Sweet nothings… மௌனம் சம்மதம்

Sweet nothings… மௌனம் சம்மதம்

கதைச்சுருக்கம்...
தங்களிடையே பரஸ்பரம் இருக்கும் ஈர்ப்பு புரிந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லாத செல்வாவும் குமரனும் ஒரு இரவில் ஒன்றாக உறங்கும் சந்தர்ப்பம் அமைகிறது. அந்த ஈர்ப்பை சொல்லாவிட்டாலும் அந்த சூழ்நிலையும், அவர்கள் நடுவே நிகழும் உரையாடலும் எப்படி seamless ஆக காமமாக வெளிப்பட்டு, உடலுறவாக முற்றுப்பெருகிறது என்பதை sweet nothings வசனங்கள் நிறைந்த cute கதை.

மீண்டும் ஒரு உதட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளான செல்வா, சிறிய இடைவெளி கிடைத்ததும் “குமரன்… மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை வச்சுக்கிட்டு எப்படி உங்களால அவ்வளவு controlled-ஆ இருக்க முடியுது? என்று ஆச்சரியத்துடன் கேட்டான். குமரன் அர்ஜுனின் மூக்கோடு மூக்கை உரசிவிட்டு “உனக்கு நான் restrained-ஆ இருக்குற மாதிரி தோணுச்சா? ஆனா என் மனசுக்குள்ள நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும். உன் கூட sex இல்லைன்னாலும் பரவாயில்லை ஆனா எனக்கு உன் பக்கத்துல இருக்குறதே போதும்ன்னு தோணும்.. நீயும் உனக்கு என்னை பிடிக்கும்னு prove பண்ணிட்டே.. So நமக்குள்ள நிச்சயம் ஒரு நாள் இந்த கஜகஜா நடக்கும்னு தெரியும்.. It is just the matter of right time… அதனால சந்தர்ப்பம் அமையுறப்போ கில்மா பண்ணிக்கலாம்னு wait பண்ணிட்டு, அது நடக்குறதா நினைச்சு கையடிச்சிட்டு…” என்று மீண்டும் உதட்டை கவ்வினான்.

செல்வா குமரனின் பூளை கையில் பிடித்து உருவியபடி பேச்சை தொடர்ந்தான். “நான் அதை கேட்கலை குமரன்… வீட்டுக்கு வந்ததுல இருந்து இப்போ படுக்கையில படுக்குற வரைக்கும் செம கட்டுப்பாடோட இருந்தீங்களே… அதை கேட்குறேன். நீங்க என் மேலே பாயுறதுக்கு நிறைய வாய்ப்பு இருந்துச்சே… போன் விளையாட்டு விளையாடினப்போ சொல்லியிருக்கலாம்… உங்க தொடைக்கு நடுவுல உட்கார்ந்தப்போ நீங்க என் முகத்தை உங்க பூள் மேலே இழுத்து தேய்ச்சிருக்கலாம்… சரி! நான் ஒன்னுமே பண்ணாம இருந்திருந்தா?” என்று செல்வா இன்னும் வியப்பாக கேட்க, குமரன் செல்வாவின் கையை எடுத்து தன் மார்பில் வைத்தான். செல்வாவும் அவன் விரும்பியது போலவே குமரனின் மார்பை பிசைந்தான்.

செல்வா குமரனின் காம்பை மென்மையாக கிள்ளி இழுக்க, குமரன் சிலிர்ப்புடன் “நீ வீட்டுல ஆள் இல்லை… தனியா போரடிக்குது… Sleep over-க்கு வர்றீங்களான்னு கூப்பிட்டப்பவே எனக்கு நீ இப்படி initiate பண்ணுவேன்னு மனசுக்கு பட்டுடுச்சு… நாம phone sex விளையாட்டு விளையாடுறப்போ சூழ்நிலை sex-ஐ நோக்கி போகுதுன்னு தெரிஞ்சுது. நீயும் first night, வாழைப்பழம் சாப்பிடுறதுன்னு ரொம்ப வெளிப்படையா உன் ஆசையை express பண்ணிட்டு இருந்தே.. அதனால் சும்மா உன்னை சீண்டி விளையாடுறதுக்காக நான் அமைதியா இருக்குறதா கஷ்டப்பட்டு நடிச்சிட்டு இருந்தேன்…” இந்த விளக்கத்தை முடிக்கும் முன்பு குமரனின் நாக்கு செல்வாவின் வாய்க்குள் பலமுறை சென்று உழப்பிவிட்டிருந்தது.

