P G 18. நெஞ்சமெல்லாம் நேசம்…

P G 18. நெஞ்சமெல்லாம் நேசம்…

இது Paying Guest தொடர்கதையின் 18-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ரொம்ப நாட்களுக்கு பிறகு ரவியை பார்க்கப்போகும் excitement மற்றும் தயக்கத்துடன் வரும் அவினாஷ் ரவியின் நிலைமையை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். விபத்து காரணமாக கோமா நிலைக்கு போன ரவியை அவினாஷின் நினைவுகள் உயிருடன் வைத்திருக்கிறது என்று தெரிந்து நெகிழ்கிறான். ரவி மீண்டு வரும்வரை, அவனது அருகாமையை அனுபவித்தபடி, அவர்களோடு இருப்பதாக முடிவு செய்கிறான்.

ஹாஸ்பிட்டல் படுக்கையில் ரவி கண் விழித்தபோது எதிரே தெரிந்த அவினாஷின் முகம் கனவா இல்லை நிஜமா என்று குழப்பமாக இருந்தது. தனக்கு தெரிவது அவினாஷின் முகம் போல இருந்தாலும் இது குழந்தைத்தனம் இல்லாமல், நான்கு நாள் தாடியில் மென்மையான முரட்டு ஆண்மையோடும் யாரோ போல தோன்றியது. அவினாஷ் நெருங்கி உட்கார்ந்து ரவியின் நெற்றியில் முத்தம் வைத்தபோது தான் இது தன்னுடைய அவினாஷ் என்று உறுதியானது. ரவிக்கு திகைப்பில் வார்த்தைகள் வெளிவருவதில் சிக்கல்… ஏற்கனவே கோமாவில் இருந்து மீண்டபோது வார்த்தைகள் குழற ஆரம்பித்து இப்போது தான் மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பிக்கொண்டிருக்கிறான். “நீ… எப்போழ்… வந்தா..” கஷ்டப்பட்டு வந்த வார்த்தைகளை அவினாஷ் ரவியின் உதட்டில் தன் கையை வைத்து அமைதியாக்கினான். அவன் கண்கள் ரவியின் கண்களோடு என்னென்னவோ சொல்ல முயற்சிப்பது ரவிக்கு தெரிந்தாலும் அவனால் அந்த பார்வைகளின் அர்த்தத்தை புரிந்துக்கொள்ள முடியவில்லை.

ரூபா மெல்லிய சூட்டில் ஈரத்துணியை லேசாக பிழிந்து எடுத்து வந்து ரவியின் முகத்தை துடைத்தாள். அவினாஷின் தோளை தட்டிக்கொடுத்து “உங்க உயிர் உங்களை பார்க்கனும்னு ஏழு கடல் ஏழு மலை தாண்டி பறந்து வந்திருக்கு… நீங்க நல்லா தூங்கிட்டி இருந்தீங்க…” என்று சிரிப்போடு சொல்லிவிட்டு ரவியின் நெஞ்சு தோள்கள் என ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்தாள். அவினாஷ் அவளிடம் இருந்து துணியை வாங்கி ரவியின் உடம்பை சுத்தப்படுத்த உதவ, ரூபா Bed table வைத்து ரவியின் Toothbrush-ல் toothpaste-ஐ வைக்க, அவினாஷ் அதை வாங்கி ரவிக்கு பல் துலக்கி விட ஆரம்பித்தான். வாய் கொப்பளித்ததும் அவினாஷ் ரவியின் முகத்தை மீண்டும் ஈரத்துண்டால் துடைத்துவிட, ரவி ஓரளவுக்கு தெளிவானான். ரூபா அதற்குள் சத்துமாவு கஞ்சியில் இன்னும் கொஞ்சம் சுடுநீர் விட்டு மாவு பதத்துக்கு கலக்கி ஒரு bowl-ல் எடுத்துக்கொண்டு வர, அவினாஷ் அதை வாங்கி ரவிக்கு ஊட்டிவிட ஆரம்பித்தான்.

