| முன் கதை சுருக்கம்... |
|---|
| நானும் அர்ணாபும் புதுமண தம்பதிகள் போல எங்கள் தனிமையை தேன் நிலவாக கொண்டாடுகிறோம். எனக்கு அர்ணாபின் குடும்ப பின்னணியை தெரிந்து கொள்வதை விட அவன் கன்னி கழிந்த அனுபவத்தை கேட்பதில் தான் ஆர்வமாக இருக்கிறது. அர்ணாப் வெட்கத்துடன் தன் முதல் அனுபவத்தை சொல்ல, நான் அவனது வெட்கத்தை கண்டு வியக்கிறேன். அவன் குடும்பத்தை சந்திக்க போகிறோம். திரையில் பார்த்த காட்சிகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் drama-வுடன் அர்ணாபின் குடும்பத்துடன் என் முதல் சந்திப்பு நடக்கிறது. |
நான் அவனிடம் “அவன் அவ்வளவு சூப்பரா பண்ணுவானா அர்ணாப்? இத்தனை வருஷம் கழிச்சும் நீ அவனை பத்தி சொல்லும் போது blush பண்றே?” என்று லந்து பண்ணினேன். அர்ணாப் “எவ்வளவு தான் fun பண்ணியிருந்தாலும் முதல் sex-ல பண்ணுனது ஸ்பெஷல் தானே? யாராச்சும் முதல் experience-ஐ மறப்பாங்களா?” என்று என் நெற்றியில் செல்லமாக முட்டினான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அக்கம்பக்கத்தில் நடமாட்டம் இல்லை என்று உறுதி செய்துக்கொண்டு என் உதட்டை கவ்வினான். நான் சூழ்நிலை மறந்து அவனை இறுக்கி கட்டிப்பிடித்து அவன் வாயை ஊம்பி அவனிடம் இருந்து எச்சில் பரிமாற்றத்தை நிகழ்த்தினேன். எங்களுடைய பேச்சுகள் மெல்ல மெல்ல ஆழ்ந்த மௌனத்தில் புதைந்தன.
நான் “அர்ணாப்! Shall we make love here… right now?” என்று பளிச்சென்று கேட்க அர்ணாப் கொஞ்சம் போல ஆடிப் போனான். “உன்னோட sex வாழ்க்கையோட ஆரம்ப புள்ளியில என்னையும் இணைச்சுக்கனும் போல இருக்கு… Darjeeling-ல இல்லை… ஸ்விட்சர்லாந்துல நாம honeymoon கொண்டாடினாலும் எனக்கு இந்த குளத்து கரையில வச்சுக்குற sex ஸ்பெஷலா இருக்கும்…” என்று நான் உணர்ச்சிவசப்பட, அர்ணாப் என் உதட்டை கவ்வி வாயை அடைத்து மேலே பேசவிடாமல் செய்தான். நான் அந்த நடைபாதையில் இருந்த cement bench-ல் உட்கார, அர்ணாப் நடைபாதையில் இருந்து விலகி குளத்தை சுற்றி போடப்பட்டுள்ள கம்பி வேலியை அடியில் இருந்த இடைவெளியை இன்னும் பெரிசாக்கினான். அந்த சந்தில் அர்ணாப் தரையில் ஊர்ந்து உள்ளே முழுசாக நுழைந்ததும் என்னை அழைத்தான். நானும் அவனை போலவே கம்பி வேலிக்குள் நுழைந்து குளத்து கரையின் இருட்டில் இருவரும் மறைந்தோம். குளத்து தண்ணீருக்கும் வேலிக்கும் நடுவே இருந்த நிலத்து புதரின் அடியில் நாங்கள் கால் நீட்டிப்போட்டு உட்கார்ந்தோம். எங்கள் கால்களில் இருந்து சில அடிகள் தூரத்தில் தண்ணீர் எல்லை ஆரம்பித்தது. அர்ணாப் என் முகத்தை பார்த்தபோது எனக்கு அரையிருட்டில் அவன் கண்களில் காமத்தை விட கூடுதலாக காதலை தான் பார்த்தேன். அர்ணாப் குணிந்து என் உதட்டை கவ்வியபடி என் சட்டை பட்டன்களை நிதானமாக கழற்றினான். நானும் அவன் சட்டை பட்டன்களை கழற்ற, அர்ணாப் எங்கள் முத்தத்துக்கு சிறு இடைவெளி கொடுத்து சுருக்கால topless ஆனான். அவன் உடம்பு என் ஆடையில்லாத மேலுடம்பை தேய்த்தபடி தரையில் சாய்க்க, நாங்கள் கழற்றிய சட்டைகள் தரையின் ஜில்லிப்பை குறைத்தன. அர்ணாப் என் கால்களில் இருந்து பேண்ட்டையும் ஜட்டியையும் உறித்துவிட்டு என் மேலே சத்தமில்லாமல் படர்ந்தான். மேலே வானத்து நட்சத்திரங்கள் எங்கள் கஜகஜாவை கண்ணடித்தபடி மேலிருந்து பார்க்க, நான் வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டேன்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
குறிச்சொற்கள்: Quickie, ஓரினக்காதல், ஓரினச்சேர்க்கை, கன்னி கழிப்பது, காட்டுக்குள் செக்ஸ், திருட்டு செக்ஸ், பொது இடத்து செக்ஸ், வாய்போடுவது, விரல்போடுவது
இந்த காத்துவாக்குல ஒரு காதல் இன்னும் தொடரும்...
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 13/09/2024
* Read in Wattpad: https://orinakadhalkadhaigal.blogspot.com/2024/09/07.html
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |



