உ.க.உறவே 12. மனசெல்லாம் நீயே தான்
பிரபாகருக்கு தூக்கம் கலைந்து முழுசாக கண் விழித்தபோது கட்டிலில் பக்கத்தில் ஜெய் இல்லை. அறைக்குள் நல்ல வெளிச்சம் பரவியிருந்தது மட்டுமல்லாமல் லேசாக உப்புசமும் ஆரம்பித்திருந்தது. அதனால் சூரியன் வந்து ரொம்ப நேரம் ஆகியிருக்கும் என்று தோன்றியது. கட்டிலில் இ











