உ.க.உறவே 15. ஈர்ப்புன்னா செக்ஸா?
தனசேகர் தன்னுடைய மொபைலின் -ஐ செய்துவிட்டு அதை மீண்டும் டேபிளின் மேலே வைத்தார். அவர் அந்த -ஐ வைத்து உரையாடலை ஆரம்பிக்கவேண்டும் என்று தான் நினைத்தாரே ஒழிய அதை குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சி எதுவும் செய்ய விரும்பவில்லை என்பதை அவரது உடல்மொழி சொன்னது. பிரபாகரு










