பிரபாகர் விக்ரமின் டிரைவர் சீட் ஜன்னல் பக்கம் வந்து trip sheet book-ஐ வாங்கி கையெழுத்து போட்டான். விக்ரம் பிரபாகரின் மேல் இரண்டு பட்டன்கள் போடாத சட்டைக்குள் தன் விரல்களை விட்டு, பூனை மயிர் போன்ற மெல்லிய மார்பு முடிகளுக்கிடையே தங்க சங்கிலி பளபளத்த மார்பில் குத்திட்டு நின்ற அவன் காம்பை இதமாக தடவினான். பிரபாகர் எதிர்ப்பு காட்டவில்லை… மாறாக புன்னகைத்தான். பின்னர் விக்ரம் மெதுவாக பிரபாகரின் மார்பை மென்மையாக பிடித்து, தன் கட்டைவிரலால் பிரபாகரின் குத்திட்டு நின்ற காம்பை நிமிண்டி விட்டு பிரபாகரின் கண்ணை ஊடுருவி பார்த்து சிரித்தான். பிரபாகரும் சிரித்துவிட்டு காரை தாண்டி சென்று தன் சூட்கேசையும் லேப்டாப் பேகையும் எடுத்துக்கொண்டு விக்ரமை பார்த்து சினேகமாக கையசைத்தான்.
விக்ரமின் டேக்ஸி போர்டிகோவிலிருந்து கிளம்பி காம்பவுண்டின் எல்லைக்கு வெளியே மறைந்தது. பிரபாகர் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு ஆஃபீஸுக்குள் நுழைந்தான். மீட்டிங் தொடங்கியது. பிரசண்டேஷன் ஒளிபரப்புவதற்காக அறையின் விளக்குகள் அணைக்கப்பட, பிரபாகரின் கவனம் மெல்ல மெல்ல மீட்டிங்கில் இருந்து விலக, அவன் மனதை விக்ரமின் நினைவு ஆக்கிரமிக்க தொடங்கியது. மதியம் போல மீண்டும் மீட்டிங்க் துவங்க, பிரபாகர் தன் செல்ஃபோனிலிருந்து விக்ரமின் நம்பருக்கு மெசேஜ் செய்தான் – “Hey buddy.. Prabhakar here.. Can you suggest me some good places for sight seeing?”
கொஞ்ச நேரத்தில் பிரபாகரின் மொபைல் ஃபோன் silent mode-ல், அதன் LED மெலிதாக blink செய்தது. பிரபாகர் எடுத்து பார்த்தான். விக்ரமின் பதில் வந்திருந்தது – “Just sighting or having fun?”
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
பிரபாகர் மெல்லிய புன்னகையோடு வேகமாக பதில் தட்டினான் – “Fun should also be fine 😉 if it is with you”
உடனே பதில் வந்தது “Ok… when you want to come out?”
பிரபாகர் தன் calendar-ஐ பார்த்துவிட்டு பதில் தட்டினான் “Business dinner & party tonight… Is tomorrow morning after breakfast fine?”
விக்ரமின் பதில் – “Ok.. I’ll pick you up from Hotel by 9:00 a.m
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
பிரபாகர் ஆர்வத்தோடு தட்டினான் – “Where are we going?”
பதில் வந்தது – “Suspense.. But you are safe with me 😉 ”
அடுத்த சில மணி நேரங்கள் மீட்டிங்கில் பிஸியாக கழிய, மாலை ஹோட்டல் ரூமுக்கு சென்று குளித்துவிட்டு உடை மாற்றிவிட்டு பிரபாகர் தன் அலுவலகத்து நண்பர்களுடன் இருந்தாலும் மனதில் விக்ரம் அவ்வப்போது வந்துக்கொண்டிருந்தான். பிரபாகருக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி தன் மனது சற்று வயதான விக்ரமை நாட தொடங்கியது என்பதை அவனால் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஈர்ப்பு எங்கிருந்து எப்படி வரும் என்பது யாருக்கும் தெரியாதது. இரவு ஹோட்டல் கட்டிலில் பிரபாகர் விக்ரமை நினைத்து உருண்டான். விக்ரமின் நினைப்பு கிளுகிளுப்பை தந்தது. அந்த கிளர்ச்சியில் பிரபாகர் நிர்வாணமாக கட்டில் மெத்தையில் தலையணையை கட்டிப்பிடித்து தன் புடைத்த சுன்னியை மென்மையான மெத்தையில் உரசியவாறே கஞ்சியை பீய்ச்சியடித்து சுன்னியின் டெம்பரை குறைத்தான். மெத்தையில் ஒழுகிய கஞ்சியின் பிசுபிசுப்பு பிரபாகரின் அடிவயிற்றில் அப்பிக்கொள்ள, எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.காலை 8:00 மணிக்கு அலாரம் அடித்தபோது பிரபாகர் அடித்துபிடித்து எழுந்து, நிர்வாணமாக துண்டை தோளில் போட்டுக்கொண்டு ஷவருக்கு ஓடினான். சூடான தண்ணீர் அவன் உடம்பெங்கும் பாய்ந்து அவனது களைப்பை நீக்கியது. சுடு தண்ணீரை காட்டிலும் விக்ரமை பார்க்கப்போகும் பரபரப்பு தான் பிரபாகரின் களைப்பை சீக்கிரம் விரட்டியடித்தது என்பது தான் உண்மை. கீழே ஹோட்டல் ரெஸ்டாரண்டுக்கு சென்று காஃபியும், பிரெட் ஆம்லெட்டும் எடுத்துக்கொண்டு ஓர டேபிளில் ஒதுங்கி அவசர அவசரமாக சாப்பிடுவிட்டு 8:45-க்கு ரிசெப்ஷனுக்கு வந்தபோது அங்கே விக்ரம் காத்திருந்தான்.
பிரபாகர் ஆர்வத்தோடு விக்ரமுக்கு கை நீட்டினான். உள்மனதில் பிரபாகருக்கு விக்ரமை கட்டிப்பிடிக்கவேண்டும் என்று தோன்றினாலும், அருகில் மற்ற சக அலுவலர்கள் இருக்கக்கூடிய காரணத்தால் சம்பிரதாயமாக கை குலுக்கினான். பின்னர் இருவரும் விக்ரமின் காரை நோக்கி நடந்தனர். கொஞ்ச நேரத்தில் கார் இருவரையும் சுமந்து நகரத்தின் எல்லையை வழுக்கியவாறே கடந்தது.
“ஜி… என்னை எங்கே அழைச்சிட்டு போறிங்க?” என்றான் பிரபாகர்.
சஸ்பென்ஸ்” என்றான் விக்ரம்.
“என்னை அழைச்சிட்டு போறீங்களா? இல்லை கடத்திட்டு போறீங்களா?” என்று சிரிப்போடு கேட்டான் பிரபாகர்.
“உன்னை கடத்திட்டு போய் ரேப் பண்ண போறேன். சத்தம் போடாம அமைதியா வா” என்று சொல்லிவிட்டு வில்லன் போல சிரித்தான் விக்ரம்.
“போங்க ஜீ… இதை என் ரூம்லயே பண்ணியிருக்கலாமே? நான் என்ன வேணாம்னா சொல்ல போறேன்? நான் எல்லாம் நில்லுன்னா உட்காருவேன், உட்காருன்னா பட்டுன்னு படுத்துடுவேன்” என்றான் பிரபாகர். “சரி… விளையாடினது போதும். நாம இப்போ எங்கே போறோம்?” என்று பொறுமையிழந்து கேட்டான் பிரபாகர்.
“சரி… நான் விளையாடலை.. ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா இரு, கிட்டக்க வந்துட்டோம்..” என்று விக்ரம் சொல்லும்போது பிரபாகர் கண்களில் கடலலைகள் தென்பட்டன.
இப்போது வண்டி ஹைவே சாலையிலிருந்து ஒரு கரடுமுரடான மண் சாலையில் சரிந்து மெதுவாக சென்றது. பழக்கப்பட்ட கண்களுக்கு தவிர வேறு யாருக்கும் புலப்படாத மரங்களுக்கிடையே சரிவான சாலையில் அவர்களது கார் மெல்ல மெல்ல விக்ரமின் லாவகமான ஓட்டுதலில் தத்தி தத்தி சென்று கடைசியில் ஒரு மணல்வெளியில் குழந்தை போல தவழ்ந்து நின்றது.
வண்டியிலிருந்து இறங்கிய பிரபாகரின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தது. கண்ணாடி போன்ற சுத்தமான கடல் தண்ணீர், பரிசுத்தமான வெள்ளை மணல், சுற்றிலும் மரங்களாலும், மலையாலும் அரண் அமைக்கப்பட்டு, கண்ணுக்கு எட்டியவரை ஆள் நடமாட்டமே இல்லாத அற்புதமான கடற்கரை. இதை மண்ணுலகின் சொர்க்கம் என்றால் அது மிகையில்லை என்று தோன்றியது.
விக்ரம் பிரபாகரின் வாயடைத்த முகத்தை பார்த்து பெருமையாக சிரித்து “இப்போ புரிஞ்சுதா உன்னை எங்கே கொண்டு வந்திருக்கேன்னு? இந்த இடம் ரொம்ப தனிமையான இடம்… உள்ளூர்வாசிகள் தவிர வேற யாருக்கும் தெரியாது. நீ இந்த இடத்தை காலத்துக்கும் மறக்கமாட்டே” என்று சொல்லியவாறே பிரபாகரின் அருகில் வந்து அவன் இடுப்பில் இயல்பாக கை போட்டான்.பிரபாகர் நெகிழ்ச்சியாக “தேங்க்ஸ் ஜி” என்றான். பின்னர் குறும்பாக “இவ்வளவு தனிமையான இடத்துல என்ன பண்ணுவீங்க? அடிக்கடி வருவீங்க போல?” என்றான்.
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 28/05/2012
* Read in Wattpad: https://kasamusakathaigal.blogspot.com/2012/05/1.html
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |









