நல்லா நாயனம் வாசிப்பேன்....

நல்லா நாயனம் வாசிப்பேன்…

கதைச்சுருக்கம்...
மோதல் காதலாக மாறுவது திரையில் வரும் கதாநாயகன் கதாநாயகிக்கு மட்டுமல்ல.. மாணவன் கார்த்திக்கும் பஸ் கண்டக்டர் பார்த்திபனுக்கும் சில்லறை கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் ஊடல் எப்படி பின்னாளில் வாய் போட்டு இன்பம் அனுபவிக்கும் அளவுக்கு கூடலாக மாறியது என்பதை என் பார்வையில் இருந்து எழுதப்பட்ட cute கதை.
I hate porn that starts off fucking... I need to know why they are fucking
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...
📚 இந்த கதை கல்லூரிச்சாலை.... தொகுப்பு (or) குறுந்தொடரின் பாகம்

“நெத்திமேடு, லைன்மேடு எல்லாம் இறங்கிக்கோ… அடுத்து பஸ் கொண்டலாம்பட்டி பைபாஸ்ல தான் நிக்கும்” என்று கண்டக்டர் குரல் கொடுத்தபடி தன் கைவிரல்களுக்கு நடுவே லாவகமாக ticket bunch-களை அடுக்கினார். அந்த பேருந்தில் இருந்து ஒரு வயசானவர் மட்டும் முனகியபடி வழியின் நின்றுக்கொண்டிருந்த என்னை தள்ளிக்கொண்டு கடந்தார். அவர் ரொம்ப கஷ்டப்பட்டு இறங்கும் அளவுக்கு பஸ் குண்டூசி கூட கீழே விழு முடியாத அளவுக்கு கூட்டம் அடைத்துக்கொண்டிருந்தது. பேருந்து முழுசும் இளைஞர்கள் கூட்டம். காரணம் அந்த பேருந்து 6-7 கல்லூரிகளின் வழியாக தான் போகும். இது காலை நேரம். அந்த கண்டக்டர் என்னை தாண்டிப் போகும்போது ஒரு ‘ஸ்பெஷல்’ அழுத்தத்தை உணர்ந்தேன். அந்த அசௌகரியத்திலும் என் முகத்தில் ஒரு புன்னகை படர்ந்ததை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை… அந்த ஒருவரை தவிர!

நான் மூன்றாவது ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள் காலை நான் பேருந்தின் உள்ளில் நான் கூட்டத்துக்குள் அழுத்தப்பட்டு நின்றுக்கொண்டிருந்தேன். மூச்சு முட்டியதால் குணிந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். நாற்பதுகளில் ஆரம்பத்தில் இருக்கும் ஒரு கட்டான கண்டக்டர் கையில் டிக்கெட்டும், இறுகிப்போன லெதர் பையுமாக எங்கள் பேருந்து வரிசையை நோக்கி வந்துக்கொண்டிருந்தார். தொப்பை இல்லாத பொதிமூட்டை போல, சும்மா திம்சுகட்டையாக கும்மென்று இருந்தார். காக்கி உடை போலீஸ்காரர்களுக்கு மட்டும் கவர்ச்சி என்று யார் சொன்னது? நான் கண்டக்டர்களையும் அந்த வரிசையில் அன்று சேர்த்துக்கொண்டேன். அவர் என் பேருந்தில் வந்து ஏறியபோது எனக்கு ஜிவ்வென்று இருந்தது.

அவர் பேருந்தில் சில்லரை சரியாக கொடுக்காத பயணிகளிடமும், சொன்ன பேச்சு கேடாமல் ஃபுட்போர்ட் அடிக்கும் பசங்களிடமும் எரிந்து விழும்போது எனக்கு “குணம் இருக்கும் இடத்தில் தான் கோபமும் இருக்கும்” என்று அபத்தமாக தோன்றி, அதில் குணத்துக்கு பதிலாக கவர்ச்சியை இணைத்தேன். “கவர்ச்சி இருக்கும் இடத்தில் தான் கோபம் இருக்கும்”… எவ்வளவு வழிகிறேன் பாருங்கள். அன்றும் அப்படி தான்… அவர் சிடுசிடுவென்று எரிந்து விழுந்தபடி என் எதிரே இருக்கும் support கம்பியில் சாய்ந்துக்கொண்டு என்னை சுற்றி இருப்பவர்களுக்கு ticket கொடுத்துக்கொண்டிருக்கிறார். அடுத்த இடத்துக்கு அவர் நகர முயற்சிக்க, கூட்ட நெரிசலில் அவரது சுன்னிப்புடைப்பு என் சுன்னிமேட்டில் அழுத்தியது. ஏனோ அன்று எங்களால் எளிதில் நகரமுடியாத அளவுக்கு கூட்டம். அந்த உராய்வு என் கவனத்துக்கு வந்ததும் எனக்கு சுன்னி மொத்தம் அடைய தொடங்கியது.

