அ.அ 15 “பள்ளி”ப்பாடம்

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்

இது அயலான் அன்பு தொடர்கதையின் 15-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது எவ்வளவு உண்மை? நானும் அசோக்கும் ஒருவர் மீது மற்றவர் கொண்ட பித்தினால் நாங்கள் உலகத்தை மறந்து களிக்கிறோம். ஆனால் உலகம் எங்களை கவனிக்கிறதே. என் மனைவி என்னை கிட்டத்தட்ட கையும் களவுமாக பிடிக்க, நான் கஷ்டப்பட்டு அவளை ஏமாற்றி தப்பிக்கிறேன். இன்னும் எவ்வளவு நாளுக்கு இப்படி மறைந்து மறைந்து காமக்களியாட்டம் போடமுயியும்?

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்
Click for large image
முதல் அரை மணி நேரம் படித்தல் எல்லாம் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் பூட்டிய அறைக்குள் இருக்கும் அமைதியும், பாடங்களில் இருக்கும் தொய்வும்…. மிக முக்கியமாக எங்கள் தனிமையும் சேர்ந்து எங்கள் கவனத்தை முற்றிலுமாக திசை திருப்ப, நான் அசோக்கின் கைவிரல்களை கோர்த்துக்கொள்ள, அவன் அதற்காகவே காத்துக்கொண்டிருந்ததை போல என் கையை இறுக்கிக்கொண்டதும் எங்களை அறியாமலேயே எங்கள் உதடுகள் காந்தம் போல ஒன்றை ஒன்று இழுத்துக்கொள்ள, “ப்ச்ச்ச்…” என்று சத்தமாக ஆரம்பித்த உதட்டு ஊம்பல் நேரம் செல்ல செல்ல சத்தமில்லாமல் நாக்குகளின் நாய்க்குட்டி ஆட்டமாக குழைவாக மாறியது. அசோக்கின் கைவிரல்கள் என் சுன்னிமேட்டை பிசைய ஆரம்பித்தபோது எது ஏற்கனவே மொந்தம்பழமாக மாறியிருந்தது.

அசோக் என்னை கிஸ்ஸடித்தபடியே என்னை Sofa-இன் மூலையில் சாய்க்க, சரிந்த என் உடம்பில் அசோக்கின் மொத்த பாரமும் ஏறுவதை என்னால் கண்கள் மூடிய நிலையில் உணர முடிந்தது. தரையில் சரிந்த என் காலை அசோக் இழுத்து தன் தொடையில் சுற்றிக்கொள்ள, நான் கம்பை சுற்றிக்கொள்ளும் கொடியாக அவன் காலை சுற்றிக்கொண்டேன். அசோக் என் முகமெங்கிலும் மொச்மொசுவென்று எச்சில் முத்தம் வைக்க, நான் பரவசத்தில் மெய்மறந்தேன். அசோக் என் தாடையை கடித்தபோது நான் சிலிர்க்க, அசோக் என் TShirt-ஐ மேலே சுருட்டி தூக்கி என் பாச்சிகளை சப்பினான். எனக்கு சுன்னி டெம்பர் அடிக்க, அசோக்கின் மேல்வயிறு அதை அழுத்தி சமாதானம் செய்தது. அசோக்கின் வாய்ஜாலத்தில் நான் துவண்டு Sofa-வின் கைப்படியில் துணியாக சரிய, அசோக் இன்னும் கீழிறங்கி என் Shorts-ஐ ஜட்டியோடு சேர்த்து கீழே இறக்கி, விரகதாபத்தில் துடித்துக்கொண்டிருந்த என் பூளை விடுதலை செய்தான்.

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்
Click for large image
அது வானம் பார்த்து நிற்க, அசோக் என் சுன்னியின் முன்தோலை கீழே இழுத்து விலக்கியபடி கத்திரி மொட்டை அலேக்காக வாயில் எடுத்தான். அசோக்கின் வாய் எச்சில் என் சுன்னியில் படர்ந்தபோது என் உடம்பு என்னையும் அறியாமல் லேசாக விம்மி துடித்தது. அசோக் நிதானமாக அதே சமயம் ஆழமாக ஊம்பியபடி தலையை மேலும் கீழும் நகர்த்தி என்னை சொர்க்கத்துக்கே கடத்திக்கொண்டிருந்தான். நான் சுற்றுச்சூழலில் இருக்கும் அபாயத்தை உணராத நிலையில் போதையில் மிதந்துக்கொண்டிருக்க, அசோக் என் சுன்னிமொட்டின் ஓட்டையில் ஆழமாக உறிஞ்ச, என் உடம்பு மின்சாரம் பாய்ந்தது போல தூக்கிப்போட்டது. நான் அசோக்கின் தாடையை பிடித்து வலுக்கட்டாயமாக அவன் உதட்டை என் சுன்னியில் இருந்து பிரித்து மேலே இழுத்து அவன் உதட்டை கவ்வினேன். அவனும் தன் வாயால் என் வாயை பதம் பார்த்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

