கா.ஒ.கா 7 – குளத்துக்கரையில குதூகலம்

கா.ஒ.கா 07. கொண்டாடுவோம் குளத்துக்கரையில்…

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 7-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
நானும் அர்ணாபும் புதுமண தம்பதிகள் போல எங்கள் தனிமையை தேன் நிலவாக கொண்டாடுகிறோம். எனக்கு அர்ணாபின் குடும்ப பின்னணியை தெரிந்து கொள்வதை விட அவன் கன்னி கழிந்த அனுபவத்தை கேட்பதில் தான் ஆர்வமாக இருக்கிறது. அர்ணாப் வெட்கத்துடன் தன் முதல் அனுபவத்தை சொல்ல, நான் அவனது வெட்கத்தை கண்டு வியக்கிறேன். அவன் குடும்பத்தை சந்திக்க போகிறோம். திரையில் பார்த்த காட்சிகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் drama-வுடன் அர்ணாபின் குடும்பத்துடன் என் முதல் சந்திப்பு நடக்கிறது.

நானும் அர்ணாப்பும் கொஞ்சம் பரோட்டா roti-களும், காளான் மசாலாவும், Coca Cola bottle-ம் வாங்கிக்கொண்டு காஷிம்பூர் குளத்துக்கு போனோம். பொதுவாக ஊருக்குள் இருக்கும் குளம் அழுக்காக, மல நாற்றத்துடன் இருக்கும் என்று நினைத்து அதற்கேற்ப மனதை தேற்றிக்கொண்டு வந்த எனக்கு குளத்தை சுற்றி கம்பி வேலியுடன் நடைபாதை போட்டு அழகாக மின்விளக்குகள் போட்டு வைத்திருந்ததை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அர்ணாப் என் எண்ண ஓட்டத்தை புரிந்தவனாக “இந்த walkway எல்லாம் இப்போ ஒரு 4-5 வருஷத்துக்கு முன்னாடி போட்டது தான்…” என்று ஒரு இடத்தில் வந்து நின்றான். இங்கே இருந்து குளத்துக்குள்ள தண்ணி surface level-க்கு நடுவுல பெரிய புதர் இருக்கும். அங்கே தான் நானும் பிஷ்னோயும் கஜகஜா பண்ணினோம்…” என்று கை நீட்டினான்.

நான் அவனிடம் “அவன் அவ்வளவு சூப்பரா பண்ணுவானா அர்ணாப்? இத்தனை வருஷம் கழிச்சும் நீ அவனை பத்தி சொல்லும் போது blush பண்றே?” என்று லந்து பண்ணினேன். அர்ணாப் “எவ்வளவு தான் fun பண்ணியிருந்தாலும் முதல் sex-ல பண்ணுனது ஸ்பெஷல் தானே? யாராச்சும் முதல் experience-ஐ மறப்பாங்களா?” என்று என் நெற்றியில் செல்லமாக முட்டினான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அக்கம்பக்கத்தில் நடமாட்டம் இல்லை என்று உறுதி செய்துக்கொண்டு என் உதட்டை கவ்வினான். நான் சூழ்நிலை மறந்து அவனை இறுக்கி கட்டிப்பிடித்து அவன் வாயை ஊம்பி அவனிடம் இருந்து எச்சில் பரிமாற்றத்தை நிகழ்த்தினேன். எங்களுடைய பேச்சுகள் மெல்ல மெல்ல ஆழ்ந்த மௌனத்தில் புதைந்தன.

நான் “அர்ணாப்! Shall we make love here… right now?” என்று பளிச்சென்று கேட்க அர்ணாப் கொஞ்சம் போல ஆடிப் போனான். “உன்னோட sex வாழ்க்கையோட ஆரம்ப புள்ளியில என்னையும் இணைச்சுக்கனும் போல இருக்கு… Darjeeling-ல இல்லை… ஸ்விட்சர்லாந்துல நாம honeymoon கொண்டாடினாலும் எனக்கு இந்த குளத்து கரையில வச்சுக்குற sex ஸ்பெஷலா இருக்கும்…” என்று நான் உணர்ச்சிவசப்பட, அர்ணாப் என் உதட்டை கவ்வி வாயை அடைத்து மேலே பேசவிடாமல் செய்தான். நான் அந்த நடைபாதையில் இருந்த cement bench-ல் உட்கார, அர்ணாப் நடைபாதையில் இருந்து விலகி குளத்தை சுற்றி போடப்பட்டுள்ள கம்பி வேலியை அடியில் இருந்த இடைவெளியை இன்னும் பெரிசாக்கினான். அந்த சந்தில் அர்ணாப் தரையில் ஊர்ந்து உள்ளே முழுசாக நுழைந்ததும் என்னை அழைத்தான். நானும் அவனை போலவே கம்பி வேலிக்குள் நுழைந்து குளத்து கரையின் இருட்டில் இருவரும் மறைந்தோம்.

