Sugar Daddy 04. Smack and slap

Sugar Daddy 04. Smack and slap

இது Sugar Daddy தொடர்கதையின் 4-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
நரேனின் மனைவி அருந்ததி வீட்டில் இல்லாத சமயத்தில் அவரை பார்க்க போகும் விக்கி நரேன் தன்னுடைய வயதில் gay playground-ல் செம்மையான player ஆக இருந்திருப்பார் என்று கலாய்க்கிறான். நரேன் தன்னுடைய இளவயதில் இருந்த sexual orientation பற்றிய குழப்பத்தையும், ஏன் இப்போது விக்கியுடன் நெருக்கமாக உணர்கிறார் என்றும் சொல்கிறார். இந்த உரையாடல் விக்கிக்கு நரேன் மீதான ஈர்ப்பை காதலை நோக்கி நகர்த்துகிறது. காதல் பித்து என்னவெல்லாம் செய்யுமோ?

“விக்னேஷ் பாய்…” ரூம்மேட் குணால் குழைவாக கூப்பிடுவதில் இருந்தே அவன் ஏதோ கோரிக்கையோடு தான் வருகிறான் என்று விக்னேஷுக்கு தெரிந்தது.

“சொல்லு குணால்… என்ன வேலை ஆகணும்?” என்று நேரடியாக கேட்டான்.

குணால் தன் தலையை சொறிந்தவாறே ஒரு இளிப்போடு “என்னோட Girl friend இன்னைக்கு என்னை பார்க்க வர்றா…” என்று இழுக்க, விக்னேஷ் “சரி! வரட்டும்… நீ விஷயத்தை சொல்லு” என்றான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“இல்லை… நீ ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு பக்கத்துல uncle வீட்டுல போய் இருந்தேன்னா நானும் என் Girl friend-ம் பேசுறதை எல்லாம் பேசிக்குவோம்…” குணால் வழிந்தான்.

“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கோங்க… உங்க விஷயத்தை கேட்டு நான் என்ன பண்ணப்போறேன்? அதுமட்டுமில்லாம எனக்கும் ஹிந்தி நஹி மாளும்…”

“No Bro! அவ மத்த ஆம்பளைங்கள பார்த்தா ரொம்ப வெட்கப்படுவா… அதனால என் கிட்ட கூட சரியா பேச மாட்டா.. அதனால தான்… Please Bro! நான் வேணும்னா உனக்கு பக்கத்து multiplex-ல evening show-க்கு ticket book பண்ணி தர்றேன்”

“அதெல்லாம் வேணாம்… சரி! உன் Girl friend வர்றப்போ நான் வெளியே போயிடுறேன்… நிம்மதியா?” விக்னேஷ் குனணாலின் வயிற்றில் பால் வார்த்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

Point of View எனப்படும் என்னுடைய பார்வையில் நான் gay sex-ல் ஈடுபடுவதாக எழுதும் கதைகள் உங்களை ஈர்க்கிறதா?

View Results

Loading ... Loading ...

அந்த நாள் மாலை வந்தது… விக்னேஷ் நரேன் மாமா வீட்டு வாசலை பார்த்தபோது வாசலில் நிறைய் செருப்புகளாக இருந்ததில் அவர்கள் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்கக்கூடும் என்று தெரிந்தது. அதனால் விக்னேஷ் நரேன் வீட்டுக்கு போக வழியில்லாமல் பொழுதை ஓட்டுவதற்காக தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான். விக்னேஷின் நினைப்பு குணாலை நோக்கி திரும்பியது. இந்த நேரத்துக்கு அவன் தன்னுடைய Girl friend-ஐ அழைத்து வந்திருப்பான். அப்படி என்ன தான் பேசப்போகிறார்கள்? பேசுவதற்கு ஊரில் ஆயிரக்கணக்கான Coffee Shops-கள் இருக்கிறதே… அங்கேயும் காதலர்கள் பேசிக்கொண்டு தானே இருக்கிறார்கள்… விக்னேஷுக்கு தன் அறையில் வேறு ஏதோ கசமுசா நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