செல்வா குமரனின் உடம்பில் மெல்ல கீழிறங்கினான். குமரனின் கைகள் செல்வாவின் தலைமுடியை கோத, செல்வா குமரனின் சுன்னித்தண்டை பிடித்து பிதுக்கியபடி அவன் கொட்டைகளை சப்ப ஆரம்பித்தான். குமரன் இன்பமாக முனக, அதன் சத்தம் செல்வாவை உற்சாகப்படுத்தியது. செல்வா கண்கள் மூடிய நிலையில் குமரனின் விரைத்த பூளை முழுசாக வாய்க்குள் ஏந்தி சப்ப ஆரம்பித்தான். செல்வா எவ்வளவு ஊம்பினாலும் குமரனுடன் படுக்கும் முதல் தடவை என்பதால் மனசு நிறையவில்லை. போர்வையை முற்றிலும் விலக்கிவிட்டு செல்வா குமரனின் அம்மண உடம்பின் மீது வெறித்தனமாக, முழுநிர்வாணமாக படர்ந்தான்.

இதற்கு மேலும் தங்கள் ஆசைகளை, மனம் செய்ய விரும்புவதை மறைத்து வைக்கவோ அல்லது நாகரீகம் கருதி அடக்கி வைக்கவே அவசியம் இல்லை என்று உணர்ந்ததும் செல்வாவும், குமரனும் கட்டில் என்னும் கோதாவில் குதித்து காம மல்யுத்தம் புரிந்தனர். ஆனால் இதில் யார் யாரை வெற்றி கொள்வது என்பதை விட எப்படி அடுத்தவரை பரவசப்பட வைப்பது என்ற போட்டியே இருந்தது. குமரன் ஆசையை அறிந்து செல்வா தன் மீசையால் குமரனின் காம்புகளை கூச வைத்து விளையாடினான். செல்வா தன் தாடையால் குமரனின் காம்புகளை அழுத்தி தேய்த்தபடி கண்களை வெறித்து பார்க்க, குமரன் அந்த பார்வையின் காமத்தின் தாக்கத்தை தாங்கமுடியாமல் செல்வாவை இழுத்து உதடுகளை கவ்வினான்.

அது போல செல்வா தன் மீது படர்ந்த குமரனின் இடுப்பை பிடித்து மேலே நகர்த்த, அவன் எண்ணம் புரிந்த குமரன், கட்டில் தலைமாட்டை பிடித்துக்கொண்டு செல்வாவின் கழுத்துக்கு இருபுறமும் முட்டிப்போட்டு தன் கொட்டைகளை குமரனின் முகத்தில் அழுத்தி தேய்த்தான். அவ்வப்போது தன் விரைத்த சுன்னித்தண்டை குமரனின் வாய்க்குள் சப்பக்கொடுத்து வெளியே இழுத்து அவர்களது கட்டில் விளையாட்டுக்கு மேலும் சுவாரசியம் ஊட்டினான். மீண்டும் செல்வா குமரன் மீது படர்ந்தபோது குமரன் அவனை எலும்பு முறியும் அளவுக்கு இறுக்கி கட்டிக்கொண்டு உருண்டான். குமரனின் வாய் செல்வாவின் உதடுகளை கவ்வி ருசித்துக் கொண்டிருந்த அதே சமயம் தன் விரைத்த பூளை செல்வாவின் சுன்னித்தண்டில் தேய்த்தபடி இடுப்பை ஆட்டிக்கொண்டிருந்தான்.

