அவனும் நானும் ஜெயமோகனும்…

அவனும் நானும் ஜெயமோகனும்…

கதைச்சுருக்கம்...
Introvert ஆக இருக்கும் கார்த்தி கோவை Townhall பகுதியில் இருக்கும் புத்தகக்கடையில் சந்தித்த சுரேஷுடன் பார்த்த மாத்திரத்திலேயே ஈர்க்கப்பட்டு, அவனோடு புத்தகம் படிக்க போய், மனசும் கலந்து படுத்த உணர்வுப்பூர்வமான இனிமையான ஹோமோசெக்ஸ் கதை.

அவனும் நானும் ஜெயமோகனும்…
சுரேஷ் ஒரு அற்புதமான kisser என்பதை அவன் உதடுகள் என் வாயை ஆக்கிரமித்த விதத்திலும், எவன் நாக்கு என் வாயை படையெடுத்து என் நாக்கோடு யுத்தம் செய்தவிதத்திலும் தன் முத்தத்திறமையை நிருபித்துக்கொண்டிருந்தான். நான் கிளர்ச்சியில் என் கையை அவனது சட்டையில்லாத மேலுடம்பில் அலையவிட சுரேஷ் என் கையை பிடித்து தன் சுன்னியில் வைத்து அழுத்தி வழி நடத்தினான். சுரேஷின் சுன்னியின் மொத்தமில்லாத தன்மை அவன் இதுவரை sex mood இல்லாமல் தான் பழகியிருக்கிறான் என்றும், இப்போது தான் அவன் சூடாகிறான் என்றும் காட்டியது. நான் சுரேஷின் சுன்னியை மென்மையாக பிசைந்தபடி மெல்ல கண் திறந்தேன். சுரேஷும் முத்தத்தை நிறுத்திவிட்டு கண்ணை திறந்து என்னை பார்த்தபோது நான் மீண்டும் வெட்கப்பட்டேன். ஆனால் என் கைகள் இன்னும் சுரேஷின் சுன்னியை பிசைந்து பெரிதாக்கிக் கொண்டிருந்தது.

சுரேஷ் குணிந்து நின்ற நிலையில் என்னை மீண்டும் கிஸ்ஸடிக்க, நான் இயல்பாக அவன் ஜட்டியை கீழே இறக்கி சுரேஷின் சுன்னியை தடவி தடவி feel செய்தேன். சுரேஷ் எழுந்து நிற்க, நான் அவன் ஜட்டியை இன்னும் கீழே இறக்கினேன். சுரேஷ் காலை உதறி முழுசாக அம்மணமாக, என்னை எழுப்பி கட்டிக்கொண்டான். வெறித்தனமாக கிஸ்ஸடித்தபடி சுரேஷ் என்னை சுவற்றில் அழுத்தி தன் அம்மண உடம்பால் என் உடம்பை ஆக்கிரமித்தான். சுரேஷ் சட்டையணிந்த என் மார்பை பிசைந்ததிலேயே எனக்கு முன்கஞ்சி சுரப்பதை உணரமுடிந்தது. என் வாயை ஊம்பிய நிலையிலேயே சுரேஷின் கைகள் சரியாக என் pant-ன் ஜிப்பை பிரித்து உள்ளே ஜட்டிக்குள் ஈட்டி போல பயணித்து டெம்பர் அடிக்க ஆரம்பித்திருந்த என் சுன்னியை ஜட்டியில் இருந்து வெளியே இழுத்து போட்டது. சுரேஷ் நேரத்தை வீணடிக்காமல் என் கால்களிடையே முட்டிப்போட்டு என் சாமானை வேகம் வேகமாக ஊம்ப ஆரம்பித்தான். அதே சமயம் அவன் தனக்கு தானே கையடிக்கும் முயற்சியிலும் இருந்தான்.

அவனும் நானும் ஜெயமோகனும்…
“நான் கார்த்தியை பஸ் ஏத்திவிட்டுட்டு வர்றேன்…” சுரேஷ் தன் நண்பனிடம் சொல்ல, நான் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு சுரேஷின் வண்டியில் தாவி ஏறி இரண்டு பக்கமும் கால் போட்டு உட்கார்ந்தேன். சுரேஷ் எனக்கு வாய் போட்டுக்கொண்டிருந்த அதே சமயம் பக்கத்து அறையில் அரவம் கேட்டதால் சுரேஷ் சட்டென்று ஆட்டத்தை கலைத்தான். எனது புடைத்த பூளை மீண்டும் pant-க்குள் நுழைத்து zip-ஐ ஏற்றி மூடிவிட்டு தாவி கட்டிலில் இருந்த துண்டை எடுத்து கட்டிக்கொண்டான். அந்த கலவரத்திலும் என் கண்கள் துண்டில் முத்திரை பதித்த அவன் சுன்னித்தண்டில் நிலைத்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“மச்சான்… காஃபி போடட்டுமா?” என்று சுரேஷிடம் சம்பிரதாயமாக கேட்டவன் என்னிடம் திரும்பி “நீங்க காஃபி குடிப்பீங்களா?” என்று கேட்டதற்கு நான் புன்னகையுடன் சரி என்று தலையாட்டினேன்.

ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் என் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை கவனித்தவன், “அவனுக்கு நான் கே-ங்குறது தெரியாது… ப்ளீஸ்” சுரேஷ் என் உதட்டை கடித்து என்னை சமாதானப்படுத்தினான். வண்டி ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியை தாண்டியதும் சுரேஷ் என் கையை இழுத்து தன் இடுப்பில் சுற்றிக்கொள்ள, நான் அவன் தோளில் என் தாடையை இறுத்தியபடி அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டேன். வண்டி கோவைப்புதூரை அடுத்த ஏரியின் கரையை அடைந்தது.

அவனும் நானும் ஜெயமோகனும்…
கரையில் இருந்து பார்த்தபோது வறண்ட ஏரியில் ஆங்காங்கே சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்ததும், அவர்களை சுரேஷின் வண்டி கடக்கையில் ஆங்காங்கே ஜோடிகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதும் தெரிந்தது. சுரேஷ் வண்டியை இன்னும் சற்று தூரம் சென்று கருவேல மரங்களுக்கு அருகே நிறுத்தினான். நல்ல மறைவு என்று சொல்ல முடியாவிட்டாலும் சட்டென்று பார்த்துவிட முடியாத இடம் தான். நான் வண்டியில் இருந்து இறங்கி தயக்கமாக சுற்றும் முற்றும் பார்த்தபடி வண்டியில் சாய்ந்து நிற்க, சுரேஷ் சட்டென்று என் கால்களிடையே முட்டிப்போட்டு என் pant zip-ஐ கழற்றினான். அறையில் நிறுத்தியதை வெட்டவெளியில் தொடர்ந்தான். நான் கூச்சத்தில் நெளிந்தேன். ஆனாலும் சுரேஷ் ஆர்வமாக வாய்ப்போட்டுக்கொண்டிருந்தான்.

“சுரேஷ்… கூச்சமா இருக்கு…” நான் முனக, கீழேயிருந்த சுரேஷ் என் pant belt-ஐ பிடித்து என்னை இழுக்க, நான் முட்டிப்போட்டு உட்கார்ந்தேன். வண்டியின் Engine சூடு கதகதப்பாக இருக்க, சுரேஷ் என் கண்ணை ஊடுருவியபடி என் உதட்டை கவ்வினான். நான் கிளர்ச்சியில் கண்களை மூடிக்கொள்ள, அவன் என் மேலுடம்பை மென்மையாக தள்ளி வழி நடத்துவதும், என்னை மண்ணில் கிடத்துவதையும் என்னால் உணரமுடிந்தது. சுரேஷ் என் மேல் அப்படியே படர்ந்தான். ஏரியின் காய்ந்த வண்டல் மண் என் முதுகை லேசாக பதம் பார்த்தாலும் என்னால் சுரேஷின் பாரத்தை ஏந்திக்கொள்வதில் இன்பம் மட்டுமே. சுரேஷ் என் விரைத்த பூளை விடமாட்டேன் என்று உருவிவிட்டபடி என் வாய்க்குள் தன் நாக்கை விட்டு விளையாடிக்கொண்டிருந்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

தொடர்கதைகள் படிப்பவர்களுக்கு! அத்தியாயங்கள் என்ன frequency-ல் வரவேண்டும்?

View Results

Loading ... Loading ...

