கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்ட பங்கு...

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 9-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
பஞ்சாயத்து முடிந்த அடுத்த நாள் நாங்கள் மீண்டும் அர்ணாபின் பெற்றோர்களை பார்க்க வீட்டுக்கு போகிறோம். இம்முறை அர்ணாபின் தந்தை இல்லாததால் அவன் அம்மாவும் தங்கை வித்யாவும் எங்களிடம் நன்றாக பழகுகிறார்கள். நான் வித்யாவிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவளும் எங்களது உலகத்தில் இணையவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வித்யாவும் வெட்கத்துடன் என்னை தன் அண்ணனின் துணையாக ஏற்றுக்கொள்கிறாள். நாங்கள் வந்த காரியம் வெற்றிகரமாக நடந்ததால் அதை கொண்டாட நானும் அர்ணாபும் தேன்நிலவுக்கு டார்ஜிலிங்க் போகிறோம். முதலில் மூன்று நாட்கள் trip என்று நினைத்தது 10 நாள் stay ஆகி திகட்ட திகட்ட இன்பம் அனுபவிக்கும் இனிய நிகழ்வாக மாறியது.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
படுக்கையில் படுத்ததும் நான் அனக்கம் காட்டாமல் அர்ணாப்பை நெருங்கினேன். அவனுக்கும் ஆசை இருந்ததால் மெதுவாக சத்தம் ஏற்படாதபடிக்கு என் பக்கம் ஒருக்களித்தான். அரை இருட்டிலும் என்னால் அவன் கண்ணில் உள்ள காதலை முழுசாக உணரமுடிந்தது. நான் மெதுவாக எட்டி அவன் உதட்டை கவ்வினேன். அர்ணாப் என் இடுப்பை வளைத்து தன் பக்கம் இழுத்து எங்கள் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை முழுசாக அடைத்தான். அர்ணாப் லேசாக காலை தூக்கி இடம் கொடுக்க நான் என் காலை அந்த இடைவெளிக்குள் சொருகி அவனை சுற்றிக்கொண்டேன். அப்பா படுத்த உடனே switch போட்டது போல தூங்கிவிட மாட்டார் என்று தெரிந்ததால் நாங்கள் எங்கள் முன்விளையாட்டை சத்தமில்லாமல் அரங்கேற்றிக்கொண்டிருந்தோம்.

அவ்வப்போது அர்ணாப் என் அப்பாவிடம் அசைவு தெரிகிறதா என்று பார்த்தபடி என்னுடைய இச்சையை தீர்த்துக்கொண்டு எங்கள் இருவரையும் சமாளித்துக் கொண்டிருக்கிறான். நான் என் கையை அவன் பனியனுக்குள் நுழைத்து அதை மேலே தூக்கியபடி அவன் முதுகை தடவினேன். அர்ணாப் என் T Shirt-ஐ கழற்ற முயற்சிக்கவில்லை. அது எனக்கு லேசான ஏமாற்றத்தை கொடுத்தாலும் அர்ணாப் உடம்பின் மீதான மோகம் என்னை வெறித்தனமாக இயங்க வைத்தது. நான் அர்ணாபிடம் கிசுகிசுப்பாக “இந்த பனியனை கழற்றிடேன்” என்றேன். அவன் தயக்கமாக என் அப்பா படுத்திருந்த திசையை பார்த்துவிட்டு “இப்போ வேண்டாமே… அப்பா night-ல urine போக எழுந்தார்ன்னா பிரச்சனை ஆகாதா?” என்று கேட்டான். என் காமவெறி என் அறிவை முற்றிலும் மழுங்கடித்திருந்தது. நான் “அப்படி எல்லாம் ஆகாது… அவர் படுத்தார்ன்னா காலையிலே தான் எழுதிருப்பார்…” என்று அவனது பனியனை மேலே தூக்கினேன். அர்ணாப் எனக்காக பனியனை கழற்றிவிட்டு மீண்டும் சரிந்து படுத்தான்.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
நான் அவன் மேலே படுக்க முடியாமல் (உங்களுக்கே தெரியும் ஏனென்று) மெல்ல கட்டில் மெத்தையில் கீழே நகர்ந்து அர்ணாப்பின் காம்புகளை சப்பினேன். இப்படி வாய்ப்பு கிடைத்தும் நிம்மதியாக கஜகஜா பண்ன முடியவில்லையே என்ற கடுப்பில் அவன் காம்புகளை மென்மையாக கடித்து இழுத்தேன். “ஸ்ஸ்…” என்று வலியில் முனகிய அர்ணாப்பின் மார்பில் தலையை வைத்து படுத்தேன். என்னவனின் தலை கோதலில் நான் கிறங்கிப்போனேன். ஆனாலும் நான் விடாமல் என் கையை அவனது கால்களுக்கு நடுவே உள்ள ஆண்மை மேட்டை நிதானமாக பிசைந்தேன். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அர்ணாப் எனது கை அவனது ஜட்டிக்குள் நுழைந்து சுன்னித்தண்டை பிடித்ததும் அப்படியே அடங்கிப்போனான். நான் அவனது பூளை மென்மையாக பிசைய, அர்ணாப் மல்லாந்த நிலையில் கண்கள் மூடி, லேசாக வாய் பிளந்து பரவச நிலைக்கு போனான். எனது விரல்களின் விளையாட்டில் அர்ணாப்பின் சுன்னித்தண்டு மொத்த நிலையை அடைவதை நான் உணர்ந்தேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