ரவிக்கு பழைய நினைவுகள் அலையடித்தது. எத்தனை முறை அவினாஷுக்கு ஆசையாக தன்னுடைய தட்டிலிருந்து சாப்பாடு ஊட்டிவிட்டிருக்கிறோம்… சில சமயம் அவினாஷே உரிமையோடு தன்னுடைய எச்சில் கையை இழுத்து ஊட்டிக்கொள்வான்… இன்று வட்டம் முழுமையடைந்து அவன் எனக்கு ஊட்டிவிடுகிறான்… ரவிக்கு பெருமிதமாக இருந்தது. ஆனால் ரொம்ப நேரம் அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை. அதற்கடுத்து நடந்த களேபரங்கள் வந்து தாக்க, ரவி பயத்தோடு ரூபாவை பார்த்தான். ரவியின் கண்ணில் இருந்த பயத்தை அவினாஷும் கவனித்தான். அவினாஷின் கைகள் தானாக கஞ்சி bowl-ஐயும் மறுகையில் பிடித்திருந்த Spoon-ஐயும் Bed table மீது வைத்தான். ரூபா போர்வையை மடித்தபடி ரவியை பார்த்தாள்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“அவி! அவருக்கு ஊட்டிவிட்டதும் கொஞ்சம் எழுப்பி பக்கத்து Bed-ல உட்கார வைக்கிறியா? இந்த Bed-ல இருந்து bed wrap, தலையணை உறை எல்லாத்தையும் மாத்தனும். முடிஞ்சா அவரை washroom-க்கு அழைச்சிட்டு போய் full உடம்பையும் லைட்டா சோப் போட்டு துடைச்சுட்டு வேற dress மாத்திவிட்டுடுறியா? நான் வீட்டுக்கு போய் மிட்டுவை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வந்துடுறேன்” அவள் இயல்பான குரலில் சொன்னது ரவிக்கும் அவினாஷுக்கும் ஏற்பட்டிருந்த பயத்தை போக்குவதற்காக என்பதை உணர்வதற்கு இருவருக்கும் பெரிய lateral thinking தேவைப்படவில்லை.

அவினாஷ் ரவியை தோளில் தாங்கியபடி பாத்ரூமுக்கு அழைத்துச்சென்று ஸ்டூலில் உட்கார வைத்தான். ரவியின் உடம்பில் இருந்த அங்கி போன்ற உடையை கழற்றினான். ஜிம்முக்கு போய் உரமேற்றப்பட்டிருந்த உடம்பில் தசைகள் கறைந்ததன் அடையாளமாக தோல் எல்லாம் சுருங்கி தளர்வாக இருந்தான். மாதங்களாக படுத்தே கிடந்ததால் நினைத்த படிக்கு உடம்பு அசைய / நகர ஒத்துழைக்காததால் ரவியின் நடவடிக்கை சற்று clumsy-ஆக இருந்தது. அவினாஷுக்கு அதை பார்த்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது…. எப்படி கம்பீரமாக இருந்த ரவி அண்ணா, அவரது உடற்கட்டை பார்ப்பதற்கு அப்படி கிளர்ச்சியாக இருக்கும், அவரது நடவடிக்கைகளில் இருக்கும் style மற்றும் grace எப்படி என்னை பித்து பிடிக்க வைக்கும்… ஆனால் இன்று இப்படி எல்லாமே கடந்த காலமாக நினைக்கும்படி ஆகிவிட்டதே என்ற பெருமூச்சோடு காட்டன் துண்டை எடுத்து இதமான சுடு தண்ணீரில் முக்கி எடுத்து பிழிந்தான்.

ரவியின் உடம்பெங்கும் துவட்டியதும், அவினாஷ் ரூபா எடுத்து வைத்திருந்த ரவியின் உடைகளை எடுத்தான். வெறும் லுங்கியும், வெளிர் cotton shirt-ம் மட்டும் இருந்தது. உள்ளாடைகள் எதுவும் இல்லை. அவினாஷ் ரவிக்கு சட்டை மாட்டிவிட்டு அவனுக்கு லுங்கி மாற்றுவதற்காக ஏற்கனவே அணிந்திருந்த பழைய லுங்கியின் முடிச்சை தளர்த்தினான். ரவி வேண்டாம் என்பது போல அதை பிடித்துக்கொண்டான்.

