| கதைச்சுருக்கம்... |
|---|
| வாலிப முறுக்கில் அருள்மொழி செய்த சிறு தவறால் ஏற்பட்ட கசப்பான அனுபவம், அவனை 10-12 வருடங்கள் யாரையும் சந்திக்க விடாமல் முடக்கி வைக்கிறது. ஒரு தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் மீண்டும் தன் சொந்த ஊருக்கு செல்லும் அருள்மொழி, அங்கே தனது உறவுக்கார பையனான மெய்யழகனை சந்திக்க நேர்கிறது. காலம் பல காயங்களுக்கு மருந்து போடுகிறது. அந்த இரவில் என்ன நடந்தது? |
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...
பஸ் சாலையில் முன்னோக்கி பயணப்பட, அருள்மொழிக்கு நினைவுகள் பின்னோக்கி அலையடித்து 10 ஆண்டுகளுக்கு பின்னால் போனது… “அன்னைக்கு ராத்திரி கொஞ்சம் control-ஆ இருந்திருக்கலாம்…” என்று விரக்தியோடு தனக்குள் முனுமுனுத்துக்கொண்டான். அப்போது அருள்மொழி கல்லூரி MCA படித்துக்கொண்டிருந்தான். Semester விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது புவனகிரி, தாராசுரத்தில் இருந்து சொந்தகார பிள்ளைகள் எல்லாம் அவன் வீட்டுக்கு கோடை விடுமுறைக்கு வந்திருந்தனர். அவர்களில் மெய்யழகன் தான் வயது மூத்தவன். அருள்மொழியுடன் எளிதில் மிகவும் நெருக்கமானான். இருவருக்கும் ஏழெட்டு வயது வித்தியாசங்கள் தான் என்பதால் சகவயது நண்பர்கள் போல பழகினர்ஒரு சோம்பலான கோடை மதியம்… அருள்மொழி மாயவரத்தில் இருந்து வாங்கி வந்த சரோஜா தேவி புத்தகத்தை தனது லுங்கியில் மறைத்து எடுத்துக்கொண்டு கழிவறைக்குள் ஒதுங்கினான். அவன் கையடித்து கிட்டத்தட்ட ஒரு வாரம் இருக்கலாம்… அருள்மொழிக்கு மனதில் தளும்ப தளும்ப விரகம் இருந்தாலும் தனியாக ஒதுங்க சமயம் கிடைக்கவில்லை. இன்று இனியும் அடக்க முடியாது என்ற நிலையில் அருள்மொழி கழிவறையின் உள்ளே சென்று தாழிட்டான். தண்ணீர் குழாயை மெல்லிசாக திறந்துவிட்டு, காலியான வாளியை கவிழ்த்து அதன் மேலே உட்கார்ந்தான்.
அருள்மொழி தன் லுங்கியை தூக்கி, தன்னுடைய சுன்னியை வெளியே எடுத்து உறுவிக்கொண்டே ஒரு செக்ஸ் கதையை படிக்க ஆரம்பித்தான். அந்த கதையில் ஒரு டெய்லர் தன்னிடம் ஜாக்கெட் தைக்க வந்த பெண்ணை அளவெடுத்தபடி காயடிக்க ஆரம்பித்திருந்தான். அருள்மொழியின் கண்களில் அது காட்சியாக விரிந்தது. டெய்லர் மெல்ல மெல்ல அந்த பெண்ணை நிர்வாணமாக்கினான். டெய்லர் அவளை துணிக்குவியலில் போட்டு அவள் புண்டையில் தன் கருத்த பூளை நுழைத்து ஓக்க ஆரம்பிக்க, அதற்கேற்ப அருள்மொழியின் சுன்னியும் விரைக்க ஆரம்பித்தது. சில நிமிடங்கள் கழித்து அருள்மொழி கண்களை மூடிக்கொண்டு வெறித்தனமாக கையடிக்க ஆரம்பித்தான். அப்போது பார்த்து கழிவறையின் கதவு வேகமாக தட்டப்பட்டது
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
|---|
இரவு சாப்பாட்டுக்கு பிறகு மொட்டை மாடியில் ஆண்களெல்லாம் வரிசையாகப் படுத்திருந்தார்கள். அருள்மொழிக்கு பக்கத்தில் இருந்த இடைவெளியில் மெய்யழகன் வந்து உரிமையோடு படுத்துக் கொண்டான். “என்ன அத்தான்.. வயிறு இப்ப எப்படி இருக்கு?” என்று மெய்யழகன் கேட்க, அருள்மொழி “ம்..???” என்று புதிராக அவனைப் பார்த்தான். மெய்யழகன் “அது தான் அத்தான்… ரொம்ப நேரமா டாய்லெட் கதவ மூடிகிட்டு உள்ளே இருந்தீங்களே. இப்போ வயிறு சரியாயிடுச்சா?” என்று கேட்டான். அருள்மொழி மனத்துக்குள் “காரியத்தை கெடுத்துட்டியேடா பாவி..” என்று திட்டிக்கொண்டு அவன் பக்கம் ஒருக்களித்துப் படுத்தான்
பாதி அமாவாசை இருட்டு, மெல்லிய தென்றல் காற்று… கூடவே பக்கத்தில் படுத்திருந்த மாமாக்கள் மற்றும் மற்ற ஆண்களின் மெல்லிய குறட்டை சத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து அருள்மொழியின் மனதில் மீண்டும் காம தாபத்தை தட்டி எழுப்பியது. அதனால் இதுவரை சிறிய பையனாக தெரிந்த மெய்யழகன் இப்போது அருண்மொழியின் கண்களுக்கு வனப்பான உடல் கொண்ட வாலிபனாகத் தெரிந்தான். அருள்மொழி நைசாக மெய்யழகன் பக்கம் திரும்பி அவன் மேல் கால் போட்டான். மெய்யழகன் “அத்தான்… ஏற்கனவே புழுக்கமா இருக்குது… காலை எடுங்க அத்தான்” என்று செல்லமாக அலுத்துக்கொண்டே அருள்மொழியின் தொடையை பிடித்து தள்ளினான்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
