| கதைச்சுருக்கம்... |
|---|
| தங்களிடையே பரஸ்பரம் இருக்கும் ஈர்ப்பு புரிந்தாலும், அதை வெளிப்படையாக சொல்லாத செல்வாவும் குமரனும் ஒரு இரவில் ஒன்றாக உறங்கும் சந்தர்ப்பம் அமைகிறது. அந்த ஈர்ப்பை சொல்லாவிட்டாலும் அந்த சூழ்நிலையும், அவர்கள் நடுவே நிகழும் உரையாடலும் எப்படி seamless ஆக காமமாக வெளிப்பட்டு, உடலுறவாக முற்றுப்பெருகிறது என்பதை sweet nothings வசனங்கள் நிறைந்த cute கதை. |
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...
இரவு 9:30 மணி… செல்வா மீண்டும் வாசல் கதவை தன் சாவியால் திறக்க, குமரன் ஒரு Pass pass choclate-டை பிரித்து வாயில் போட்டுவிட்டு அதன் உறையை வெளியே வீசினான். இருவரும் மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு ஒரு தம் போட்டபடி, நடந்து விட்டு வீட்டுக்கு வருகின்றனர். ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் செல்வாவுக்கும் குமரனுக்கும் இடையில் நல்ல நட்பு என்பதை தாண்டி வேறு விதமான ஈர்ப்பு பூத்திருப்பதை இருவரும் உணர்ந்திருந்தனர். ஒன்றாக சாப்பிடும்போது table-க்கு கீழே கைகள் கோர்த்துக்கொள்வது, கும்பலாக பேசும்போது செல்வா குமரனின் மார்பில் ‘இயல்பாக’ சாய்ந்து நிற்பது என அவர்கள் நட்பு physical-ஆக மாறிக்கொண்டிருக்கும் சமயத்தில் சொந்த கிராமத்தில் உறவினர் திருமணத்துக்காக செல்வாவின் பெற்றோர் ஊருக்கு சென்றுள்ளார்கள். செல்வா வீட்டில் தனியாக இருக்க போரடிக்கிறது என்று shared accommodation-ல் வசிக்கும் குமரனை துணைக்கு அழைத்திருந்தான். குமரன் Living room-ல் TV பார்த்துக்கொண்டிருக்க, செல்வா அறைக்குள் தன் உடைகளை மாற்றிக்கொண்டிருந்தான். ஒரு வெள்ளை துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு living room-க்கு வந்தபோது குமரன் அவனை நிமிர்ந்து பார்த்தான். செல்வா “குமரன்… நீங்களும் dress மாத்திக்கோங்க… லுங்கி எடுத்து தரட்டுமா?” என்று கேட்க, குமரன் “இல்லை செல்வா.. நான் night pant எடுத்துட்டு வந்திருக்கேன்.. மாத்திக்கிறேன்” என்று தன் backpack வைக்கப்பட்டிருந்த செல்வாவின் படுக்கை அறைக்கு நடந்தான். குமரன் T Shirt-ம், night pant-மாக வெளியே வந்தபோது டிவியில் கவர்ச்சியான வெள்ளைக்கார பெண் ஒருத்தி தமிழ் டப்பிங்கில் “ஆண்களின் வாழ்க்கையை மேலும் இனிமையானதாக மாற்ற கீழே குறிப்பிடப்பட்ட எண்களை அழைக்க” சொல்லி உசுப்பேற்றிக்கொண்டிருந்தார்கள். செல்வா “இவளுங்க கிட்டே ஜொள்ளு விடுறதுக்கு நிமிஷத்துக்கு ரூ. 120 குடுக்கனுமாம்… அப்படி phone-ல என்ன தான் கிளுகிளுப்பு வரப்போகுது… அவளுங்க நேர்ல கையடிச்சு விட்டுக்கிட்டே பேசுறதுன்னா கூட பரவாயில்லை… நம்ம ஊர் பாலத்துக்கு அடியில கைக்கு ஐம்பது, வாய்க்கு நூறுன்னு கூப்பிடுற பொம்பளைங்களே மேல்…” என்று அங்கலாய்த்துக்கொண்டான். குமரன் “அப்படி எல்லாம் இல்லை செல்வா… இதுலயாச்சும் husky-யா, sexy-யா குரல் இருக்கு.. ஆனா நிறைய பேர் எதிர்ல யார் respond பண்றாங்கன்னு தெரியாம text chat-ல sexting பண்றுதலயே கில்மாவா இருக்காங்களே… அதுக்கு இந்த phone sex பரவாயில்லை” என்று பதிலடி கொடுத்தான். செல்வா “ம்ம்… சரி! அப்படி என்ன தான் பேசுவாங்கன்னு நாம விளையாடலாமா?” என்று வாலி ஜோதிகா மாதிரி கையை phone receiver மாதிரி வைத்துக்கொண்டு “டிரிங்.. டிரிங்…” என்று அழைத்தான். குமரனும் அதே பாணியில் phone receiver-ஐ எடுத்தான்.