அவனும் நானும் ஜெயமோகனும்…
சுரேஷ் என் சட்டை பட்டன்களை கழற்ற, நான் என் pant-ன் belt-ஐயும், buckle-ஐயும் கழற்றி அவனுக்கு உதவினேன். சுரேஷின் உதட்டு எச்சில் என் உடம்பெங்கும் ஓவியமாக தீட்ட, சுரேஷ் என் pant-ஐ பிடித்து பாதி தொடைக்கு இறக்கினான். நான் கண்ணை திறந்து பார்க்கையில் அவன் என் கட்டை பூளை காமத்துடன் பார்த்தபடி தன் நாக்கால் உதட்டை ஈரப்ப்டுத்திக்கொண்டிருந்தான். நான் வெட்கத்தில் அவன் விரல்களை கோர்த்துக்கொள்ள, சுரேஷ் மீண்டும் என் பூளை சுவைப்பதில் இறங்கினான். நான் உதட்டு முத்தத்துக்கு அடிமை… மணிக்கணக்காக வாயோடு வாய் வைத்து நாக்குகளோடு உழப்பி விளையாடுவதில் சொர்க்கத்தை காண்பவன் நான் என்றால் சுரேஷின் கண்களுக்கு ஆண் உடம்பில் சுன்னியை தவிர வேறு எதுவும் தெரியாது போல… மானாவாரிக்கு என் கருத்த கட்டைப்பூளை மட்டுமே சப்பிக்கொண்டிருந்தான். நான் கஷ்டப்பட்டு அவன் வாயை என் சுன்னியிடம் இருந்து பிரித்து அவனை மேலே இழுத்துப்போட்டு அவன் உதட்டை கவ்வினேன்.

சுரேஷ் என் கண்ணை பார்த்தபடி தன் பேண்ட்டை கீழே இறக்குவது எனக்கு Out of focus-ல் தெரிந்தாலும், அவன் நன்றாக என் மேலே ஏறி படுத்து இடுப்பை ஆட்டியபோது எங்கள் சுன்னிகள் இரண்டும் தங்களுக்குள்ளே அறிமுகம் செய்துக்கொண்டு உராய்ந்து தேய்த்து விரைத்துக் கொண்டிருந்தன. நான் சுரேஷின் உதட்டை விடாமல் கிஸ்ஸடித்துக்கொண்டிருக்க, சுரேஷ் என் pant-ஐயும், தன்னுடைய pant-ஐயும் இன்னும் கீழே இறக்கிவிட்டிருந்தான். நான் அவன் முதுகை தடவியதில் அவனுடைய சட்டை முழுவதுமாக மேலே தூக்கிக்கொண்டு முழு முதுகையும் வெளிச்சம் பார்க்க வைத்தேன். சுரேஷ் மீண்டும் கீழே இறங்க முயற்சிக்க, “சுரேஷ்… உன் கண்ணுக்கு என் பூளை தவிர வேற எதுவும் தெரியலையா?” என்று சிரித்தேன்.

அவனும் நானும் ஜெயமோகனும்…
அவன் என் உதட்டில் செல்லமாக முத்தம் வைத்துவிட்டு “எனக்கு வாழைக்காய் சாப்பிடுறதும், கஞ்சி குடிக்கிறதும் தான் ரொம்ப பிடிக்கும்…” என்று சொல்லிவிட்டு, என் பதிலுக்கு எதிர்பார்க்காமல் என் சுன்னியை ஊம்ப ஆரம்பித்தான். நான் மெல்லிய ஏமாற்றத்துடன் அவன் ஆர்வத்துக்கு முன்னால் என் முத்தக்கொள்கையை விட்டுக்கொடுத்து என் உடம்பை அவன் போக்குக்கு விட்டுவிட்டு மல்லாந்து படுத்துக்கொண்டேன். சுரேஷ் என் பூளை ஊம்பி ஊம்பி பதம்பார்க்க, என் பூள் பீய்ச்சியடிக்க சுண்டக்கஞ்சியை சொட்டு கூட வீணடிக்காமல் முழுசாக குடித்துவிட்டான் அந்த பாவிப்பயல். ஒரு கள்ளச்சிரிப்போடு சுரேஷ் மீண்டும் என் மேல் படுத்து போனால் போகிறது என்று என்னுடைய கஞ்சியை என் வாய்க்குள் சுவைபார்க்க கொடுத்தான்.