நான் அர்ணாபிடம் கன்னத்தை செல்லமாக அறைந்துவிட்டு மீண்டும் கிசுகிசுத்தேன் “ஏன் அப்பாவை உள்ளே வந்து படுக்க சொன்னே? இன்னைக்கு ஒரு நாள் விட்டிருந்தா காலையிலே ஏசி வாங்கி மாட்டியிருக்கலாமே… ஒரு நாள்ல என்ன மாறப்போகுது?” என்று நிஜமான கோபத்துடன் கேட்டேன். அர்ணாப் புன்னகையுடன் “எனக்கு உன்னை விட உங்க அப்பாவை ரொம்ப பிடிச்சிடுச்சு…. உனக்காக தனியா வாழ்ந்திட்டு இருக்குற அவரை நீ taken for granted-ஆ நடத்துறது தப்பு கார்த்தி! உன் இடத்துல நான் இருந்திருந்தா அவரை உள்ளங்கையில வச்சு தாங்குவேன்…” என்றதும் எனக்கு வெட்கமாக இருந்தது. “நான் தான் இன்னும் 3-4 நாள் இருக்க போறேனே… அவ்வளவு horny-யா இருந்தா நாளைக்கு காலையிலே எங்கேயாவது hotel-ல ரூம் எடுக்கலாமே” என்று அர்ணாப் என் உதட்டை கவ்வி சமாதானம் செய்தான்.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
நான் “நாளைய விஷயத்தை நாளைக்கு பார்த்துக்கலாம்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் சரசரவென்று கீழிறங்கி அர்ணாப்பின் சுன்னிமேட்டை பேண்ட்டோடு சேர்த்து கடித்தேன். ஏற்கனவே அர்ணாப்பின் சுன்னி முழு விரைப்பை அடைந்து ஜட்டியை கிழிக்கும் அளவுக்கு கூடாரம் போட்டிருந்தது. அர்ணாப் என்னை விலக்க செய்த முயற்சி தான் என்னை இன்னும் தீவிரமாக அவனை ருசிக்க வெறியேற்றியது. நான் அவன் night pant-ஐ கழற்ற முயற்சித்தேன். ஆனால் அர்ணாப் ஒத்துழைக்கவில்லை. சரி என்று நான் அவன் night pant-ல் zip-க்கு பதிலாக இருந்த மூன்று பட்டன்களையும் பிரித்து உள்ளே இருந்த அவனது மொந்தப்பழத்தை வெளியே இழுத்தேன். அவன் முழுதாக எதிர்ப்பு காட்டும் முன்பு அவனது சுன்னியை முழுதாக என் வாய்க்குள் எடுத்தேன்.

இனிமேல் என்னை ஒன்னும் செய்யமுடியாது என்று அர்ணாப் ஒரு கையை தலைக்கு மேல் தூக்கி கண்ணை மூடி என் ஊம்பலை ரசித்தபடி மறுகையால் என் தலைமுடியை கோத ஆரம்பித்தான். மாலை bar-ல் இருந்து விஷ்வாவை சீண்டுவதாக சொல்லி ஆரம்பித்த எனது காமவெறி இப்போது என்னை முழுசாக ஆக்கிரமித்திருந்தது. நான் இடம் பொருள் ஏவல் மறந்து என்னவனின் செல்லக்குட்டியை ஆசையாக ஊம்பிக்கொண்டிருக்கிறேன். அவனது பூள் முழுசாக இனியும் தாங்காது என்ற நிலைக்கு விரைத்துவிட்டிருந்தது. நான் அவனை திரும்பி பார்த்தபடி அவனது விரைத்த பூளை உருவியபடி அவனுக்கு கையடித்து விட்டுக்கொண்டிருக்கிறேன்.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
பதிலுக்கு அவன் என்னை 69 போடச்சொல்லி எனது பூளை கையில் எடுப்பான் என்று உள்ளுக்குள்ளே அசைப்பட்டாலும் அவன் பண்ணாட்டி என்ன? நான் பண்றேன்” என்று வெறித்தனமாக அர்ணாபுக்கு கையடித்துவிட, அவன் உடம்பு லேசான குலுக்கலுடன் சுன்னி ஓட்டையில் இருந்து விந்தை பீய்ச்சி அடித்தது. நான் அவனது கஞ்சியை நாக்கால் வழித்து நக்க, என் அப்பாவிடம் இருந்து அசைவு தெரிந்தது. அவன் எழுந்து உட்கார நான் திடுக்கிட்டு மேலே ஏறிப்படுத்தேன். அர்ணாபின் சுன்னி கம்பத்தை போர்வையால் மூடிவிட்டு அவன் பக்கத்தில் “ஒழுங்காக” படுத்தேன். என் அப்பா எழுந்து பாயை சுருட்டி அக்குளில் வைத்துக்கொண்டு அறையில் இருந்து வெளியேறுகிறார்,

