அவனும் நானும் ஜெயமோகனும்…

அவனும் நானும் ஜெயமோகனும்…

கதைச்சுருக்கம்...
Introvert ஆக இருக்கும் கார்த்தி கோவை Townhall பகுதியில் இருக்கும் புத்தகக்கடையில் சந்தித்த சுரேஷுடன் பார்த்த மாத்திரத்திலேயே ஈர்க்கப்பட்டு, அவனோடு புத்தகம் படிக்க போய், மனசும் கலந்து படுத்த உணர்வுப்பூர்வமான இனிமையான ஹோமோசெக்ஸ் கதை.

அவனும் நானும் ஜெயமோகனும்…
Click for large image
கோவைப்புதூரில் சுரேஷ் தன் நண்பர்களோடு சேர்ந்து தங்கியிருக்கும் வீட்டை அடைந்தபோது இருவருமே வியர்வையில் கசகசவென குளித்திருந்தோம். அவன் வண்டியில் இருந்து இறங்கி முன்னே சென்று வாசல் கதவை தட்ட திறக்க கொஞ்ச நேரம் ஆனது. சுரேஷ் என்னை பார்த்து புன்னகைத்தபடி உரிமையோடு கைவிரல்களை கோர்த்து அருகே இழுத்தபடி மீண்டும் கதவை தட்டினான்.

“வர்றேன்…” உள்ளே இருந்து சத்தம் கேட்க, சுரேஷ் என் இடுப்பை வளைத்து இன்னும் நெருக்கினான். வாசல் கதவின் தாழ்ப்பாள் திறக்கும் சத்தம் கேட்டு நான் என்னை சுரேஷின் பிடியில் இருந்து விடுவித்துக்கொண்டு பின்னே நகர்ந்தேன்.

“செம வெயிலா மச்சான்” என்று சுரேஷிடம் கேட்டவன் என்னை பார்த்து புருவத்தை நெறிக்க, “இது கார்த்தி… சேரன்ல friend ஆனோம்” என்று அன்னை அழகாக அறிமுகம் செய்தான். “உன்னை மாதிரியே இவரும் புத்தகபுழுவா?” என்று சிரித்தபடி அவன் என் கையை குலுக்கினான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

அவனும் நானும் ஜெயமோகனும்…
Click for large image
ஏனோ… ரொம்ப பழகியவர்கள் வீட்டில் சாப்பிடுவது போல சுரேஷின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தட்டு கழுவ, சுரேஷ் என்னை தன் அறைக்குள் அழைத்து போனான். ஒரு சுவர் முழுக்க shelf அடித்து, புத்தகங்களால் நிரப்பி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த எனக்கு கண்ணின் வெள்ளை முழி வெளியே வந்து விழாத அளவுக்கு வியப்பு. நான் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பார்க்க, சுரேஷ் எனக்கு மிக நெருக்கத்தில் நின்று சில புத்தகங்களை எடுத்து கொடுத்தான். நான் அவற்றை பிரித்து பார்த்தபோது சுரேஷ் பொறுமையாக என் இடுப்பில் கைவைத்தபடி நெருங்கி நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய சூடான் மூச்சுக்காற்று என் மீது படர்வதை நான் திருட்டுத்தனமாக ரசித்துக்கொண்டிருந்தேன்.

“தேவையான books-ஐ எடுத்துட்டு போங்க கார்த்தி! ஆனா படிச்சிட்டு பத்திரமா கொண்டு வந்து குடுக்கனும்… பொதுவா நான் books-ஐ இரவல் குடுக்க மாட்டேன். ஆனா ஏனோ உங்களை பார்த்தா என் கொள்கையை தளர்த்திக்கனும்னு தோணுது” – சுரேஷ் சிரித்து என்னை கொன்றான்.

“எனக்கும் பிடிச்சிருக்கு…. Books return குடுக்குற சாக்குல திரும்ப உங்களை பார்க்க வரலாம் இல்லை?” – வெட்கத்தை விட்டு என் ஆசையை சொன்னேன்.

அவனும் நானும் ஜெயமோகனும்…
Click for large image
“வாங்க…. பழகுங்க…” சுரேஷ் திடீரென்று சாலமன் பாப்பையாவாக சொல்ல, நான் வேண்டுமென்றே அவன் தோளில் சாய்ந்து சிரித்தேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

வெளியுலகத்துக்கு எப்படி இருந்தாலும், உள்ளுக்குள் உங்களுடைய sexual preferences, பாலீர்ப்பு ரசனை காலப்போக்கில் மாறியிருப்பதாக நினைக்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

புத்தகங்களை எடுத்துக்கொண்டு Hall-ல் போடப்பட்டிருந்த பாயில் சுவற்றில் சாய்ந்தபடி நானும், சுரேஷும் புத்தகங்களை புரட்ட ஆரம்பிக்க, அதே சமயம் கலைஞர் கொடுத்த இலவச டிவியில் இசையருவியில் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது. சுரேஷின் நண்பன் அவனுடைய அறையில் தூங்கப்போய் ரொம்ப நேரம் ஆகியிருந்தது. லுங்கிக்கு மாறிய சுரேஷ், வெற்று மார்பில் காற்றாட தான் புதிதாக வாங்கி வந்திருக்கும் விஷ்ணுபுரத்தை வாசித்தபடி என் தோளில் தலை சாய்த்துக்கொள்ள, நான் என் உள்ளங்கையை விரித்தேன். சுரேஷ் தன் விரல்களை அதில் பொருத்திக்கொள்ள, நான் அவன் விரல்களை இறுக்கமாக கோர்த்துக்கொண்டேன். ‘ஒன்றுமே’ நடக்கவில்லை என்றாலும் அந்த நொடிகள் மிக இனிமையாக இருந்தன. சில மணி நேரங்களுக்கு முன்பு பார்த்த ஒரு அந்நியனின் கையை கோர்த்துக்கொண்டு, அவனை என் கோளில் சாய்த்துக்கொண்டு இருக்கிறேன் என்று என்னாலேயே நம்பமுடியவில்லை. டிவியில் 90கள் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தன.

அவனும் நானும் ஜெயமோகனும்…
Click for large image
ரெட் ஆப்பிள் கன்னத்தோடு..” என்று சரத்குமார் அபிராமியை கொஞ்ச ஆரம்பித்திருந்தார். நான் சரத்குமாரின் கட்டுடலுக்கு தீவிரமான ரசிகன் என்பதால் ஆர்வத்தோடு அந்த பாடலை பார்த்துக்கொண்டிருந்தேன். சுரேஷ் remote-ஐ எடுக்க, நான் பதற்றமாக “ப்ளீஸ்… இந்த பாட்டை மாத்தாதே” என்றேன்.

“நான் volume-ஐ கூட்டி வைக்க தான் எடுத்தேன்… இப்படி பதற்ற அளவுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்குமா?” – சுரேஷ் என்னை பார்த்து கேள்விக்குறியாக புருவத்தை நெறித்து கேட்டான்.

“ம்ம்.. பாட்டு melody, சரத்குமாரோட biceps, அப்புறம் அபிராமி கூட ஜோடி பொருத்தம்னு நிறைய factors- இருக்கு” என்று எனது gay பக்கத்தை மறைமுகமாக சொன்னேன்.

அவனும் நானும் ஜெயமோகனும்…
Click for large image
“அப்படின்னா அவங்க ரெண்டு பேரும் நடிச்ச ஏதன் தோட்டத்து பாட்டு..” சுரேஷ் முடிக்கும் முன்பு நான் “எனக்கு அந்த பாட்டு பயங்கர favourite” என்று சொல்ல சுரேஷ் ஒரு Hi-fi கொடுத்தான். “எனக்கும் அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்… ஏன்னா நான் முதல் முதலா கையடிச்சது அந்த பாட்டை பார்த்து தான்… என்னை வயசுக்கு வர வச்ச பாட்டுங்குறதால அது எனக்கு ரொம்ப special” என்று சுரேஷ் சொல்ல, நான் திகைத்துப்போனேன். சுரேஷ் ரொம்ப casual-ஆக “நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தப்போ எனக்கு அந்த பாட்டை டிவியில பார்த்தாலே குஞ்சி டெம்பர் அடிக்கும்… ஒரு நாள் ராத்திரி அந்த பாட்டை பார்த்ததுக்கு அப்புறம் டெம்பர்-ல வந்த tingling sensation தாங்காம என் ஜட்டிக்குள்ள கைய விட்டு பார்த்தேன்… பிசுபிசுன்னு இருந்துச்சு… நான் வயசுக்கு வந்துட்டேன்னு தெரிஞ்சுது. அன்னைக்கு கையடிச்சப்போ முதல் தடவையா கஞ்சி வந்துச்சு..” என்று தான் வயசுக்கு வந்த கதையை விலாவாரியாக வெட்கமில்லாமல் சொல்ல, அதை கேட்டுக்கொண்டிருந்த நான் தான் வெட்கப்பட்டேன்.

