அ.அ 22 புதிய பறவை

அ.அ 22 புதிய பறவை

இது அயலான் அன்பு தொடர்கதையின் 22-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
சண்டைன்னு வந்துட்ட கிழியாத சட்டைன்னு ஒன்னு இருக்கா என்ன? அது மாதிரி gay sex scene-ல் இறங்கி ஆடனும்னா சூத்து கிழியாம இருக்குமா என்ன? ஆனால் நான் வெறுமனே சூத்து கிழிந்து மானம் ரோஷம் எல்லாவற்றையும் இழந்து பரிதாபமாக நிற்கிறேன். Gays-கள் அனைவரும் sex-ஐ தேடிப்பிடிக்கும் Planet Romeo-ல் நட்பை தேடக்கூடாது என்று நான் உணர்ந்தபோது இனி என்னிடம் கிழிய எந்த ஓட்டையும் மிச்சமில்லை.,
I hate porn that starts off fucking... I need to know why they are fucking
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...

வீட்டில் குழந்தைகள் தூங்கப் போய்விட்டதாலும், டிவி மற்றும் விளக்குகள் அணைக்கப் பட்டுவிட்டதாலும் ஏற்பட்ட அமைதியை ஹாலில் பரவியிருந்த இருட்டு இன்னும் கூடுதல் நிசப்தமாக்கியது. நான் எங்கள் படுக்கை அறையின் கட்டிலில் மல்லாந்து படுத்தபடி விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தேன். என் விழியில் அசைவு இலையென்றாலும் என் மனதில் ஒரு புயல் அடித்துக்கொண்டிருந்தது. ரோகிணி நான் படுத்திருந்த படுக்கை அறைக்குள் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளுடைய Mobile Phone-ஐ எடுத்து காலை alarm-ஐ சரிபார்த்தாள். பின்னர் தன் தலைமுடியை அவிழ்த்து கோதிவிட்டு மீண்டும் loose-ஆக முடிச்சு போட்டுக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு என் பக்கத்தில் வந்து படுத்தாள். கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலே சமையலறையையும், living room-ஐயும் சுத்தப்படுத்திய உழைப்பு அவளிடம் இருந்து ஒரு நீண்ட பெருமூச்சாக வெளிப்பட்டது. தலைக்கு மேலே கையை வைத்துக்கொண்டு மேலும் தளர்ந்தவளை நான் திரும்பி கட்டிப்பிடிக்க, ரோகிணி மெல்லிய குழப்பத்தோடு என்னை திரும்பி பார்த்தாள்.

அந்த வெள்ளைக்காரன் martinking69 மட்டுமல்ல, இன்னொரு desiboyz-ம் என்னை ஏகத்துக்கும் காயப்படுத்தியிருந்தார்கள். இதில் வெள்ளைக்காரனாவது பரவாயில்லை. தனக்கு தேவையானது எனது வெறும் உடம்பு மட்டுமே என்று எந்த ஒரு pretense-ம் இல்லாமல் என்னை தெளிவாக ஓத்துவிட்டு பிறகு எனக்கு message அனுப்புவதை நிறுத்திவிட்டான். ஆனால் அந்த desi gay தானும் என்னை போல பாதிக்கப்பட்டவன் என்று கண்ணீர் கதை ஒன்றை கட்டவிழ்த்து விட்டு, நான் அவன் மீது ‘காதல்வசப்பட்டு’, பின்பு ஒன்றாக படுத்தபோது நான் anal sex-க்கு மறுத்ததும் என்னை block செய்துவிட்டான். நான் இந்த வஞ்சக உலகத்தில் gays-களால் வெறும் சதைப்பிண்டமாக மட்டும் தான் பார்க்கப்படுகிறேன் என்று உணர்ந்தேன்.

அதிலும் என் மனசை விட என் சூத்து ஓட்டைக்கு மட்டுமே மதிப்பு என்று நினைக்கையில் என் மீதே எனக்கு அறுவெறுப்பாக இருந்தது. இப்போது தான் அசோக் கேட்ட கேள்விகள் எனக்கு உறைக்க ஆரம்பித்தது. “…வீட்டுல பொண்டாட்டி இருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரன் கூட ரகசியமா படுக்கறவனும் ஊர் மேயுறவன் தானே? ஆம்பள உடம்பு தேடி அலைஞ்சவன் தானே?” யாருக்கும் தெரியாமல், எந்த கேள்வியும் கேட்காமல் தப்பு செய்யும்போது பயங்கர thrilling ஆக இருக்கிறது. என்ன செய்கிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தால், மாட்டிக்கொண்டால் நம் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று தெரிந்தே நாம் எடுக்கும் risk-க்கு இந்த தப்புகள் worth-ஆ என்று தோன்றுகிறது. என்னை பொறுத்தவரைக்கும் குடும்பத்தை பாதிக்கும் எந்த risk-களும் worthy இல்லை.