கட்டில் குஸ்தியின் முதல் சுற்று முடிவுக்கு வரவேண்டுமே… அழகான அறுபத்தி ஒன்பது position-ல் செல்வா குமரனின் கஞ்சி நிறைந்து அதை வெளியேற்ற துடிக்கும் சுன்னியை தன் வாய்க்குள் எடுத்த அதே சமயம் செல்வாவின் கட்டைப்பூள் குமரனின் வாய்க்குள் ஊம்பப்பட்டுக் கொண்டிருந்தது. குமரனின் சுன்னியை ஊம்பி ஊம்பி செல்வாவின் கன்னங்கள் வலித்த சமயத்தில் குமரனின் பூளை உருவி உருவி தன் வேலையை கண்ணாக தொடர, குமரனும் செல்வாவின் பூளை ஊம்பி அலுத்தபோது அவன் கொட்டைகளை சப்பியபடி செல்வாவுக்கு கையடித்து விட்டுக்கொண்டிருந்தான். கிட்டத்தட்ட இருவரும் ஒரே நேரத்தில் கஞ்சியெடுக்க, குமரன் செல்வாவின் கஞ்சியை முழுசாக விழுங்கினான். ஆனால் குமரனின் கஞ்சி தன் முகத்தில் பீய்ச்சி அடிக்கும் இன்பத்தை செல்வா அனுபவித்தான்.

செல்வாவும் குமரனும் கஞ்சியெடுத்தாலும் அவர்கள் தங்கள் நிர்வாண நிலையை கலைக்க முயற்சிக்காதது அந்த காமத்துக்கு கொடுக்கும் மரியாதையா அல்லது அடுத்த சுற்றுக்கு தயாராவதா தெரியவில்லை. ஆனால் செல்வாவும் குமரனும் மீண்டும் கட்டிக்கொண்டு அடுத்தவர் கால்களை சுற்றிக்கொண்டு தங்களுடைய கஞ்சி கக்கிய பூள்களை ஒன்றாக சேர்த்து இறுக்கிக்கொண்டனர். கூடவே செல்வாவின் உதடு குமரனின் வாயை கவ்வி கிஸ்ஸடித்துக் கொண்டிருந்ததில் திருட்டுத்தனமாக எச்சில் பரிமாற்றமும் நடந்துக்கொண்டிருந்தது. அந்த இரவு முடிவதற்குள் செல்வாவும் குமரனும் மீண்டும் ஒருமுறை கஞ்சியெடுத்திருந்தனர். அதன் களைப்பில் அப்படியே கட்டிப்பிடித்தபடி உறங்கிப்போனார்கள்.

அடுத்த நாள் காலை.. அலுவலகத்துக்கு கிளம்பும் பரபரப்பில் பேச நேரம் கிடைக்கவில்லை என்று செல்வா நினைத்துக்கொண்டாலும், செல்வாவுக்கு குமரனின் மௌனத்துக்கு அர்த்தம் புரியாமல் இல்லை. நேற்றிரவு கட்டிலில் உடையோடு சேர்த்து எல்லா inhibitions-களையும் களைந்து, உடம்பையும் உணர்ச்சிகளையும் மூடாமல் இணைந்து இழைந்து உறவாடினாலும், பகல் புலர்ந்ததும் குமரனை கூச்சம், சங்கடம் எல்லாம் ஆக்கிரமித்து விட்டிருந்தது. மனசுக்கு மிகவும் பிடித்தவர்களுடன் முதல் உடலுறவு முடிந்த காலை நாம் எல்லாருக்கும் இப்படி தான் ஒருவித பெயரிடப்பட முடியாத உணர்ச்சி கலவையுடன், பேச முடியாத அமைதியை நினைவில் நிற்கும். செல்வா பரபரப்பு குறைந்த சாலையில் தன் வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான்.

செல்வா வலது கையால் accelerator -ஐ முறுக்கியபடி, இடது கையால் பின்னால் அமைதியாக உட்கார்ந்து வரும் குமரனின் கையை கோர்த்து எடுத்து முத்தம் வைத்தான். குமரன் புன்னகையுடன் செல்வாவின் தோளில் தன் தாடையை இருத்துவதை rear view mirror-ல் ரசித்த செல்வாவுக்கு, அதை தொடர்ந்து குமரன் செல்வாவின் கழுத்தில் மென்மையாக வைத்த முத்தத்தினால், அவன் மனதில் ஒரு பனிமழையே பெய்தது போல ஜில்லென்று இருந்தது. குமரன் இன்னும் நெருங்கி உட்கார்ந்து செல்வாவின் வயிற்றை இறுக்க கட்டிக்கொண்டான். சாலையில் வண்டி இன்னும் சீராக போய்க்கொண்டிருக்கிறது.

<--- முற்றும் --->

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 06/02/2026
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top