என் உள்ளுணர்ச்சி இந்த உரையாடல் எங்கோ வேறு திசைக்கு கொண்டுபோவது போல எச்சரிக்க, நான் mobile phone-ஐ எடுத்து மணி பார்த்தேன். மாலை 4:00 ஆகியிருந்தது. நான் பல நாட்கள் நள்ளிரவில் வீடு திரும்பியிருந்தாலும் இந்த இடத்தில் இருந்து கிளம்பவேண்டும் என்ற முனைப்பில் “சுரேஷ்… நேரமாச்சு. நான் இந்த ரா.கி.ரா கதை தொகுப்பு மட்டும் எடுத்துட்டு போகட்டுமா?” என்று கேட்க, சுரேஷ் என்னை நிமிர்ந்து பார்த்தான்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை “சரி! நான் dress மாத்திட்டு வர்றேன்” என்று எழுந்தவன் என்னிடம் கை கொடுக்க, நான் அவன் கையை பிடித்துக்கொண்டு எழுந்தேன்.

அவனும் நானும் ஜெயமோகனும்…
Click for large image
“என் Bedroom-ல attached bathroom இருக்கு… போய் டாய்லெட் போறதுன்னு போயிட்டு வா…” என்று அறையை காட்ட, நான் உள்ளே சென்று சிறுநீர் கழித்துவிட்டு முகம் கழுவிவிட்டு வெளியே வந்தபோது சுரேஷ் லுங்கியை கழற்றிவிட்டு வெறும் ஜட்டியோடு பீரோவில் இருந்து துணியை எடுத்துக்கொண்டிருந்தான். அவனது உருண்டு திரண்ட சூத்தை printed டிசைனர் ஜட்டி அழகாக போர்த்தியிருந்தது. நான் அதை பார்த்து ஏக்கப்பெருமூச்சு விட்டேன். கொஞ்சம் சத்தமாக பெருமூச்சு விட்டுவிட்டேன் போல… சுரேஷ் என்னை திரும்பி பார்த்தான்.

கொடியில் தொங்கிக்கொண்டிருந்த சுத்தமான துண்டு ஒன்றை எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வர, என் கண்கள் அவனது ஆண்மை மேட்டை தன்னிச்சையாக வெறித்தது. உண்மையில் சுரேஷின் செழுத்த சுன்னி அவன் அணிந்திருந்த designer ஜட்டியை வஞ்சனை இல்லாமல் நிரைத்திருந்தது. அந்த செழுமையில் நான் உலகத்தை மறந்த நிலையில் நின்றிருந்தேன்.

அவனும் நானும் ஜெயமோகனும்…
Click for large image
“ஜட்டி design நல்லா இருக்கா? இங்கே R.S Puram-ல Crocodile factory Outlet இருக்குல்ல… அதுல எடுத்தது..” என்று சுரேஷ் சொல்ல நான் அவன் சுன்னி மேட்டை பார்த்ததை கையும் களவுமாக் மாட்டிக்கொண்டதை நினைத்து வெட்கப்பட்டேன். சுரேஷ் நீட்டிய துண்டை வாங்க முயற்சிக்க, சுரேஷ் துண்டை என்னிடம் கொடுக்காமல் என்னை நெருங்கி என்னை முத்தமிட்டான். நான் அதிர்ச்சியில் விக்கித்து நிற்க, சுரேஷ் என்னை கட்டில் நுணியில் உட்கார வைத்து என் முகத்தை உயர்த்தி என் உதட்டை கவ்வ, நான் கிளர்ச்சியில் கண்ணை மூடிக்கொண்டேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top