மெல்ல இருட்ட தொடங்கியிருந்தது மட்டுமல்லாமல் காற்றில் குளிரும் கலந்திருந்தது. சுரேஷ் என் மடியில் உட்கார்ந்து என் தோளில் தன் தலையை சரித்து அமர்ந்திருக்க, நான் என் ஆசை தீர அவன் உதட்டை கவ்விப்பிடித்து கிஸ்ஸடித்துக்கொண்டிருந்தேன். அவனது pant இன்னும் பாதி தொடைக்கு இறங்கியிருந்ததால் நான் அவன் பூளை பிசைந்து விளையாடிக்கொண்டிருந்தேன். சூத்து ஓட்டைக்குள் வண்டல் மண் போய்விடக்கூடாது என்று kercheif-ஐ தரையில் போட்டு மேலே உட்கார்ந்திருந்தான். என் கஞ்சியை குடிப்பதில் அவன் காட்டிய ஆர்வத்தை அவன் கஞ்சியெடுப்பதில் காட்டவில்லை. நானாக அவ்வப்போது அவன் பூளை சப்பியபோதும் அவன் பெரிதாக இன்பம் காண்பிக்கவில்லை. நிறைய பேசினோம்… எங்களை பற்றி, எங்கள் ரசனைகளை பற்றி… பேசப்பேச அவன் உடம்பு மட்டுமல்லாமல் அவனும் எனக்கு மிகவும் பரிச்சயமாகிக்கொண்டிருந்தான். நான் மனசில் நினைப்பதையெல்லாம் அவன் சொல்லிக்கொண்டிருந்தான். அந்த அளவுக்கு similar personality-ஆக இருந்தோம். பேசிக்கொண்டே நான் அவன் பூளோடு விளையாடியபடி, கடைசியில் அவனது விரைத்த பூளில் இருந்து கஞ்சியெடுக்கவைத்தேன். ஏனோ கடமையாக தான் கஞ்சியை வெளியேற்றினான். என் கையில் வழிந்திருந்த அவன் கஞ்சியை எடுத்து நக்கினான்.

அவனும் நானும் ஜெயமோகனும்…
நான் அவனை கிஸ்ஸடிக்க, அவன் அதை mobile phone-ல் படம் பிடித்துக்கொண்டான். இருள் கவிழ்ந்திருக்க, இந்த நேரத்தில் எல்லாம் நான் காரணமே இல்லாமல் அவன் மீது காதலில் விழுந்திருந்தேன். அதனாலோ என்னவோ அவன் பேச்சுவாக்கில் தான் pickup பண்ணும் பசங்களை regular-ஆக இங்கே அழைத்து வருவேன் என்று சொன்னபோது எனக்கு லேசாக நெஞ்சில் வலித்தது. நானும் அவன் கஞ்சிக்குடித்த முகம் தெரியாத ஆள்கூட்டத்தில் கலந்துவிடுவேனோ என்ற பயம் என்னை ஆட்கொண்டது. அதனாலோ என்னவோ அவன் என்னை bus stop-ல் வடவள்ளிக்கு minibus ஏற்றிவிட்ட வரைக்கும் நான் அவனிடம் அதிகம் பேசவில்லை. மினி பஸ் என்னை ஏற்றிக்கொண்டு நகர, என் பார்வையில் இருந்து சுரேஷ் மறையும் வரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவனும் அது வரை அங்கேயே நின்றுக்கொண்டிருந்தது எனக்குள் ஏதோ ஒரு நம்பிக்கையை துளிர்க்க வைத்தது.

“எங்கே சார் போகனும்…” Conductor-ன் குரல் என்னை மீண்டும் பூமிக்கு இழுத்து வர, நான் “வடவள்ளி ஒன்னு” என்றபடி என் purse-ல் இருந்து சில்லரையை எடுத்தேன்.

அவனும் நானும் ஜெயமோகனும்…
பி.கு: ஆனால் விதி எங்களை சேர்த்துவைத்திருந்தது. காலமும் வேலையும் எங்களை வெவ்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் வரையில் எங்கள் நட்பு இனிமையாக தொடர்ந்தது… சில சண்டைகள் அவ்வப்போது வந்தாலும் மொத்தத்தில் எங்கள் நட்பு ஆரோக்கியமாகவே இருந்தது. ஜெயமோகனின் “ஏழாம் உலகம்” புத்தகத்தை அவன் வீட்டில் வைத்து படிக்கும்போது எழுத்தின் வீரியம் தாங்கமுடியாமல் என் உடம்பு நடுங்கியதையும், அவனது அணைப்பில் படித்ததால் சுரேஷ் அவ்வப்போது என்னை கட்டிப்பிடித்து என் நெற்றியில் முத்தமிட்டு அமைதிப்படுத்தியதும் பரவசமான அனுபவம். சுரேஷை என் வாழ்க்கையில் குறுகிய காலத்துக்காகவேனும் கொண்டுவந்ததற்காக நான் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

<--- முற்றும் --->

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 22/09/2017
Alternate Blogger URL: https://kasamusakathaigal.blogspot.com/2021/09/blog-post.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 2.5 Votes 4

Your page rank:

Picture of the day
அவனும் நானும் ஜெயமோகனும்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top