Underrated மணிகண்டனோட பெரிய மணி

மருத்துவ முத்தம்

கதைச்சுருக்கம்...
கிராமத்தில் பாட்டி வீட்டுக்கு வரும் ஜெய், அவன் பாட்டி அவனுக்காக பார்த்து வைத்திருக்கும் வேணியை, தண்ணீரில் நணைய வைத்து ஓத்து அச்சாரம் போட்ட கதை.

ஜெய்யும் வேணியும் ஆற்றை அடைந்தபோது அங்கே ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களை தவிர வேறு யாரும் தென்படவில்லை. கிருஷ்ணவேணி வழக்கமாக துவைக்கும் சலவைக்கல்லில் துணியை துவைக்க ஆரம்பிக்க, ஜெய் ஆற்றில் இறங்கினான்.

“பார்த்துங்க… அங்கே கல்லுல கால் மாட்டிக்க போகுது… இப்படி ஓரமாவே நடங்க…” வேணி ஜெய்யின் மீது ஒரு கண் வைத்துக்கொண்டிருந்ததால் அவன் கொஞ்சம் ஆபத்தான பகுதிக்கு போகும் போது எச்சரித்தாள். ஜெய்யும் அவ்வப்போது வேணியை பார்த்துக்கொண்டிருந்தான். பாவாடையை தூக்கி இடுப்பில் செருகியிருந்ததில் அவளது கால்களின் பளபளப்பு அந்த மாலை சூரிய வெளிச்சத்தில் மினுமினுத்தது. குணிந்து துணிகளுக்கு சோப் போடும்போது சீராக அசைந்த அவளது உடலும், முன்பக்கம் சரிந்து இருந்த ஜடையும் கழுத்தில் தொங்கிய தங்கச்சங்கிலி எல்லாம் ஒரே ஜதியில் குலுங்கியது அழகாக இருந்தது. அவ்வப்போது சோப் கையால் தன் நெற்றியில் சரிந்த முடியை பின்னே தள்ளிக்கொண்டிருந்த அவளது gesture ஜெய்யை மிகவும் கவர்ந்தது. வேணியை ரசித்துக்கொண்டே கவனமில்லாமல் தண்ணிருக்கு அடியில் இருந்த சேற்றுக்குழிக்குள் காலை வைத்தபோது எதிர்பாராமல் ஜெய் அதனுள் இழுக்கப்பட்டு உள்ளே போனான். கண நேரத்துக்குள் ஜெய்யின் கண்கள் இருட்டத்தொடங்கி நினைவு தப்பியது.

ஜெய்க்கு நினைவு வந்தபோது யாரோ தன்னை அழுத்துவது போல இருந்தது. ஆனால் கண்ணை திறக்கமுடியவில்லை. வேணி தன்னுடைய கால்களை தன் உள்ளங்கையால் தடவி சூடாக்குவதையும், அவ்வப்போது தன் நெஞ்சில் இரு உள்ளங்கைகளையும் பதியவைத்து அழுத்துவதையும் ஜெய்யால் உணரமுடிந்தாலும் அவனால் உடம்பை அசைக்கவோ இல்லை கண்ணை திறக்கவோ முடியவில்லை. வேணி ஜெய்யின் மூக்கை தன் விரல்களால் அழுத்தி மூடிக்கொண்டு மறுகையால் அவன் உதட்டை பிரித்து அவளுடைய வாயை ஜெய்யின் உதட்டோடு வைத்து பலூனுக்கு காற்று ஊதுவது போல ஊதினாள். ஜெய்க்கு லேசாக பலம் வந்தது. வேணி ஜெய்யின் கன்னத்தை இரண்டு பக்கமும் மாறி மாறி அறைந்தபடி ஜெய்…” என்று அழைத்தாள். ஜெய்யிடம் அசைவு தெரியாததால் மீண்டும் அவன் வாயில் தன் வாயை வைத்து பலம் கொண்ட மட்டும் வேகமாக ஊதினாள். ஜெய்க்கு புரையேறியது. கண்ணை முழுசாக திறக்கமுடியவில்லை என்றாலும் வேணி தன் பக்கத்தில் பதற்றமாக தன்னேயே பார்த்துக்கொண்டிருப்பதை அவனால் உணரமுடிந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...

ஜெய்க்கு புரையேறிய பின்பு அவனுக்கு ஆபத்தில்லை என்பது கிருஷ்ணவேணிக்கு தெரிந்ததால் அவள் முகத்தில் லேசான நிம்மதி படர்ந்தது. ஜெய் கண்விழிக்கும் வரை காத்திருக்கவேண்டியது தான் என்று சற்று இயல்பாக ஜெய்க்கு அருகே முட்டிப்போட்டு உட்கார்ந்தாள். சூரியன் மறையும் அழகான மாலை… குளிர்ந்த தென்றல் காற்று… கவர்ச்சியான அமைதி… சுற்றும் முற்றும் பார்த்தாள்… கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும் யாருமில்லை… வேணி ஜெய்யின் முகத்தை பரிவோடு பார்த்துக்கொண்டிருந்தாள்… அவனது கன்னங்களை ஆசையோடு தடவியபடி குணிந்து ஜெய்யின் உதட்டை கவ்வினாள். தனக்கு தெரிந்தவரைக்கும் ஜெய்யின் உதடுகளை சுவைத்தாள். பின்னர் பதற்றமாக நிமிர்ந்து உட்கார்ந்தாள். பக்கத்தில் யாருமில்லை என்று உறுதி செய்துக்கொண்டு மீண்டும் ஜெய்யின் உதட்டை கவ்வி ருசித்தாள். மூன்றாவது முறை ஜெய்க்கு முத்தமிட நெருங்குகையில் ஜெய்யின் உதட்டில் ஒரு குறும்புப் புன்னகை படர்ந்தது. பொய்க்கோபத்துடன் விலகியவளை ஜெய்யின் கைகள் அவள் பின்னந்தலை முடியோடு கொத்தாக பிடித்து இழுத்து வாயோடு வாய் வைத்து உறிஞ்சினான்.