ரோகிணி எங்கள் அறைக்குள் வந்து சரி செய்ததையும், பின்னர் தன் தலைமுடியை அவிழ்த்து உதறிவிட்டு மீண்டும் முடிந்துக்கொள்வதையும் பார்த்துக்கொண்டிருந்த நான் “இப்படி என் மீது அக்கறையாகவும், என் மீதும் என் குழந்தைகள் மீதும் அன்பாக இருப்பவளிடம் என்ன இல்லை என்று நான் எதையோ வெளியே தேடிக்கொண்டிருக்கிறேன்? இவளிடம் ஒரு ஆணுறுப்பு இல்லை என்பது தான் குறையா? அப்படியென்றால் நான் மற்ற gays-களை போல இவள் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும், commitment-ஐயும் பொருட்படுத்தாமல் அவளிடம் இல்லாத ஆணுறுப்புக்காக அவளை தாண்டி வெளியே அலைந்து என்னை நானே காயப்படுத்திக்கொண்டு இருக்கிறேனே?” என்று யோசித்ததன் விளைவாக என் மனதில் புயலடித்துக் கொண்டிருந்தது. ரோகிணி என் அருகில் வந்து படுத்ததும் நான் திரும்பி அவளை கட்டிப்பிடித்ததில் காமம் எல்லாம் இல்லை… நிறைய குற்றவுணர்ச்சியும், அதை விட நிறைய நிபந்தனையற்ற அன்பும் தான் இருந்தது.

திரும்பி பார்த்த ரோகிணி அந்த இருட்டிலும் என் முகத்தில் தெரிந்த குழப்பத்தை புரிந்துக்கொண்டாள். “என்னங்க ஆச்சு உங்களுக்கு?” முழுசாக என் பக்கம் ஒருக்களித்து படுக்க, நான் அவளது நெற்றியில் முத்தம் வைத்தேன். நீண்ட பெருமூச்சுடன் அவளை இறுக்கி கட்டிப்பிடித்து அவள் கழுத்தில் முகம் புதைத்தேன். “என்னாச்சுப்பா?” என் தலைமுடியை கோதியபடி ரோகிணி கேட்டபோது அவள் குரலில் இருந்த அக்கறையில் நெகிழ்ந்துப்போனேன்.

“இன்னைக்கு சாயங்காலம் என் கூட ஆஃபீஸ்ல முன்னாடி வேலை செஞ்சவனை train-ல பார்த்தேன். அவனுக்கு அவன் பொண்டாட்டிக்கும் divorce ஆயிடுச்சாம்… ஆள் பார்க்க உருகிப்போய் ரொம்ப பரிதாபமா இருந்துச்சு…. அவன் மேலேயும் தப்பு இருக்காம்… ஆனாலும் அவனுக்கு கிடைச்ச தண்டனை ரொம்ப பெருசோன்னு தோணுச்சு… நல்லவன் தான்… ஆனா அவனோட பொண்டாட்டிக்கும் ஒரு மனசு, அபிப்பிராயம், சுயமரியாதை எல்லாம் இருக்குங்குறதை அவன் யோசிக்கலையாம்… he had taken her for granted… ஆனா அவளுக்கு பொறுமைன்னு ஒன்னு இருக்குல்ல? போடான்னு பொங்கியெழுந்து அவனை விட்டுட்டு போனதுக்கு அப்புறமா தான் அவனுக்கு தான் பண்ணுன தப்பு புரிஞ்சுதாம்… இப்போ தன்னந்தனியா யாருமில்லாம… கண்ணெல்லாம் ஒடுங்கிப்போய், ரொம்ப தளர்வா அவன் நடந்துபோனது இன்னும் கண்ணுக்கு முன்னாடியே நிழலாடுது” – ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலமாக என்னை வெளிப்படுத்தினேன்.

“அதுக்கு?” ரோகிணியின் கேள்வியில் குழப்பம் தொனித்தது.