அசோக் நல்லவன்… இவ்வளவு நேரம் வாய்ச்சூட்டில் சொகுசாக இருந்த என் பூளை விரகத்தில் வாடவிடாமல் தன் கையால் அதை உருவி உருவி விரைக்க வைத்துக்கொண்டிருந்தான். நான் கண்ணை திறந்தபோது அசோக் என் கண்ணை ஊடுருவி பார்த்தபடி எனக்கு கையடிப்பதை தொடர, நான் வெட்கத்தோடு அவன் கழுத்தை இறுக்கி இழுக்க, மீண்டும் அவன் வாய்க்கு என் வாய் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தது. அசோக்கின் கை தன் கடமையில் இருந்து தவறாமல் எனக்கு கையடித்துக்கொண்டிருக்க, அசோக் என் வாயை விடுத்து சரசரவென்று கீழிறங்கி என் பூளை வாய்ப்பற்றினான். அசோக் எனக்கு கையடித்தபடி என் சுன்னிமொட்டை தன் கன்னத்திலும் தாடையிலும் அழுத்தி தேய்க்க, உள்ளே உருவான காமப்புயல் கஞ்சி வழியாக சூடாக ஓட்டை வழியாக வெடித்து வெளியேறியது. அது அசோக்கின் கன்னத்திலும் வாயிலும் தன் வெள்ளை கோலத்தை பதிவு செய்திருக்க, அசோக் சந்தோஷமாக எழுந்து தன் TShirt-டை இழுத்து அதை துடைத்தான். துடைக்கையில் வெளிப்பட்ட அவனது பட்டை வயிறும், மெல்லிய கோடாக அவன் உடம்பு முடி பருவமேட்டில் கலந்த அழகையும் கண் குளிர ரசித்தேன்.

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்
Click for large image
அசோக் என் பக்கத்தில் மீண்டும் உட்கார்ந்து இன்னும் வெளியே show காட்டிக்கொண்டிருந்த என் பூளை தண்டோடு பிடித்து தன் கட்டைவிரலால் அதன் நுணியை நிமிண்டி விளையாடிக்கொண்டிருந்தான். விட்டால் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் அளவுக்கு என் தம்பி திமிர ஆரம்பிக்க, நான் அசோக்கின் Shorts-ல் ஜட்டியால் சிறைவைக்கப்பட்டு இருக்கும் அவனது ஆண்மை சின்னத்தை நிமிண்டினேன். அசோக் கால்களை விரித்து காண்பிக்க, நான் அவன் Shorts-க்குள்ளே கையை விட்டு அடைபட்டிருக்கு அனகோண்டாவை தடவினேன். அதை வெளியே எடுக்க முயற்சிக்கையில் அசோக் தடுத்தான்.

“ஏண்டா?” நான் செல்லமாக சிணுங்கினேன்.

“எனக்கு fast food வேண்டாம்… ராத்திரி walking போகலாமா?” அசோக் என் உதட்டை மீண்டும் கவ்வினான். அவன் என்னை கேட்ட அழகில் சொக்கிப்போய் நான் அவன் கையை கோர்த்துக்கொண்டு அவனை மீண்டும் கிஸ்ஸடித்தேன். நாங்கள் எதிர்பாராத விதமாக வாசல் கதவு திறக்கப்பட, நாங்கள் ‘சரியாக’ settle ஆகும் முன்பு தீபா உள்ளே வந்தாள். அவள் கையில் இருந்த Tray-வில் இரண்டு Soup Bowl-களில் ஆவி பறக்க, Sweet corn soup இருந்தது. அவளது வருகையை நாங்கள் சுத்தமாக எதிர்பார்க்காமல் இருந்ததால் இருவருமே தடுமாறித்தான் போனோம். கொஞ்சம் நகர்ந்து உட்கார்வதற்குள் தீபா நேராக எங்களிடம் வந்தாள். இதற்கு மேலும் நாங்கள் Diplomatic-ஆக முயற்சித்தால் அது மேலும் காட்டி கொடுத்துவிடும் என்பதால் நான் அசோக்கின் கையை விடாமல் கோர்த்துக்கொண்டு இருந்தேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இங்கே படித்த சில கதைகள் உங்களுக்கு "அட! நாமளும் இதை கடந்து வந்திருக்கோம்ல..." என்று தோன்றியுள்ளதா?" (Multiple answers allowed)

View Results

Loading ... Loading ...