செல்வா குழைவாக, குரலில் கவர்ச்சியை வரவழைக்க முயற்சித்து “ஹலோ sexy..” என்று சொன்னான். குமரன் “ஹாய் sexy.. நீங்க என்ன பண்றீங்க?” என்றான். செல்வா கண்களை கிடுக்கிக்கொண்டு, நீண்ட மூச்சை இழுத்துக்கொண்டு, குரலில் குழைவை கலந்து “எனக்கு வாய் நமநமக்குது… ஏதாவது கருப்பா, நீட்டமா இருக்குறதை கடிக்கனும்னு ஏங்குது…” என்று ஒரு சிறிய pause விட்டு, “விளைஞ்ச நாட்டு கரும்பு மாதிரி…” என்று சொன்னான். குமரன் “ம்ம்.. அடி மனசுல இருக்குறது எல்லாம் இப்ப தான் வெளியே வருது” என்று விழுந்து விழுந்து சிரித்தான். செல்வா “Bro! நல்லா போயிட்டிருக்கு… சும்மா ஆட்டத்தை கலைக்காதீங்க… நீங்களும் கதாபாத்திரமா மாறி பேசுங்க..” என்று செல்லமாக கண்டித்தான். குமரன் “Hey babe… எனக்கும் என்னோட நீட்ட கரும்பை ஒரு இறுக்கமான ஓட்டைக்குள்ளாற சொருகனும்னு ஆசையா இருக்கு… உன் குவித்த உதட்டை சொல்றேன்… அதை நீ அப்படியே செல்லமா கடிச்சு, சப்பி… சாறு எடுத்து..” என்று பேச பேச அவன் முகம் வெட்கத்தில் சிவந்தது.
குமரன் “போதும் செல்வா… let’s stop here. இந்த Conversation over-ஆ எல்லை மீறி போகுது… எனக்கு ரொம்ப embarassing-ஆ இருக்கு” என்று காலை மாற்றி லாவகமாக தன் எழுச்சியை மறைத்தான். குமரனது செய்கை செல்வாவின் கவனத்தில் இருந்து தப்பவில்லை. இரவு இளமையாகிக்கொண்டு இருக்கிறது… செல்வாவின் வீட்டு living room-ல் காமம் மெல்ல மெல்ல தன் இருப்பை பதிவு செய்துக்கொண்டு இருக்கிறது. அறைக்குள் இருக்கும் தனிமையும், உரையாடலில் ஊடுருவி இருக்கும் கிளுகிளுப்பும் அதை உறுதி செய்கிறது. அது குமரனுக்கும் அது தெரிகிறது. இருவருக்கும் இன்றிரவு ஏதோ நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வு சொன்னாலும், அது இயல்பாக நடக்கட்டும் என்று அந்த காமம் பொதிந்த “முன் விளையாட்டு” கணங்களை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். செல்வா சமையலறையில் இருந்து இரண்டு கோப்பைகளில் லேசாக ஆவி பறக்கும் சூடான பாலும், இரண்டு வாழைப்பழங்களும் கொண்டு வந்தான். அவற்றில் ஒன்றை குமரனிடம் நீட்டியபடி “first night-க்கு பாலும் பழமும்…” என்று சொல்லிவிட்டு, குமரன் எதிர்வினையாற்றும்முன்பு “I mean… நீங்க என் வீட்டுல தூங்குற முதல் ராத்திரின்னு சொன்னேன்” என்று விளக்கம் கொடுத்தான். குமரனும் செல்வாவை பார்த்து “நானும் அப்படி தான் புரிஞ்சுக்கிட்டேன்… நீ வேற அர்த்தத்துல சொல்லியிருந்தா அதை