“ரவியண்ணா… லுங்கி எவ்வளவு அழுக்கா இருக்கு பாருங்க… இதை மாத்திக்கோங்க” என்றபடி கொஞ்சம் பலம் கூட்டி ரவியின் லுங்கியை அவிழ்க்க, அது கீழே விழுந்தது. அவினாஷ் ரவியின் கால்களிடையே முட்டிப்போட்டு உட்கார்ந்தபோது ரவியின் சுன்னி அவினாஷின் முகத்துக்கு நேரே இருந்தது. அவினாஷுக்கு ரவியின் சாமான் விளைந்து மொத்தமாக, டெம்பரடித்தால் சவுக்கு கட்டை போல பார்த்ததும் ஊம்பியதும் தான் ஞாபகத்தில் இருந்தது. ஆனால் இன்று அது தளர்ந்து போய், வாடிய வாழைப்பழம் போல இருந்தது. அவினாஷ் ரவியின் சாமானை பிடித்து அதன் முன் தோலை விலக்கி சுன்னி மொட்டின் அடிப்பகுதியை சுத்தம் செய்ய முயற்சிக்கையில் ரவி நெளிந்தான். அவனது அசௌகரியத்தை உணர்ந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவினாஷ் துவைத்த லுங்கியை அவன் இடுப்பில் சுற்றும் போது ரவி சங்கடத்தில் நெளிவது போல இருந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

ரொம்ப கஷ்டப்பட்டு உஸார் பண்ணுன ஆண் நண்பர் கூட வெறியோட படுக்க போறீங்க... அவர் உதட்டு முத்தம் கூடாது, வாய் போடனும்னு அடம் பிடிக்கிறார்... என்ன பண்ணுவீங்க?

View Results

Loading ... Loading ...

ரவியை கட்டிலில் கிடத்தி பக்கத்தில் தலையணையை வைத்துவிட்டு அவினாஷ் அவனுக்கு சாப்பிட ஏதும் இருக்கிறதா என்று அறையின் அலமாரியில் பார்த்தான். அப்போது ரூபா ஒரு tiffin bag-ஓடு உள்ளே நுழைந்தாள். அவளது தோளில் ஒரு Handbag தொங்கிக்கொண்டும், அவளுடைய உடைகள் நேர்த்தியாக அணியப்பட்டு ரூபா வெளியே கிளம்புவதாக தெரிந்தது.

“அவி! அவர் இப்போ மாத்திரை சாப்பிட்டதும் தூங்கிடுவார். நீ வீட்டுக்கு போய் rest எடுத்துக்கோ. மதியானம் நர்ஸ் அவருக்கு சாப்பாடு ஊட்டிவிட்டுடுவாங்க.. ஏதாச்சும் அவசியம்னா நர்ஸ் எனக்கு call பண்ணுவாங்க…. நான் சாயங்காலம் வர்றப்போ நீயும், மிட்டுவும் எல்லாரும் ஒன்னா வரலாம். சரியா?”

“அண்ணி நீங்க…” அவினாஷுக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை.

“நான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கேன் அவி! ஹாஸ்பிடல் செலவு, வீட்டு EMI, மிட்டுவோட School fees-ன்னு நிறைய இருக்கே… நல்லவேளை இந்த ஹாஸ்பிடல்ல கொஞ்சம் செலவு குறைவு. வீட்டுல தனியா நர்ஸ் வச்சு பார்த்துகுறதுக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால கொஞ்சம் நிம்மதியா இவரை இங்கேயே விட்டுட்டு போறேன்…” – ரூபா.

அவினாஷ் திகைத்து நிற்க, ரூபா ரவியின் அருகே வந்து அவனது தலைமுடியை தடவிக்கொடுத்து “நல்லா தூங்குங்க… நான் சாயங்காலம் வந்துடுறேன்.” என்றபடி அவன் நெற்றியில் முத்தம் வைத்தாள். “அவினாஷ் இன்னும் timezone மாறாமலேயே இருக்கான். அவன் கண்ணுல ஒரே தூக்கம்… அதனால அவன் வீட்டுக்கு போய் தூங்கிட்டு வரட்டும்… சரியா?” என்று ரவியிடம் சொல்லிவிட்டு அவினாஷிடம் திரும்பி “உங்க அண்ணன் கிட்டே எல்லாத்தையும் ஒரே நாள்ல பேசிடனும்னு கொட்டிடாதே… சரியா? முதல்ல நல்லா தூங்கிட்டு refresh ஆயிட்டு வா” என்று அவினாஷின் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு சட்டென்று அறையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top