|---|
மெய்யழகன் பதறி எழுந்தான். “அத்தான் என்ன பண்றீங்க…” என்று சிடுசிடுத்தான். அருள்மொழி “டேய்… சரி!… வந்து படு” என்று தவணை முறையில் வார்த்தைகளை உதிர்த்தாலும், மெய்யழகன் “நான் கீழே போய் படுத்துக்குறேன்” என்று என்று சொல்லிவிட்டு தன்னுடைய பாய் மற்றும் தலையணையை சுருட்டிக்கொண்டு விறுவிறுவென்று கீழே நடந்தான். அருள்மொழிக்கு வியர்த்து போயிருந்தது. உடனே எழுந்து அவன் பின்னால் ஓடி சமாதானப்படுத்த முயன்றால் என்ன நடக்கிறது என்று மற்றவர்களின் கவனம் இவர்கள் மேலே விழ வாய்ப்பு உண்டு. அதே சமயம் மெய்யழகன் கீழே போய் என்ன சொல்கிறான் என்று தெரிந்துக்கொள்ளவும் மனது படபடத்தது. “ச்சீய்… ரெண்டு நிமிஷ கிளுகிளுப்புக்காக நம்மள விட சின்ன பையன் கிட்டே போய்.. அவன் இத்தனை வருஷமா நம்ம மேலே வச்சிருந்த அன்பு, மரியாதை எல்லாத்தையும் நொடிப்பொழுதுல உடைச்சிட்டோமே…” அருள்மொழி சத்தம் வராமல் விசும்பினான்.
இரவு நீளமாக நீண்டுக்கொண்டிருந்தது… கடைசியில் அருள்மொழி எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை. காலையில் முகத்தில் சூரிய கதிர்கள் சுள்ளென்று சூடாக அடித்து அருள்மொழிக்கு முழிப்பு வந்தபோது மாடியில் இவனை தவிர வேறு யாரும் இல்லை. நேற்று இரவு நடந்தது கனவு போல மீண்டும் நினைவுக்கு வந்தது. அருள்மொழி படுக்கையை சுருட்டிக்கொண்டு கீழே இறங்கினான். வீட்டில் இருந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் தன்னையே உற்று பார்ப்பது போல அருள்மொழி கூனி குறுகினான். மெல்ல கூட்டத்தை கடந்து தன் அறைக்கு சென்று பாய், தலையணையை வைத்துவிட்டு சமையலறைக்கு போனான். அருள்மொழியின் அம்மா அவனை நிமிர்ந்து பார்த்ததில் கோபம் இருந்ததுஅம்மாவின் பார்வையில் இருந்த கோபத்தை பார்த்த அருள்மொழி வெலவெலத்துப் போனான். அருள்மொழி தடுமாற்றத்துடன் “அம்மா..” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அம்மா கோபமாக “லீவுன்னாலும் லேட்டா எழுந்திரிக்கறதுக்கு ஒரு அளவு வேணாமா? நாளைக்கெல்லாம் இப்படி மதியானம் எழுந்து வந்தேன்னா காபி கொடுக்க மாட்டேன்” என்று பக்கத்தில் இருந்த பால் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்தார். அருள்மொழி லேசாக நிம்மதி பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு “மெய்.. மெய்யழகன் எங்கே?” என்று கேட்டான். அம்மா “அவன பத்தி என்கிட்ட கேக்காத.. விடிஞ்சும் விடியாததுமா யார்கிட்டயும் சொல்லாம காலைல ஓடிட்டான்.. முறைவாசல் பண்ண வந்த லக்ஷ்மி அக்கா வாசல் தெளிக்க கதவு திறந்த உடனே ஓடிட்டானாம்… அவனை பார்த்துக்கிட்டதுக்கு நமக்கு குடுக்குற மரியாதை” என்று சிடுசிடுக்க, அருள்மொழிக்கு மனதில் பாரம் ஏறியது.இரவு சாப்பாடு சாப்பிடும்போது அருள்மொழி “அப்பா! friends எல்லாம் project work search பண்றதுக்காக பெங்களூர் போறாங்களாம். நான் நாளைக்கு மாயவரம் போயிட்டு அப்படியே 2-3 நாள் கழிச்சு அவங்க கூட பெங்களூர் போறேன்” என்று சொல்ல, அவன் அப்பா சரி என்பது போல தலையாட்டினார். அன்று கிளம்பிய அருள்மொழி அதற்குப்பிறகு மெய்யழகனையோ அல்லது உறவினர்களையோ பார்ப்பதை தவிர்த்தான். மெய்யழகன் வெகுளி மட்டுமல்ல, சரியான ஓட்டை வாயும் கூட… “அன்னைக்கி ராத்திரி நடந்ததை நிச்சயம் எங்கேனும் உளறி வைத்திருப்பான்.. யாராவது தன்னை கேவலமாக நினைத்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது” என்ற பயத்திலேயே அருள்மொழி உறவினர்களையும் மெய்யழகன்னையும் பார்த்து வருடங்கள் ஓடிவிட்டன.