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க sex partner கூட nudes - அதாங்க... அம்மண குண்டி படம் share பண்ணிக்குவீங்களா?

View Results

Loading ... Loading ...

நான் அப்போது தான் தூக்கம் கலைந்தது போல “ஏம்ப்பா… ஏசியில தூக்கம் வரலையா?” என்று குரலில் தூக்கத்தை இழைத்துக்கொண்டு கேட்டேன். “ம்ம்… உங்களுக்கு நடுவுல நான் எதுக்கு இடைஞ்சலா? இந்த கண்றாவியை பாக்க வைக்குறதுக்கு தானா என்னை உள்ளே படுக்க சொல்லி கூப்பிட்டீங்க?” என்று அவர் குரலில் தெரிந்த கோபத்தில் நான் கதிகலங்கி போனேன். அப்பா படுத்திருந்த இடத்தில் இருந்து பீரோவின் கண்ணாடியில் கட்டிலில் நடப்பது தெரியும் என்பதை நானும் அர்ணாபும் கவனிக்காமல் விட்டதன் வினை. ச்சீ! இதை எப்படி கோட்டை விட்டேன் என்று என்னை நானே நொந்துக்கொண்டு நான் அப்பா பின்னாடி வேகம் வேகமாக அறையில் இருந்து வெளியேறினேன். அடுத்த சில நிமிடங்களில் அர்ணாப்பும் வெளியே வந்தபோது அப்பா வீட்டு வாசலை திறந்து வெளியே Portico-வில் போய் உட்கார்ந்தார்.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
“அப்பா… Please… இந்த நேரத்துல வெளியே வந்துட்டு… உள்ள வாங்க… I can explain” என்று பலவீனமாக அழைத்தேன். என் பக்கத்தில் வந்து நின்ற அர்ணாப்பை என் அப்பா பார்த்த பார்வையில் அவனை எவ்வளவு கேவலமாக நினைக்கிறார் என்பது தெரிந்தது. இன்றைய பகல் பொழுதில் அவன் சம்பாதித்த அத்தனை நல்ல அபிப்பிராயங்களும் நொடியில் அசிங்கமானது. “இவன் கூட…” வார்த்தையில் விரசத்தை தவிர்க்க முயற்சித்து “தேவடியாத்தனம் பண்றதுக்கு தான் அடிக்கடி கொல்கத்தா போறியா…. கார்த்தி?” என்று என் முகம் பார்க்காமல் கேட்டார். நான் “Sorry அப்பா! I was very horny… அதனால தான் இடம், சூழ்நிலை கூட பார்க்காம… I got carried away” என்று தடுமாறினேன். என் அப்பா என்னை சுட்டெரிப்பது போல பார்த்தார் “What did you say? Horny…ஆ? பெத்த அப்பன் கிட்டே பேசுற பேச்சா இது?” என்று இரைந்தார்.

நானும் “அப்பா… நான் ஒன்னும் primary school kid இல்லை… horny-ஆ இருக்குறது தப்புன்னு நினைச்சு கூனி குறுகுறதுக்கு… எனக்கு 32 வயசாச்சு… என்னோட developed genitals அப்புறம் hormonal secretions எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுது…. எனக்கு நான் horny-ஆ இருக்கேன்னு வெளிப்படையா சொல்றதை அசிங்கமா நினைக்கலை… I am sorry just for not being mindful about the place… nothing else…” என்று பதிலுக்கு சீறினேன்.