ஒரு கட்டத்தில் இலக்கில்லாமல் நடப்பது போர் அடிக்க, விக்னேஷ் தங்கள் அபார்ட்மெண்டுக்கு திரும்பினான். தன் ஃப்ளாட்டை அடைந்தபோது பக்கத்து ஃப்ளாட் வாசலில் இருந்த கூடுதல் செருப்புகள் இல்லாததை கண்டு விருந்தாளிகள் திரும்பிப்போயிருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டு தன் ஃப்ளாட்டை சாவி கொண்டு சத்தம் இல்லாமல் திறந்தான். முழு ஃப்ளாட்டுமே காலியாக அதே சமயம் பயங்கர அமைதியாக இருந்தது. “குணால் அமுக்கமான திருட்டுப்பையல்… அனைவரிடமும் பேசி எல்லாரையும் இந்த சமயத்தில் வெளியேற வைத்திருக்கிறான்… சாமார்த்தியம் தான்” என்று நினைத்துக்கொண்டு விக்னேஷ் பூனை மாதிரி சத்தம் காட்டாமல் ஹாலில் இருந்த Sofa-வில் உட்கார்ந்தான்.

விக்னேஷ் குறுகுறுப்புடன் தன்னுடைய அறையில் இருந்து வரும் சத்தத்தை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். அறையின் உள்ளே இருந்த கட்டில் கால்கள் கிராணைட் தரையில் கிறிச்சிட்டது… திடீரென்று “ஹாங்…. ஹாங்…” என்று ஒரு பெண் முனகும் சத்தம் கேட்டது. அதை தொடர்ந்து கட்டில் கால்களின் கிறீச் சத்தம் அதிகமாக கேட்க, மீண்டும் அந்த பெண்ணின் குரல் மேலும் சத்தமாக ஒலிக்க தொடங்கியது “குணால்… ஓ குணால்…. குணாஆஆஆல்….. ஆவ்வ்வ்வ்” அவளது குரல் அடங்கியது அவள் விட்ட பெருமூச்சு சத்தம் உள்ளே என்ன நடக்கிறது என்று கற்பனைக்கு இடம் வைக்காத அளவுக்கு அப்பட்டமாக சொன்னது. குணால் அந்த பெண்ணை ஓத்துக்கொண்டிருக்கிறான்… விக்னேஷுக்கு தன் ரூம்மேட் குணால் இப்படிப்பட்ட லேடி கில்லரா என்று வியந்தான்.

“சரி! குடுத்து வச்சவன்… பல்லிருக்கு பக்கோடா சாப்பிடுறான்” என்று விதம் விதமாக விக்னேஷ் தனக்குள் சொல்லிக்கொள்ள, தன் உடம்பில் காமத்தீ பரவுவதை உணர்ந்தான். ஒரு சிறிய அமைதிக்கு பிறகு குணாலின் Girl friend-ன் குரல் மீண்டும் கேட்க தொடங்கியது. இம்முறை அவள் நிறைய முனகினாள். அவ்வப்போது அவள் வாயில் ஏதோ அடைபடுவது போல முனகல் சத்தம் மட்டும் கேட்கும். ஒரு கட்டத்துக்கு மேல் விக்னேஷுக்கு இருப்பு கொள்ளாமல், நரேன் மாமாவோடு படுக்கலாம் என்று நினைத்தபடி சத்தம் போடாமல் எழுந்து தன் ஃப்ளாட்டில் இருந்து வெளியே வந்து பக்கத்து ஃப்ளாட் நரேனின் வீட்டு கதவை தட்டினான்.

