ஓரிரு வினாடிகள் யோசனைக்கு பிறகு சமேலி விலகிக்கொண்டிருந்த ஜாக்கியின் கைகளை பிடித்து தன் உடம்பில் அழுத்திக்கொண்டாள். ஜாக்கியின் பிடியில் இருந்தவாறே தன் உடம்பை திருப்பி ஜாக்கியின் கண்களை பார்த்தாறே அவன் முகத்தை தன் உள்ளங்கைகளால் தடவினாள். ஜாக்கி லேசாக குணிய சமேலி எக்கி நின்று அவன் உதட்டை கவ்வினாள். கன்னிப்பெண்ணாக இருந்த போது பல நாட்கள் திரையில் இம்ரான் ஹாஷ்மி கிஸ்ஸடிப்பதை பார்த்துவிட்டு கல்யாணத்துக்கு அப்புறம் தன் புருஷன் இப்படி தன்னை கிஸ்ஸடிப்பான் என்று கனவுகள் கண்டிருந்தாள். ஆனால் கல்யாணத்துக்கப்புறம் அவளுக்கு கிடைத்ததெல்லாம் இருட்டில் குடிபோதையில் தன் மீது தன்னுடைய உடம்பு பாரத்தை போட்டு அழுத்தி ஓத்துவிட்டு தூங்கும் புருஷன் தான். ஆனால் அவள் கனவு கண்டதை போல ஜாக்கி கிஸ்ஸடிக்க, சமேலி தன் கனவுகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து தனக்கு தெரிந்த அளவுக்கு ஜாக்கியின் முத்தத்துக்கு ஈடுகொடுத்துக்கொண்டிருந்தாள். ஜாக்கி அவளை கிஸ்ஸடித்தவாறே அவளுடைய பிரா ஹூக்கை நெகிழ்த்தி கழற்றியபடி பின்னால் நகர, இருவரும் அங்கு அடுக்கப்பட்ட பாத்திரங்களில் போய் இடித்தனர்.
அந்த 250 சதுர அடி வீட்டில் நிதானமாக வசதியா ஓக்க இருக்கும் ஒரே இடம் கட்டிலறை தான். ஜாக்கி சமேலியிடம் அமைதியாக இருக்குமாறு தன் உதட்டில் விரலை வைத்து சைகை செய்தவாறு படுத்திருந்த ராம்பாபுவை லேசாக அசைத்துப்பார்த்தான். ராம்பாபுவை கட்டிலின் விளிம்புக்கு உருட்டினான். அவனும் மரக்கட்டை போல உருண்டு போனான். அவன் அடுத்த நாள் மதியானம் வரைக்கும் தெளியும் நிலைமையில் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு ஜாக்கி அறையின் வாசலில் நின்றிருந்த சமேலியின் கையை பிடித்து இழுத்து அவளை கட்டிலில் தள்ளினான். அவள் கட்டிலில் மல்லாக்க விழுந்தாள். ஜாக்கி அவள் காலை விரித்து கால்களுக்கு நடுவே முட்டிப்போட்டு உட்கார்ந்து அவளுடைய நைட்டியை மேலே சுருட்டினான். சமேலி வெட்கத்தோடு கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டாள். ஜாக்கி தன் கால்களை பரப்பி விரித்து அவள் கால்களை நன்றாக விரிந்திருக்கும்படி பார்த்துக்கொண்டு, தன்னுடைய சட்டை பட்டனை ஒவ்வொன்றாக கழற்றினான்.சமேலி தன் முகத்தை மூடியிருந்த கைகளில் விரல்களை விரித்து விரலிடுக்கில் ஜாக்கியின் அழகை ரசிக்க ஆரம்பித்தாள். நல்ல குஜராத்தி வெளுப்பு…மேலுடம்பு நெடுநெடுவென நீண்டிருந்தது, அளவான சதைப்பிடிப்போடு ஜாக்கியின் தேகம் சமேலிக்கு அவள் பார்த்த ஹிந்தி சினிமா கதாநாயகர்களை நினைவுபடுத்தியது…. ஜாக்கி தன் சட்டையை கழற்றி தூக்கிப்போட்டான். முட்டிப்போட்டு நின்றபடி எழுந்து தன் பேண்ட்டின் பட்டன்களை கழற்றிவிட்டு ஜிப்பை பிரித்துவிட்டு பேண்ட்டை கீழிறக்கினான். பட்டையான வயிற்றின் முடிவில் பருவமுடிக்காட்டின் ஆரம்பத்தில் இருந்த ஜட்டியின் பட்டைபிடித்து ஜாக்கி அதையும் கீழே இறக்க, அவனது ஆண்மை சின்னத்தின் அவுட்லைன் அந்த இருட்டிலும் சமேலிக்கு தெரிந்தது. ஜாக்கியின் கால்களுக்கிடையே அவனை படைத்தவன் கொடுத்த செழுமையை கண்டதும் சமேலிக்கு சொர்க்கத்துக்கே வந்துவிட்டது போல இருந்தது.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
|---|
ஜாக்கி சமேலியின் மீது குணிந்து முகத்தை மூடியிருந்த அவள் கைகளை பிடித்து விலக்கினான். சமேலி வெட்கத்தில் அரைக்கண்ணை திறந்து மிக நெருக்கத்தில் அரையிருட்டில் ஜாக்கியின் முகத்தை பார்த்தாள். அவனுடைய சிரிப்பில் அவளுடைய கவலைகள் எல்லாம் கறைந்து சமேலியின் முகத்தில் ஒரு புன்னகை பிறந்தது. ஜாக்கி குணிந்து அவள் உதட்டை கவ்வினான். அவன் நாக்கு சமேலியின் வாய்க்குள் நுழைந்து அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததில் அவளுக்கு ஜாக்கியின் உடம்பு பாரம் தன் மீது ஏற்றப்படுவதை உணரமுடியவில்லை. ஜாக்கி தன் மீது முழுசாக படுத்திருப்பதை உணர்ந்ததும் அவள் தன் கைகளை ஜாக்கியின் பரந்த முதுகில் படரவிட்டாள்.ஒரு கை மேல் முதுகை தடவ, மறுகை ஜாக்கியின் கீழ்முதுகை தடவிக்கொண்டே அவனுடைய பட்டுப்போன்ற வழுவழுப்பான அவன் சூத்தை பிசைந்தது.
சமேலியின் உடம்பில் காமத்தீ பற்றிக்கொள்ள, ஜாக்கி தன் உடம்பை கீழே நகர்த்தி அவளுடைய நைட்டியை கழுத்து வரை சுருட்டி அவளது இரண்டு காய்களையும் ஒன்றாக தன் கைகளால் சேர்த்து பிதுக்கினான். அவளுடைய காம்புகள் குத்திட்டு நற்க, ஜாக்கி அவற்றை தன் மீசையால் செல்லமாக கிச்சுகிச்சு செய்து அவளை முனக வைத்தான். சில நிமிடங்கள் கழித்து சமேலியின் காய்கள் இரண்டும் மாறி மாறி ஜாக்கியின் வாயால் சப்பப்பட்டுக்கொண்டிருந்தது. சமேலியின் கண்கள் கிறக்கத்தில் மேலே செருகிக்கொண்டிருந்தது. ஜாக்கி தன் கால்களை படுத்தவாறே லாவகமாக உதறி தன்னுடைய பேண்ட்டை கழற்றி காலால் எத்தினான். சமேலியின் கால்களை மேலும் அகட்டி விரித்து ஜாக்கி தன்னை அதனுள் பொருத்திக்கொள்ள, அவள் தன் கால்களை ஜாக்கியை சுற்றி பின்னிக்கொண்டாள். ஜாக்கி அவளை தன் உடம்பை போட்டு அழுத்தி பிசைய, அவள் மரத்தில் கொடி போல ஜாக்கியை சுற்றிக்கொண்டாள். ஜாக்கியின் உதடுகள் சமேலியின் முகமெங்கும் நக்கியது.