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்
Click for large image
தீபா Soup Bowl-ஐ எடுத்து எங்கள் முன்னாடி இருந்த டீப்பாயில் வைத்தபடி “அண்ணா… சாப்பிட்டுட்டு அப்புறம் அவருக்கு பாடம் சொல்லிக்குடுங்க…” என்று சொன்னபோது அவள் பார்வை அசோக்கின் கைவிரல்களோடு கோர்த்திருந்த என் கையில் வெறித்து இருந்ததாக எனக்கு தோன்றியது. மாட்டிக்கொண்ட குற்ற உணர்ச்சியில் நான் புழுவாக துடிக்க, அசோக்கின் கையை விட்டுவிட்டு Soup Bowl-ஐ எடுத்தேன். தீபா அமைதியாக “நான் கொஞ்ச நேரத்துல சாப்பாடு செஞ்சு முடிச்சிடுவேன்… சாப்பிட்டுட்டு தான் போகனும்” என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.

“அசோக்… Door lock திறக்குற சத்தம் கேட்கவே இல்லை…” கிசுகிசுப்பாக வாசலையே பயத்துடன் பார்த்தபடி கேட்க, அசோக் என் தோளை தட்டி “பயப்படாதீங்க கார்த்தி!… அவ எதையும் பார்த்திருக்க மாட்டா..” என்று என்னை ஆசுவாசப்படுத்தினான்.

“இல்லைடா… எனக்கென்னவோ தீபாவோட பார்வையில ஏதோ கோபம் இருக்குற மாதிரி தோணுச்சு….” நான் லேசாக நடுங்கினேன்.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்குற மாதிரி நீங்க பயப்படுறிங்க… Admitted! நாம கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கனும்…. இனிமேல் ஜாக்கிரதையா இருக்கனும்” அசோக் என் கைவிரல்களை கோர்த்துக்கொண்டு ஆறுதல் சொன்னான்.

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்
Click for large image
தீபா எனக்கு Dinner பரிமாறியபோது எனக்கு அவள் நடவடிக்கைகள் எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை. சிரித்த முகத்துடன் தான் பரிமாறினாள். கிளம்பும்போது “அக்காவுக்கும் குழந்தைங்களுக்கும் குடுத்திடுங்க” என்று Soup-ம், Snacks-ம் Hotpack-ல் போட்டு தந்தாள். நான் தான் அவள் முகத்தை பார்க்க திராணியில்லாமல் வெளியே நடந்தேன்.

வாசலுக்கு தீபாவும் அசோக்கும் வழியனுப்ப வந்தபோது நான் அசோக்கிடம் “தலை வலிக்கிற மாதிரி இருக்கு அசோக்… நாம் இன்னொரு நாள் Walking போகலாம்….” என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் சொன்னேன். அவனும் என் குழப்பத்தை புரிந்துக்கொண்டு “பரவாயில்லை கார்த்தி! இன்னொரு நாள் போகலாம்… Good night” என்று சொன்னான்.

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்
Click for large image
“நீங்களும் சந்தோஷமா தூங்குங்க…” என்று “சந்தோஷமா தூங்குங்க” என்பதை அழுத்தி சொல்ல, அசோக் புன்னகையோடு தலையாட்டியபடி பக்கத்தில் நின்றிருந்த தீபாவின் தோளில் கையை போட்டு இறுக்கினான். நான் சொல்ல வந்த செய்தி அவனை சேர்ந்துவிட்டது என்று சிறிய நிம்மதியோடு நான் என் வீட்டை நோக்கி தீபா கொடுத்த Hotpack-களோடு நடந்தேன்.

இந்த அயலான் அன்பு இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 09/07/2021
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 1 Votes 3

Your page rank:

Picture of the day
அ.அ 15 “பள்ளி”ப்பாடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top