explicit-ஆ சொல்லிடு” என்று சிரித்தபடி அவற்றில் ஒன்றை வாங்கிக்கொண்டான். செல்வா குமரனின் தொடையில் தலை வைத்தபடி அவன் காலடியில் அமர்ந்தான். குமரன் செல்வாவின் தலைமுடியை கலைத்தபடி “என்னாச்சு செல்வா? ஏன் கீழே உட்கார்ந்துட்டே?” என்று தானும் கீழே உட்கார்வதற்காக sofa-விலிருந்து எழுந்தான். செல்வா குமரனின் தொடையை அழுத்தி அப்படியே உட்காருமாறு சைகை செய்தான். “இல்லை குமரன்… தரையில் உட்காருறது முதுகு வலிக்கு கொஞ்சம் நல்லா இருக்கு” என்று செல்வா குமரனின் தொடையில் கன்னத்தை இழைத்தான். குமரன் சூடான பாலை ஊதி ஊதி குடிக்கும்போது, செல்வா தன்னுடைய காலியான பால் கோப்பையை வைத்துவிட்டு, வாழைப்பழத்தை எடுத்து தோலுறித்தான். செல்வா குமரனின் பக்கம் திரும்பி, அவன் கால்களுக்கு நடுவே நகர்ந்து உறித்த வாழைப்பழத்தை தன் குவித்த உதடுகளுக்குள் பதமாக சொருகினான். குமரன் பாலை குடித்தபடி செல்வாவை பார்க்க, அர்ஜுன் வேண்டுமென்றே பூளை ஊம்பும் பாவனையில் தன் கையில் இருந்த வாழைப்பழத்தை வாய்க்கு உள்ளும் வெளியும் இழுத்து இழுத்து சொருகினான்.குமரன் செல்வாவின் தலையில் செல்லமாக தட்டி “போதும் செல்வா… Phone sex விளையாட்டு முடிஞ்சிடுச்சு… சினிமாவுல நடிக்கிற actors-ஏ method acting-ல இருந்து சீக்கிரம் வெளியே வந்துடுவாங்க போல… நீ அந்த character-ல இருந்து வெளியே வா.. ” என்றான். செல்வா விளையாட்டாக குமரனின் பேச்சை கண்டு கொள்ளாமல் அந்த வாழைப்பழ சுன்னியை தன் குவித்த உதட்டுக்குள் விட்டு ஆட்டி, suggestive ஆக தன் வாய்ப்புண்டையை கில்மாவாக ஓத்து காண்பித்தான்.
குமரன் “சரி! எனக்கு தூக்கம் வருது… போய் தூங்கட்டுமா?” என்று கேட்க, செல்வா “நானும் வர்றேன்… நாம சேர்ந்து தூங்கலாம்” என்று ‘சேர்ந்து’-க்கு கூடுதல் அழுத்தம் கொடுத்தான். குமரன் TV-யை switch off செய்துவிட்டு படுக்கை அறைக்கு போனான். குமரனுக்கு இது புது இடம் என்பதால் ஒரு வித consciousness தொற்றிக்கொண்டது. அதனால் கட்டில் நுணியில் உட்கார்ந்து mobile phone-ஐ நோண்ட ஆரம்பித்தான். செல்வா வெற்று மார்பும், வெறும் லுங்கியுமாக அறைக்கு வந்து குமரனை பார்த்து “தூங்க போகலாமா?” என்று கேட்டுவிட்டு “light-ஐ off பண்ணிடட்டுமா?” என்று தொடர்ந்தான். குமரன் ஆம் என்பது போல தலையசைக்க, செல்வா அறையின் விளக்கை அணைத்துவிட்டு, திறந்த ஜன்னல் வழி வந்த மெல்லிய வெளிச்சத்தில் நடந்து வந்து குமரனின் அருகில் படுத்தான்.