அப்பா “Developed genitals… hormonal secretions… ம்ம்ம்! அதுக்கு தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கனும்ங்குறது… 2-3 வருஷமா அலையோ அலைன்னு அலைஞ்சு திரிஞ்சு எத்தனை நல்ல பொண்ணுங்களோட சம்மந்தம் கொண்டு வந்தேன் உனக்காக… அப்போ எல்லாத்தையும் வேணாம்னுட்டு…. இப்போ பாரு அரிப்பு தாங்காம… வீட்டுக்குள்ளேயே ஒரு ஆம்பளைய கூட்டிட்டு வந்து…” என் அப்பா அர்ணாப்பை பார்த்து “அதுவும் பெத்த அப்பன் கண்ணு முன்னாடியே… சீ!” என்று காறி உமிழ்ந்தார். இதற்கு மேலும் என்னவனுக்கு நான் காவல் அரணாக நிற்காவிட்டால் எங்கள் காதலை நானே அசிங்கப்படுத்துவது போலாகும் என்று களத்தில் குதித்தேன்.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
நான் “என் life partner கூட நான் sex வச்சுக்குறதுக்கு ஏம்ப்பா வெட்கப்படனும்? “For your information…” நான் அர்ணாபை தீர்க்கமாக பார்த்துவிட்டு “We already had sex many times and…” சிறிய pause விட்டு “we will have sex in future also. Yes! … we are a gay couple” என்று அவன் கையை கோர்த்துக்கொள்ள, என் அப்பா அதிர்ச்சியில் easy chair-ல் அப்படியே சரிந்து உட்கார்ந்தார். நான் பதறி அவரிடம் ஓடினேன். அவர் கால்களுக்கு அருகே முட்டிப்போட்டு “இப்போ புரியுதாங்கப்பா நான் ஏன் கல்யாண பேச்சை எடுத்தாலே அதை avoid பண்றேன்னு… I am a closet gay… waiting to come out” என்று சொன்னேன்.

என்னையும் அறியாமல் என் குரல் கெஞ்ச தொடங்கியது. “நீங்க எவ்வளவு நல்ல பொண்ணா பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாலும் என்னால அவங்க கூட வாழ முடியாதுப்பா… நான் அவங்க எதிர்பார்ப்புக்களையும் நிறைவேத்த முடியாதுப்பா… அப்படிப்பட்ட போலியான வாழ்க்கையை வாழுறது சம்பந்தப்பட்ட எல்லாரையும் ஏமாத்துற மாதிரி… அப்படி ஏமாத்தி வாழுற வாழ்க்கை மகா பாவம்ப்பா! ஆனா அர்ணாப்பை பார்த்ததும் எங்க ரெண்டு பேருக்கும் இனிமே காலம் முழுசும் இவன் கூட தான் வாழனும்னு தோணுச்சு… Please புரிஞ்சுக்கோங்கப்பா!” அப்பா இன்னும் சிங்கம் போல சத்தமாக பெருமூச்சுடன் சீறிக்கொண்டிருக்கிறார்.

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…
நான் என் கெஞ்சல் குரலில் இன்னும் குழைவை கூட்டிக்கொண்டு “எங்களுக்குள்ள இருக்குறது casual fling-ஓ இல்லை one night stand-ஓ இல்லைங்கப்பா… தீர்மானமான காதல். நாங்க எங்க வாழ்க்கையை எப்படி வாழனும்னு கனவுங்க கண்டு, பேசி சிலாகிச்சு எதிர்காலத்துக்கு ஒரு blueprint-ஏ போட்டு வச்சிருக்கோம். அதனால தான் அவனை உங்களுக்கு அறிமுகம் பண்ணனும்னு just friend-ஆ வர வைச்சேன்… சில மாசங்களுக்கு அப்புறம் உங்களுக்கு முறையா தெரிவிக்கப்படவேண்டிய விஷயம் இன்னைக்கு இப்படி தெரிஞ்சிடுச்சு….” என்று என் அப்பாவின் முட்டியை பிடித்தபடி நான் பேசினேன்.

அப்பா என்னை பார்க்காமல் எங்கோ வெறித்தபடி கோபத்துடன் உட்கார்ந்திருக்கிறார். அவரது தாடை இறுக்கமும், சீரான நீண்ட பெருமூச்சும் அவரது கோபத்தின் அளவை காட்டியது. என் அர்ணாப் என்ன செய்வதென்று தெரியாமல் இன்னும் வாசல் படியிலேயே நின்று கொண்டிருக்கிறான். இரவின் அமைதியில் என் இதயம் சத்தமாக துடிப்பது அடுத்த வீட்டுக்கே கேட்கும்… அங்கேயே நிற்பதா இல்லை வெளியே நடப்பதா என்று தடுமாறும் அர்ணாப்பை நான் சங்கடமாக பார்த்தபடி என் அப்பாவின் கால்களில் மண்டியிட்டு கிடக்கிறேன். இன்றைய இரவு அநியாயத்துக்கு நீளமாக இருக்கிறது…. சீக்கிரம் விடியவேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக்கொள்கிறேன்.

இந்த காத்துவாக்குல ஒரு காதல் இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 12/10/2024
Alternate Blogger URL:
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top