ஜாக்கி மீண்டும் அவள் உடம்பில் கீழே இறங்கினான். அவள் இடுப்பை பிசைந்தவாறே காயை வாய்போட்டான். பின்னர் அப்படியே கீழிறங்கி சமேலியின் இடுப்பை ஆங்காங்கே செல்லமாக கடித்தான். ஆனாலும் காய்களை பிசைவதை நிறுத்தாமல் தன் முகத்தை அவள் வயிற்றில் உராய்ந்தபடியே இன்னும் கீழே இறங்கினான். அவள் தன் புண்டை பகுதியை பெரிதாக அக்கறை காட்டாதது புதராக கிடந்த அவளது பருவமயிர் காட்டை கண்டபோதே ஜாக்கிக்கு தெரிந்தது. கிளர்ச்சியில் அவள் கொழகொழத்திருந்தாலும், லேசான மூத்திர வாடை அடித்தது. ஆனால் ஜாக்கி லேசான போதையில் இருந்ததால் அவனுக்கு அந்த மூத்திரவாடை கடுப்படிக்கவில்லை. ஒருவேளை இப்படி மேட்டர் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் சுத்தமாக கழுவிவிட்டு வந்திருப்பாளோ என்னவோ… இருந்தாலும் ஜாக்கி தன்னுடைய நீண்ட நாக்கை அவள் புண்டையின் மீது ஓடவிட்டு நக்கினான். அந்த இருட்டிலும் ஜாக்கியின் விரல்கள் சமேலியின் புண்டை உதட்டை சரியாக பிரித்து உள்ளே நாக்கை விளையாடவிட்டது. சமேலி கிறக்கத்தில் சத்தமாக முனகவும் முடியாமல் (பக்கத்தில் புருஷன் படுத்திருக்கிறானே..) அதே சமயம் கிளர்ச்சியை தாங்கமுடியாமல் நெளியவும் முடியாமல் (ஜாக்கியின் முரட்டு கரங்கள் அவளை சிறை வைத்திருக்கிறதே….) இன்ப வேதனையில் தவித்தாள்.
ஜாக்கி தன் உடம்பை ஒரு கையால் பேலன்ஸ் செய்துக்கொண்டு மறுகையால் டெம்பரடித்த தன் சுன்னியை பிடித்து அதன் நுணியால் சமேலியின் புண்டையை மேலும் கீழுமாக தடவினான். ஏற்கனவே அவள் பொங்கியிருந்ததால் அவனது சுன்னியின் நுணியெங்கும் வழவழகொழகொழவென இருந்தது. ஜாக்கி தன் சுன்னியை கையால் பிடித்து அவள் புண்டைக்குள் லாவகமாக இறக்கினான். ராம்பாபு பெருசாக வேலை செய்ததில்லை போல… அவளுடைய புண்டை அநியாயத்துக்கு டைட்டாக இருந்தது. ஜாக்கிக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சரக்கடித்து வந்த போதையைவிட சமேலியின் இறுக்கமான புண்டை சுவர் தன் சுன்னி மொட்டில் உரசி உரசி ஏற்படுத்தும் கிளுகிளுப்பு அதிகமாக இருந்தது. சமேலியின் வாயை தன் வாயால் அடைத்து ஊம்பிக்கொண்டே ஜாக்கி தன் இடுப்பை நிதானமாக ஆட்டி ஆட்டி ரொம்ப நேரம் ஓத்துக்கொண்டிருந்தான்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
|---|
தன் புருஷன் இப்படி ஓக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சமேலிக்கு, ஒரு மூன்றாம் மனுஷனிடம் இந்த சுகத்தை பிச்சையாக பெறவேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கம் தோன்றி அவள் கண்களின் கண்ணீராக வழிந்தது. கண்ணை மூடி ஓத்துக்கொண்டிருந்த ஜாக்கி யதேச்சையாக கண்ணை திறந்து சமேலியின் முகத்தை நெருக்கத்தில் பார்த்தபோது அவள் கண்ணீர் பக்கவாட்டில் வழிவதை கண்டான். அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ஜாக்கி அவள் கண்ணீரை தன் வாயால் உறிஞ்சினான்.
“கவலைபடாதே சமேலி… இந்த சமயத்துல உனக்கு உன்னோட சந்தோஷம் தான் முக்கியம்… என்ஜாய் பண்ணு” என்று அவள் காதில் சொன்னான்.
“ம்ம்…” என்று ஆமோதித்தாள்.