“இல்லைம்மா… நான் உனக்கு ஒரு நல்ல புருஷனா இருக்கேனா? இல்லை நானும் உன்னை taken for granted-ஆ நடத்துறேனா? அப்படி நடந்திருந்தேன்னா என்னை மன்னிச்சிடு…” என்று உருகியபோது ரோகிணி என்னை தள்ளியபடி என் முகத்தை பார்த்தாள். “என் கிட்டே எதையாச்சும் மறைக்கிறீங்களா?” குழைவாக, அதே சமயம் கண்டிப்பாக கேட்டாள். இந்த சமயத்தை delicate-ஆக கையாளாவிட்டால் நான் மாட்டிக்கொள்வேன் என்று என் மூளை எச்சரிக்க, நான் மூக்கை உறிஞ்சியபடி “இல்லை ரோகிணி… ஒவ்வொரு மனுஷனும் அப்பப்போ தன்னை சுயபரிசோதனை செஞ்சுக்கனும்னு அவன் நினைவு படுத்திட்டு போயிட்டான்… அதான் கேட்குறேன்..” தட்டுத்தடுமாறி சமாளித்தேன்.

ரோகிணி என் உதட்டில் மென்மையாக முத்தம் வைத்தாள். என் கைவிரல்களை கோர்த்தபடி “அப்பப்போ கொஞ்சம் கடுப்பேத்துற மாதிரி நடந்துக்கிட்டாலும், நீங்க என் மேலேயும் நம்ம குழந்தைங்க, குடும்பத்து மேலேயும் வச்சிருக்குற அன்பையும், அக்கறையையும் நான் புரிஞ்சிக்கிறதால அது எனக்கு பெரிய குறையா தெரியலை… ஆனாலும் இன்னைக்கு இப்படி வாய் விட்டு கேட்டதுல உங்களோட male chauvinist attitude உங்களை விட்டு போயிடுச்சுன்னு தோணுது… I love you sooooo much pa…” ரோகிணி சிரிக்க, நான் லேசான மனதுடன் அவளை மீண்டும் இறுக்கி கட்டிப்பிடித்து அவள் உதட்டை கவ்வினேன். என் கைகள் ரோகிணியின் முதுகில் அலைந்து விளையாடியது.

“ஆஹாங்… ஐயாவுக்கு வீட்டுல பிரச்சனை இல்லைன்னு தெரிஞ்சதும் கில்மா மூடு வந்துடுச்சாக்கும்?” ரோகிணி என்னை செல்லமாக தள்ளினாள். “காலையிலே சீக்கிரம் எழுந்து உங்களை pack பண்ணி அனுப்பிட்டு நானும் ஓடனும்… கொஞ்சம் சுருட்டிக்கிட்டு தூங்குறீங்களா?” என்று சிரித்தவளை நான் மீண்டும் என் பக்கம் இழுத்தேன். “நாளைக்கு நானும் ஆஃபீஸ் போகலை… நீயும் போக வேண்டாம்… பேசாம பிள்ளைங்களையும் ஸ்கூலுக்கு அனுப்பாமல் எல்லாரும் ஒன்னா எங்கேயாச்சும் வெளியே போகலாமே… அதனால லேட்டா தூங்குனாலும் பரவாயில்லை…” நான் மீண்டும் ரோகிணியை இறுக்கி கட்டிப்பிடித்தேன்.

“ம்ம்… யோசனை நல்லா தான் இருக்கு…. ஆனா பிள்ளைங்க ஸ்கூலுக்கு போகட்டும்… நாம கொஞ்சம் லேட்டா எழுந்தாலும் அவங்களை நேரத்துக்கு அனுப்பிடலாம்… அனுப்பிட்டு நாள் முழுக்க ஒன்னா கிடக்கலாம்… இதோ… இப்படி… உடம்புல ஒட்டுத்துணி இல்லாம..” ரோகிணி சிரித்தபடி எழுந்து உட்கார்ந்து தன் நைட்டியை தலைக்கு மேலே தூக்கி கழற்ற, உள்ளே bra போடாததால் குலுங்கிய அவளது காய்களை நான் மென்மையாக பிசைந்தேன். நானும் அதே சமயம் என் shorts-ஐ உருவிப்போட, ஏற்கனவே ஜட்டி போடாததால் நான் சட்டென்று அம்மணமாக, ரோகிணி என் மீது தன் காய்களை போட்டு அழுத்தியபடி மேலே சூடாக படுத்தாள். அது எனக்கு மீண்டும் ஒரு முதலிரவு – ஆம்! எல்லா வெளித்தொடுப்புகளையும் ஒழித்துவிட்டு இனிமேல் என் தன்பாலீர்ப்பு காம உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உண்மையானவனாக இருப்பேன் என்று புதுப்பிறவி எடுத்தபிறகு நடக்கும் முதல் கூடல்.

2 thoughts on “அ.அ 22 புதிய பறவை”

    1. Avatar photo
      காதல்ரசிகன்

      நன்றி! இந்த தொடரை படிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டும் தான் என்று நினைக்கிறேன் 😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top