அவருக்கும் அப்படி தான் இருந்திருக்கும் போல… என்னை தாண்டி அடுத்த கம்பியில் அவர் settle ஆகும்போது யாருடையதில் தன்னுடைய பூள் அழுத்தியது என்று பார்க்கும் ஆர்வத்தில் அவர் லேசாக திரும்பி என்னை பார்க்க, ஏற்கனவே நான் அவரை பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணும் கண்ணும் கலந்து… அதற்கு பிறகு நான் கூட்டத்தில் இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்பட்டது எல்லாம் நினைவிலேயே இல்லை. வண்டி கொண்டலாம்பட்டி bypass road-ஐ தாண்டியது. அடுத்த நிறுத்தத்துக்கு இன்னும் 15-20 நிமிடங்கள் இருக்கின்றன. அவர் ticket-கள் எல்லாம் கொடுத்துவிட்டு தன் நடத்துனர் இருக்கையில் உட்கார்ந்து கொடுத்த ticket-களை tally செய்துக்கொண்டிருக்கிறார். நான் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் கண்கள் என்னை தேடியதாக தெரியவில்லை.

நான் இறங்க வேண்டிய இடம் வரப்போகிறது. நல்லவேளையாக அவர் நான் இறங்கும் வாசலுக்கு ஒட்டிய இருக்கையில் அமர்ந்திருக்கிறார். ஓட்டுனருக்கு விசில் கொடுத்துவிட்டு அவர் தனது கைப்பையில் இருந்து பேனாவை எடுத்து trip sheet-ல் எழுதிக்கொண்டிருக்கிறார். பஸ் நிற்கிறது. பசங்க எல்லாம் இறங்க ஆரம்பிக்கிறார்கள். நானும் கூட்டத்தை தள்ளிக்கொண்டு நடக்க, அவர் கைப்பிடியை பிடித்துக்கொண்டு கண்ணாடி வழியே வெளியே பார்க்கிறார். நான் அவர் அருகே வந்து நிற்கிறேன். அவர் தன் கைப்பிடியை கம்பியில் மேலே நகர்த்த என் சுன்னியில் லேசாக உரசியது. உரசியது அவர் நகர்த்த்தியதாலா இல்லை நான் வேண்டுமென்றே செய்ததாலா இல்லை இருவருமே ஒரே நேரத்தில் எடுத்த முயற்சியா? தெரியவில்லை… ஆனால் நாங்கள் இருவருமே நாம் செய்ததை தெரிந்தே செய்திருக்கிறோம்.

அடுத்த நாள் அவர் வரவில்லை… அவர்களுக்கும் roster இருக்கும் போல. 3-4 நாட்கள் கழித்து அவர் வந்தார். என் மனசுக்கு கொஞ்சம் குதூகலமாக இருந்தாலும், ஒருவேளை அவருக்கு என் முகம் பதிந்திருக்குமா என்று சந்தேகமாக இருந்தது. அவர் கூட்டத்தில் ticket கொடுத்தபடி என்னை தாண்டியபோது நைசாக தன் இடுப்பை வளைத்து என் சுன்னியொடு உரச, எனக்கு ஜிவ்வென்று இருந்தது. நான் சிரிப்புடன் மூன்றே கால் ரூபாய் ticketக்கு ஐம்பது ரூபாய் நீட்டினேன். சும்மா லந்து பண்ண… “சில்லறை இல்லையா?” என்று அவர் கண்டிப்பு காட்டினார். நான் “இல்லை…” என்று தோளை குலுக்கினேன். அவர் “அப்போ பஸ்ல இருந்து இறங்கு…” என்று ஐம்பது ரூபாய் தாளை திருப்பி நீட்டினார். நான் “ஏன் இறங்கனும்? ticket குடுக்க மாட்டேங்குறார்ன்னு உங்க மேலே complaint குடுப்பேன்” என்று மிரட்டினேன்… செல்லமாக தான்.

நடத்துனர் “எல்லாம் college-ல போய் என்ன படிக்கிறீங்களோ இல்லையோ…. வக்கனையா சட்டம் பேச ஆரம்பிச்சுட்டீங்க…. நான் சில்லறை குடுக்கும்போது வாங்கிக்கோ” என்று ticket-ன் பின்னால் 50 என்று கிறுக்கிவிட்டு என் உள்ளங்கையில் வைத்து அழுத்தினார். “நிதானமா குடுங்க… பேர் என்னான்னு பார்த்துக்குறேன்… சில்லறை குடுக்கலைன்னா complaint குடுக்க வசதியா இருக்கும்” என்று தைரியமாக அவர் மார்பில் இருந்த பெயர் badge-ஐ பிடித்து பார்த்தேன். “பார்த்திபன்” என்று படித்துவிட்டு, “என் பேர் கார்த்தி” என்றேன். அவர் பொய்க்கோபத்துடன் “அடுத்து…” என்று பக்கத்தில் இருந்தவனுக்கு ticket கொடுத்தபடி “சில்லறை இல்லாதவங்க எல்லாம் இறங்கிக்கோ… இப்போ தான் முதல் trip… காலங்கார்த்தால ஐம்பதும், நூறுமா நீட்டு உயிரை எடுக்காதே…” என்று சிடுசிடுப்புடன் கூட்டத்தில் மறைந்தார்.

“டேய் மச்சான்… எதுக்குடா அவர் கிட்டே முறைச்சுக்குறே” என்று என் நண்பர்கள் பதறினாலும் எங்களுக்குள்ளே ஒரு காம சம்பாஷனை நடப்பதை அவர்கள் அறியவில்லை. அதற்கு பிறகு மீண்டும் என்னை தாண்டி போகும்போது நான் வேண்டுமென்றே என் சூத்தால் பார்த்திபனை இடிக்க, அவரும் வேண்டுமென்றே பதிலுக்கு என் “டிக்கிலோனா” விளையாட்டுக்கு “லோடு” கொடுத்து விளையாட்டு காட்டினார். நான் இறங்குமிடம் வரப்போகிறது. நான் கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு பார்த்திபனை நோக்கி நகர்ந்தேன். “ஐயா! சில்லரை வரலை…” மனசுக்குள் வடிவேலுவாக அவரை வம்பிழுத்தேன். அவர் தன் கைப்பையில் இருந்து சில்லறையை எடுத்து எண்ணிக்கொண்டிருந்தபோது நான் துணிச்சலாக என் விரல் நுணியால் அவரது சுன்னியை உரசினேன். பார்த்திபன் பதற்றம் காட்டவில்லை.

அதற்கு பிறகு எப்போதெல்லாம் அவர் நான் போகும் பேருந்தில் நடத்துனராக வருகிறாரோ அபோதெல்லாம் எனக்கும் அவருக்கும் நடுவே இந்த காம சில்மிஷங்கள் நடக்கும். ஒன்று அவர் என் சுன்னியை பிடித்துவிடுவார், இல்லை நான் அவரது ஆண்மை மேட்டை அழுத்திவிட்டு போவேன். இருவருமே அதை ஒரு விளையாட்டாக எடுத்துக்கொண்டதால், அப்படி கில்மா செய்யும் பொழுதுகள் எல்லாம் எனக்கு மிக உற்சாகமாக இருக்கும். பல நாட்கள் அவரை நினைத்து கல்லூரி கழிப்பறையில் கையடித்துவிட்டே வகுப்புக்கு போவேன். வெறுமனே இலைமறை காயாக போய்க்கொண்டிருந்த எங்கள் விளையாட்டு, அதைத் தாண்டி அவரிடம் ‘அத்து மீறுவேன்’ என்று நான் எதிர்ப்பார்க்காத சமயத்தில் அந்த சம்பவம் நடந்தது.

4 thoughts on “நல்லா நாயனம் வாசிப்பேன்…”

  1. Avatar photo
    ரமணன்

    செம கதை. நீங்கள் சொல்லும் விதமும் அருமை

    1. Avatar photo
      காதல்ரசிகன்

      ரமணன், கதையை படித்ததோடு நில்லாமல், தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி. தொடர்ந்து படித்து எனக்கு ஊக்கம் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  2. Avatar photo
    பிரபாகரன்

    எனக்கு தெரியல…. எந்த ரூட் எந்த பேருந்து

    1. Avatar photo
      காதல்ரசிகன்

      ஹா! ஹா!… சேலம் பஸ் ரூட் எண் 32/53/64 – இவை நெத்திமேடு, லைன்மேடு, பவர் ஹவுஸ் மற்றும் கொண்டலாம்பட்டி பைபாஸ் தாண்டி போய் சௌடேஸ்வரி காலேஜ், விநாயகா கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் சில கல்லூரிகள் வரும்…

Leave a Reply to காதல்ரசிகன் Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top