குளத்து தண்ணீருக்கும் வேலிக்கும் நடுவே இருந்த நிலத்து புதரின் அடியில் நாங்கள் கால் நீட்டிப்போட்டு உட்கார்ந்தோம். எங்கள் கால்களில் இருந்து சில அடிகள் தூரத்தில் தண்ணீர் எல்லை ஆரம்பித்தது. அர்ணாப் என் முகத்தை பார்த்தபோது எனக்கு அரையிருட்டில் அவன் கண்களில் காமத்தை விட கூடுதலாக காதலை தான் பார்த்தேன். அர்ணாப் குணிந்து என் உதட்டை கவ்வியபடி என் சட்டை பட்டன்களை நிதானமாக கழற்றினான். நானும் அவன் சட்டை பட்டன்களை கழற்ற, அர்ணாப் எங்கள் முத்தத்துக்கு சிறு இடைவெளி கொடுத்து சுருக்கால topless ஆனான். அவன் உடம்பு என் ஆடையில்லாத மேலுடம்பை தேய்த்தபடி தரையில் சாய்க்க, நாங்கள் கழற்றிய சட்டைகள் தரையின் ஜில்லிப்பை குறைத்தன. அர்ணாப் என் கால்களில் இருந்து பேண்ட்டையும் ஜட்டியையும் உறித்துவிட்டு என் மேலே சத்தமில்லாமல் படர்ந்தான். மேலே வானத்து நட்சத்திரங்கள் எங்கள் கஜகஜாவை கண்ணடித்தபடி மேலிருந்து பார்க்க, நான் வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டேன்.

நான் கிசுகிசுப்பாக “அர்ணாப்..” என்று அழைத்தேன். என் விரித்த கால்கள் நடுவே கீழுடம்பில் இயங்கிக்கொண்டிருந்த என்னவன் மீண்டும் என் முகத்துக்கு வெகு அருகே நெருங்கி “என்ன ப்ரணயி?” என்று பதிலுக்கு கிசுகிசுத்தான். நான் “இந்நேரத்துக்கு நமக்கு ராய்கஞ்ச் போக ஆட்டோ இல்லை பஸ் கிடைக்குமா?” என்று கேட்க, அவன் க்ளுக்கென்று சிரித்தான். “ஏன் கார்த்தி! இந்த நேரத்துல,, அதுவும் நான் உனக்கு வாய் போட்டிட்டு இருக்கும்போது, உனக்கு இது தான் மண்டையிலே ஓடுதா? இல்லை என் sexual performance அவ்ளோ மட்டமா இருக்கா?” என்று என் வாயில் செல்லமாக அடித்தான். நான் அசடு வழிந்தபடி “ஏதோ ஆர்வத்துல இங்கே sex வச்சுக்கலாமான்னு கேட்டுட்டேன்… ஆனா இப்போ கொஞ்சம் பயமா இருக்கு” என்று அவனை இழுத்து கட்டிக்கொண்டேன். “ஆட்டோ கிடைக்கலைன்னாலும் லாரியிலே lift வாங்கியாச்சும் ஹோட்டல் போகலாம்… சரியா? ஆரம்பிச்சதை பாதியிலே நிறுத்தினா சாமி கண்ணை குத்திடும்” என்று என் உதட்டை மீண்டும் கவ்வினான். அந்த நிலவொளியில் நாங்கள் மீண்டும் ஆதி மனிதனாக இயற்கையில் ஒருவரோடு ஒருவர் கலந்தோம்…

நாங்கள் மீண்டும் கம்பி வேலி இடைவெளியில் நுழைந்து நடைபாதைக்கு வர வெளிச்சத்தில் எங்கள் தலையிலும், உடைகளிலும் காய்ந்த இலைகளும் புல்லும் ஒட்டியிருந்தன. அதை தட்டிவிட்டபடி நடைபாதையில் குளத்தின் அழகை ரசித்தபடி சாலைக்கு வந்து போலீஸ் ஸ்டேஷன் அருகே கிடைத்த ஆட்டோ ஒன்றை பிடித்து ராய்கஞ்ச் வந்து சேர்ந்தோம். அர்ணாப்பின் அப்பா என்றாவது எங்களை அங்கீகரிப்பார் என்ற நம்பிக்கை கீற்றாக ஒளிவிட்டது. அர்ணாபின் குடும்பத்தை சந்தித்த பிறகு எங்கள் மனது மிகவும் இலகுவாக இருந்தது. அன்றிரவு இருவரும் இறுக்க கட்டியணைத்து புதைந்தபடி நன்றாக தூங்கினோம்.

இந்த காத்துவாக்குல ஒரு காதல் இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 13/09/2024
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 4 Votes 1

Your page rank:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top