப்புறம் கொஞ்ச நாள்ல தானா ஃப்ரெண்ட்ஸ் ஆன மாதிரி காமிச்சுக்கலாம்.. ஓகேவாடா?” என்று சொல்லிவிட்டு ஜெய் பிரபாகரின் நெற்றியில் முத்தம் வைத்தான். பிரபாகர் ஜெய்யை எலும்பு முறிவது போல இறுக்கமாக அணைத்து அவன் சொன்னதை ஆமோதித்தான்.

அடுத்த நாள் மாலை ஆஃபீஸில் இருந்து வந்த ஜெய் வராண்டாவில் தன் ஷூவை கழற்றிவிட்டு சாக்ஸ் காலோடு உள்ளே வந்து நிசப்தமான ஹாலை பார்த்துவிட்டு “அப்பாடா… அவன் ஊருக்கு கிளம்பிட்டானா? நான் எதுவும் பிரச்சனை பண்ணலை… நீயும் சொன்ன மாதிரி ஆயிரம் ரூபாயை வெட்டு” என்று சொன்னபடி சோஃபாவுக்கு அருகே உட்கார்ந்து காய் நறுக்கிக்கொண்டிருந்த அம்மாவின் தோளில் அழுத்தியவாறே பக்கத்தில் சோஃபாவில் உட்கார்ந்தான்.

“பிரபாகருக்கு இண்டர்வியூ போன இடத்துல வேலை கிடைச்சிடுச்சாம்…. வர்ற புதன்கிழமை ஆஃபர் ரிலீஸ் பண்றேன்னு சொல்லிட்டாங்களாம்… அவன் கம்பெனியில் நோட்டீஸ் பீரியட் மூனு மாசமாம். அதுக்கப்புறம் இங்கே வருவானாம்.. அட்லீஸ்டு ஊர் பழகுற வரைக்குமாச்சும் நம்ம வீட்டுலேயே அவன் தங்கிக்கட்டும்னு நானும் அப்பாவும் பிரியப்படுறோம்.. நீ கொஞ்சம்…” என்று பரிதாபமாக வார்த்தையை மென்று முழுங்கிய அம்மாவை பார்த்து முறைத்துவிட்டு சோஃபாவை உதைக்காத குறையாக எழுந்துபோன ஜெய்யை பார்த்து அம்மா கொஞ்சம் பயந்து தான் போனார்.

உள்ளே போன ஜெய் தன்னுடைய நடிப்பை தானே மெச்சிக்கொண்டான். மதியம் இரண்டு மணி வாக்கில் பிரபாகர் தன்னுடைய ஆஃபீஸுக்கு வந்து கீழே கஃபிடேரியாவில் ஒதுக்குபுறமாக தன்னை கட்டிப்பிடித்து கிஸ்ஸடித்தவாறே தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை சொன்னது இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


உ.க.உறவே 01. எலிக்கும் புலிக்கும் கலவி..
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.