நரேன் மாமா தான் கதவை திறந்தார். விக்னேஷை பார்த்ததும் புன்னகையோடு “வா விக்கி…” என்று அழைத்தபடி அவனை உள்ளே அனுமதித்தார். விக்னேஷ் நரேனின் இடுப்பில் இயல்பாக கை வைப்பது போல வைத்து யதேச்சையாக நடந்தது போல அவரது கால்களுக்கு இடையே இருந்த மேட்டை தடவிவிட்டு நடந்தான். ஹாலில் அருந்ததி டிவி பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க, விக்னேஷின் இந்த நடவடிக்கையால் நரேன் விக்கித்து போனார்.

அருந்ததி ஹாலில் இருந்த Dining Table-ல் உட்கார்ந்து பச்சை பட்டானிகளை உறித்துக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருந்தார். விக்னேஷ் Sofa-வில் நரேன் மாமாவின் அருகில் உட்கார்ந்துக்கொண்டான். நரேனும் டிவி பார்த்துக்கொண்டிருக்க, விக்னேஷ் நைசாக அவரது கையை தேடி விரல்களை நோண்டினான். ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும் ரொம்ப எதிர்த்தால் அருந்ததியின் கவனத்துக்கு ஆளாகவேண்டியிருக்கும் என்று நரேன் வேறு வழியில்லாமல் விக்னேஷின் இழுப்புக்கு தன் கைகளை விட்டுக்கொடுத்தார்.

விக்னேஷின் கைகள் அப்படியும் நிறைவடையாமல் மெல்ல மெல்ல நரேனின் தொடையை நோக்கி படையெடுத்தது. நரேன் சங்கடத்தோடு அவனது கையின் முன்னேற்றத்தை லாவகமாக அருந்ததி கவனிக்காத விதமாக தடுத்தார். விக்னேஷை அவன் ரூம்மேட்டின் sex session உருவாக்கிய காமத்தீ அவனது மூளையை மழுங்கடித்து இடம் பொருள் பார்க்காமல் ஏடாகூடமாக நடந்துக்கொள்ள வைத்தது. அருந்ததி பச்சை பட்டானிகளை உறித்துவிட்டு, புதினாவை ஆய்ந்துக்கொண்டிருந்தார்.

“விக்கி… உனக்கு பூரி பிடிக்குமா இல்லை சப்பாத்தி பிடிக்கும்?” அருந்ததியின் கேள்வி அவனை கொஞ்சம் போல நிஜத்துக்கு கொண்டுவந்தது.

“எனக்கு மாமா வேணும் ஆண்ட்டி…” பிதற்றினான்.

“ஏங்…” அருந்ததி புரியாமல் விழிக்க, “எனக்கு மாமாவுக்கு என்ன செய்யுறீங்களோ அதுவே வேணும்னு சொன்னேன் ஆண்ட்டி…” என்று விக்னேஷ் சொல்ல அருந்ததி சிரித்தார்.

ஆனால் நரேன் அதை comedy-யாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை அவரது முகத்தில் கொப்பளித்த கோபம் சொல்லியது. ஆனால் விக்னேஷ் அதை கவனிக்கும் நிலையில் இல்லை.

“ஏங்க… இதை கொஞ்சம் எடுத்துட்டு வந்து குடுங்களேன்…” என்று சொன்னபடி ஆய்ந்த புதினாவையும், பத்திரிகையில் வைக்கப்பட்ட தேய்த்த மாவு உருண்டைகளையும் எடுத்துக்கொண்டு அருந்ததி கிச்சனுக்குள் போக, நரேன் Sofa-வில் இருந்து எழுந்து Dining Table-ஐ நோக்கி போனார். விக்னேஷ் அப்படியும் அவரது தொடையை தடவியிருந்தான். நரேன் Dining Table-ல் இருந்த பட்டானிகளையும், நறுக்கிய வெங்காயத்தையும் எடுத்துச்சென்று kitchen-ன் அடுப்பு திட்டில் வைத்துவிட்டு மீண்டும் Sofa-வில் வந்து அமர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top