| முன் கதை சுருக்கம்... |
|---|
| சண்டைன்னு வந்துட்ட கிழியாத சட்டைன்னு ஒன்னு இருக்கா என்ன? அது மாதிரி gay sex scene-ல் இறங்கி ஆடனும்னா சூத்து கிழியாம இருக்குமா என்ன? ஆனால் நான் வெறுமனே சூத்து கிழிந்து மானம் ரோஷம் எல்லாவற்றையும் இழந்து பரிதாபமாக நிற்கிறேன். Gays-கள் அனைவரும் sex-ஐ தேடிப்பிடிக்கும் Planet Romeo-ல் நட்பை தேடக்கூடாது என்று நான் உணர்ந்தபோது இனி என்னிடம் கிழிய எந்த ஓட்டையும் மிச்சமில்லை., |
நான் மீண்டும் கிளர்ந்தபடி ரோகிணியின் தாடையை விரலால் தூக்கி அவள் உதட்டை கவ்வினேன். “ஐயா அடுத்த ரவுண்டுக்கு அடிபோடுறீங்க போல….” அவள் சிரிக்க, “ஏண்டி… ரெண்டு இல்லை மூணு நாலு தடவை கூட ஷாட்டடிக்க என் உடம்புல தெம்பு இருக்கு… தாங்குறதுக்கு நீ ரெடியா?” என்று லந்து பண்ண, “இன்னைக்கு இது போதும்… உங்க தெம்பை எல்லாம் நாளைக்கு காப்பாத்தி வச்சுக்கோங்க…” என்று என் கஞ்சி பிசுபிசுத்த பூளை பிடித்து பிதுக்கியபடி அன்றைய ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
“இது என்ன breakup season-ஆ தெரியலை…. உங்க friend அவன் வீட்டுல இருக்குற பிரச்சனை பத்தி ஏதாச்சும் சொன்னானா?” ரோகிணி என் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
|---|
“யாரு?” – புருவங்களை நெருக்கினேன்.
“வேற யாரு? அசோக் தான்….” – ரோகிணி.
“இல்லைம்மா… அவன் கிட்டே பேசி கொஞ்ச நாளாச்சு. நானும் கொஞ்சம் busy ஆயிட்டேன்… அதனால அவன் என்னை contact பண்ணாததை கூட கவனிக்கலை” என் மனதில் அசோக் ஏற்படுத்திய வலியை, வடுவை மறைத்தபடி பதில் சொன்னேன்.“அவங்க வீட்டுல ஏதோ பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு. தீபா ரெண்டு மூணு நாளுக்கு முன்னாடி ஒரே அழுகை… அவங்களுக்குள்ளே sex நடந்தே வருஷங்களாச்சாம். அது கூட பரவாயில்லை…. வேற ஏதோ பெருசா இருக்கு…. அவளால சொல்ல முடியலை” ரோகிணி சொன்னபோது அசோக் என்னை காயப்படுத்தி இருந்தாலும் அவனுக்காக என் மனம் கவலைப்பட்டது. “நாம வெளியூர் trip-க்கு plan பண்ணுறப்போ அவங்களையும் கூட்டிட்டு போகலாமா? அவங்களுக்கு மத்தியஸ்தம் பண்ண நம்மளால முடிந்ததை செய்யலாம்..” ரோகிணி சொன்னபோது எனக்கு தூக்கிவாரி போட்டது.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
|---|
“இல்லைம்மா… இது மாதிரி விஷயங்கள்ல அவங்களா வந்து help வேணும்னு கேட்டாலொழிய நாமளா volunteer-ஆ தலையிடக்கூடாது. அப்படி பண்ணுனா நாம சொல்றதுக்கு மதிப்பு இருக்காது…” நான் ரோகிணியின் முதுகை தடவினேன். “அவங்களா கேட்டா நாம அவங்களுக்கு counselling பண்ணலாம்… ஆனா நீயா பேச்சை ஆரம்பிக்காதே!” கொஞ்சம் கண்டிப்பாக சொன்னேன். அது தான் அந்த இரவின் கடைசி பேச்சாக இருந்தது.
அடுத்த நாள் நானும் ரோகிணியும் பட்டப்பகலில் உடைகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டு சலிக்க சலிக்க சாந்திமுகூர்த்தம் கொண்டாடினோம். இம்முறை எனக்கு ஒவ்வொரு தடவையும் நான் ரோகிணிக்குள் நுழைத்தபோது ஏதோ ஒரு பரவசம் என்னை ஆட்கொண்டது. ஏனென்றால் என் பூளோடு என் மனசும் ரோகிணியோடு நீக்கமற கலந்து நிறைந்தது.வழக்கமாக நான் ரோகிணியுடன் உடலுறவு கொள்ளும்போது நான் மனசுக்குள் யாரோ ஒரு ஆணுடன் ஓப்பது போல நினைத்துக்கொண்டு தான் படுக்கையில் இயங்குவேன். ஆனால் இன்று ரோகிணி என்ற பெண்ணின் உடம்போடு உடலுறவு கொண்டது எனக்கே புது அனுபவமாக இருந்தது. அதனால் தானோ என்னவோ காலையில் தொடங்கிய ஓழாட்டம் மாலையில் குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும்வரைக்கும் சிறு சிறு இடைவேளைகளோடு நிற்காமல் நடந்தது. என் மனதில் இருந்து மெல்ல மெல்ல அசோக் விலகிக்கொண்டிருந்தான்.
அந்த வார இறுதியில் நாங்கள் குடும்பமாக வெளியூருக்கு சென்றுவிட்டு ஒரு வாரம் இருந்துவிட்டு வருவதாக திட்டம் போட்டு அதற்கேற்ப இயங்கிக்கொண்டிருந்தோம். இந்த சமயத்தில் நான் காமப்பித்தில் இணையத்தில் போட்ட குப்பைகளை எல்லாம் சுத்தம் செய்வதில் தீவிரமாக இறங்கினேன். அதாவது “கெட்ட” email-ன் inbox-ஐ, அப்புறம் நிறைய website-களில் வேறு identity-ல் போட்டிருந்த “suck that dick”, “hot stud”, “sexy bulge”, “fuck me” என்பது போன்ற அசிங்கமான பின்னூட்டங்களை எல்லாம் அழித்தேன். பின்பு எங்கெல்லாம் எனது digital footprints இருக்கும் என்று தோன்றியதோ அந்த பலான website-களில் இருந்து முடிந்தவரைக்கும் துடைத்துவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாத Facebook, Planet Romeo போன்ற Social Networking site-களில் மற்றவர்கள் அறிந்திராத என் ‘மறுமுக’ profile-கள், ‘dark’ email account-ளை நீக்கினேன். Google-ம், Facebook-ம் ரொம்ப அக்கறையாக இவர் உங்களை miss செய்வார், உங்கள் profile-ஐ நீக்காதீர்கள் என்று போட்ட கிடுக்கிப்பிடிகளில் இருந்து ஒருவழியாக நீங்கி சந்தோஷமாக எங்கள் family trip-க்கு தயாரானேன்.
வெளியூரில் எங்கள் நேரங்கள் மிக சந்தோஷமாக இருந்தது. நான் வேண்டுமென்றே நாங்கள் முன்பு போயிராத வேறு இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இருந்தது. அது பழைய இடத்துக்கு சென்றால் அசோக்கின் நினைப்பை கிளறிவிடும் என்ற பயம் தான். ஆனாலும் அவ்வப்போது எனக்கு அசோக்கின் நினைவு வந்து தொந்தரவு செய்துக்கொண்டு தான் இருந்தது. இருந்தபோதும் எப்படியோ சமாளித்துவிட்டு நிறைய நல்ல நினைவுகளையும் சம்பாதித்துக்கொண்டு திரும்பினோம். எங்கள் கார் எங்கள் தெருவில் நுழைந்து மெல்ல மெல்ல எங்கள் வீட்டை நெருங்கியபோது நான் கண்ட காட்சி என் நெஞ்சில் நெருப்பு துண்டு எறிந்தது போல இருந்தது. அசோக்கின் வீட்டு வாசலில் நின்றிருந்த Packers and Movers வண்டியில் சாமான்கள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது.என்னை விட ரோகிணி தான் அதிகம் துடித்துப்போனாள். நான் காரை எங்கள் வீட்டை தாண்டி அசோக்கின் வீட்டுக்கு முன்பு நிறுத்த, ரோகிணி கார் கதவை கிட்டத்தட்ட உடைப்பது போல திறந்துக்கொண்டு உள்ளே ஓடினாள். என் மனதில் நான் முதன் முதலாக அசோக்கை பார்த்த நினைவுகள் அலையடிக்க ஆரம்பித்தது. அசோக் ஏதோ ஒரு package-ஐ எடுத்துக்கொண்டு வண்டியை நோக்கி நடக்க, நான் முதலில் அவனை இப்படி தானே பார்த்தேன் என்று மனதில் பாரம் ஏற ஆரம்பித்தது. ஆனாலும் என்னால் அசோக் என் நம்பிக்கையை உடைத்ததை மன்னிக்கமுடியவில்லை. அவன் என்னை பார்த்து புன்னகைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல loading வேலையை தொடர, நான் மீண்டும் காயப்பட்டேன். இறங்கி நேராக என் வீட்டுக்கு நடந்தேன்.
ரொம்ப நேரத்துக்கு பிறகு ரோகிணி வந்தாள். “ஏங்க… நம்ம கார்ல இருந்து பொருளை எல்லாம் எடுத்து வச்சுட்டீங்களா? அழுக்கு துணியை எல்லாம் laundry basket-ல போட்டுட்டீங்களா? ஈர துண்டை drier-ல போட்டாச்சா?” என்று “இயல்பாக” இருக்க முயற்சித்தாலும், என்னால் அவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ள முடிந்தது.“ம்ம்ம்… எல்லாம் எடுத்து வச்சாச்சு. பக்கத்து வீட்டுல என்ன நடக்குது?” என்று மென்மையாக கேட்க, ரோகிணி தரையை வெறித்து பார்த்தபடி “அவங்க இந்தியாவுக்கு திரும்பிப்போறாங்களாம்… இன்னைக்கு ராத்திரி flight-ல. இந்த பொருளை எல்லாம் Salvation Army-க்கு donation குடுத்துட்டாங்களாம்” என்றாள். நான் ரோகிணியின் அருகே உட்கார்ந்து அவளது தோளில் கைவைத்து அழுத்த, ரோகிணி மெல்ல குலுங்கியபடி விசும்பினாள். “ஒருவேளை நாம அவங்களை உட்கார வச்சு பேசியிருக்கலாமோ?”… ரோகிணியால் அதற்கு மேலே பேசமுடியவில்லை. நான் அவளை தோளோடு அணைத்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தேன்.
அந்த இரவு அசோக்கும் தீபாவும் எங்கள் வாழ்க்கையில் இருந்து ஒரேயடியாக காணாமல் போனார்கள். At least அப்படி தான் நானும் நம்பிக்கொண்டிருந்தேன்… அடுத்த 4-5 வருடங்களுக்கு!
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 25/01/2022
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
![]() |
கதை எப்படி இருக்கு? |
| Picture of the day |
|---|
![]() |






Wowwww episode!!
நன்றி! இந்த தொடரை படிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டும் தான் என்று நினைக்கிறேன் 😀