உ.க.உறவே 11. சுவையானது காஃபியா கஞ்சியா?
“மாமா… அத்தை…. என்னை ஆசீர்வாதம் பண்னுங்க..” என்று சொல்லிகொண்டே பிரபாகர் தனசேகர் வனஜா தம்பதிகளின் காலில் விழுந்து வணங்க, அவர்கள் அவனது நெற்றியில் திருநீறு வைத்து “நல்லபடியா இரு” என்று புன்னகையோடு ஆசிர்வாதம் செய்தார்கள். இதை எல்லாம் கண்ணில் சந்தோஷம