“சீ! விடுங்க… யாரச்சும் பார்த்தா தப்பா பேசப்போறாங்க…” வேணி பதற்றத்தோடு எழுந்திருக்கையில் தாவணி சரிந்து அவளது எடுப்பான காய்களை காட்டியது. வேணி தாவனியை சரியாக போட்டுக்கொண்டு எழுந்தாள். ஈர தாவணி வேணியின் ஜாக்கெட்டில் ஒட்டிக்கொண்டு காய்களின் சரியான அளவை பளபளப்பாக காட்டியது. ஜெய்யும் எழுந்து தன் உடம்பில் இருந்த மண்ணை தட்டிவிட்டான். ஜெய்யின் பார்வை தன் ஈர உடம்பின் கவர்ச்சியை அளப்பதை உணர்ந்த கிருஷ்ணவேணி திரும்பிக்கொண்டாள். ஆனால் லேசாக அடித்த காற்றில் அவளது பாவாடையும் ஒட்டிக்கொண்டு தன் பின்னழகை அப்பட்டமாக காட்டுமே என்று புரிந்ததும் ஜெய்யின் பக்கம் திரும்பி புருவத்தை உயர்த்தி “என்ன பாக்குறீங்க?” என்றாள்.

ஜெய் குறும்பாக “நான் ஒன்னும் பாக்கலையே…” என்றான்.

“ஈரமா இருந்தா அப்படி தான் இருக்கும்… உங்க ஷார்ட்ஸ் கூட தான் ஈரத்துல ஒட்டிக்கிட்டு எசகுபிசகா தெரியுது… நான் உங்களை மாதிரி அப்படி பாக்குறேனா?” வேணி தன் துவைத்த துணிகளை அள்ளி கூடையில் போட்டாள்.

Just ஒரு கேள்வி...

Openly gay மற்றும் closet gays-க்களுக்கு... இப்போது PR, Grindr போல dating platform-கள் இல்லை என்றால்....?

View Results

Loading ... Loading ...

ஜெய் தன் shorts-ஐ இழுத்து தன் சாமானை பார்த்துவிட்டு “ஐயோ! நான் என்னோட தண்டை அடிப்பக்கமா தானே போடுவேன்… இப்ப எப்படி சைடுல எடுத்து விட்டிருக்கு… ஒரு கன்னிப்பையனோட கற்புக்கு இந்த கிராமத்துல பாதுகாப்பு இல்லையா?” என்று அடம் பிடிக்கும் குழந்தை போல கையை காலை உதறிக்கொண்டு விளையாட்டாக கதறினான். ஜெய்யின் ஆட்டத்தை பார்த்து வேணிக்கு சிரிப்பு தான் அதிகம் வந்தது… நடுவில் ஜெய் குரலை தாழ்த்தி “எனக்கு அது கொஞ்சம் பெருசா தான் இருக்குல்ல…?” என்று சிரித்தான்.

கிருஶ்ணவேணி வாயில் விரலை வைத்து அவனை அடக்கினாள்… “இங்க பாருங்க… நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை… நீங்க விளையாட்டுக்கு ஏதாச்சும் பேச, அது யார் காதுலயாச்சும் விழுந்துச்சுன்னா என்னை தானே தப்பா பேசுவாங்க?”

“அது தான் தெரிஞ்சுதே… மயக்கமா இருக்குற பையன் வாயில சும்மா நச்சு நச்சுன்னு கிஸ்ஸடிச்சியே… சும்மா சொல்லக்கூடாது… செமத்தியா இருந்துச்சு” ஜெய் சத்தமாக சிரித்தபடி கண்ணடிக்க, வேணி வெட்கத்தோடு கூடையை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தாள். ஜெய் அவளது வேகத்துக்கு ஈடுகொடுக்க கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தான்.

கிருஷ்ணவேணி வயல்வெளிக்குள் இறங்கி வரப்பில் வேகமாக நடந்தாள். ஜெய் அவள் பின்னாடி நடக்க கொஞ்சம் சிரமப்பட்டான். மோட்டார் கொட்டகையை சமீபித்தபோது தான் ஜெய்யால் வேணியை நெருங்க முடிந்தது. ஜெய் வேணியை பின் பக்கமாக இறுக்கி கட்டிப்பிடித்தான்.

“விடுங்க… யாராச்சும் பார்த்தா பிரச்சனை ஆகிடப்போகுது…” வேணி திமிறினாள்.

யாராச்சும் பாக்குறது தான் உன் பிரச்சனையா?” ஜெய் சட்டென்று மோட்டார் கொட்டகைக்குள் வேணியை இழுத்துக்கொண்டு மறைந்தான். தினமும் புழங்குவதால் ஓரளவுக்கு சுத்தமாக இருந்த சிமெண்ட் தரையில் வேணியை அணைத்தபடி சரிந்தான் ஜெய். வேணி சுதாரித்து எழுந்திருக்கும் முன்பு கொட்டகை கதவை தாழிட்டுவிட்டு வேணியின் மீது மென்மையாக விழுந்தான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA

Free Sitemap Generator
Scroll to Top