இது அழியாத கோலங்கள் தொடர்கதையின் 10-வது அத்தியாயம்.
சமையலறையில் சரசம் செய்யும்போது கிட்டத்தட்ட மாட்டிக்கொள்ளும் நிலையில் இருந்து நூலிழையில் தப்பித்த கணேசனும், நிகிலும் தங்களது காமத்துக்கு வடிகாலாக ஆளுக்கொரு காரணம் சொல்லி மெல்போர்னில் இருந்து வெளியேறி திருட்டுத்தனமாக டாஸ்மேனியா மாநிலத்தின் ஹோபர்ட் நகரத்தில் அலுக்காத காமத்தில் திளைக்கின்றனர். கணேசன் நிகிலிடம் தான் கன்னி கழியவேண்டும் என்று விருப்பப்பட, நிகில் கணேசனின் சூத்தில் ஓத்து அவரது ஆசையை நிறைவேற்றுகிறான்.
|
முதலில் நிகிலிடம் இருந்து தன்னை பிரித்துக்கொள்ள முயன்ற கணேசனை அவரது மனக்கவலை பலவீனமாக்கியதால், நிகிலின் பிடியில் இருந்து கணேசனால் தப்பமுடியவில்லை. மெல்ல மெல்ல நிகிலின் முத்தத்தில் கணேசனின் வீறாப்பு கறைந்தது. கிடைத்த சிறு இடைவெளியில் கணேசன் முனகலாக “நிகில்…” என்று ஏதோ சொல்ல முனைய, மீண்டும் நிகில் அவர் வாயை தன் வாயால் அடைத்தான். அவனுடைய பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள கணேசன் எடுத்த முயற்சிகள் அனைத்து பலவீனமாக முடிந்தது.
நிகில் வெறித்தனமாக கணேசனை முத்தமிட்டபடி ஆக்கிரமிக்க, கணேசன் தடுமாறி Sofa-வில் சரிந்தார். ஆனாலும் நிகில் ஓடும் மானை துரத்தி வேட்டையாடும் சிங்கத்தை போல கணேசனின் வீறாப்பை வெறியுடன் சூரையாடினான். இத்தனை ஆண்டுகள் விடாமல் உடற்பயிற்சி செய்து கிண்ணென்று இருக்கும் கணேசன், இன்று நிகிலுடைய காமவெறிக்கு முன்பு ஈடுகொடுக்க முடியாமல் அவனுடைய ஆளுமைக்கு தன்னை இழந்துக்கொண்டிருந்தார். SOfa-வில் சரிந்த கணேசனை கட்டிப்பிடித்தபடி நிகிலும் அவர் மீது விழுந்ததோடு நில்லாமல், Sofa அவர்களை தாங்கமுடியாமல் தள்ளாட, இருவரும் தரையில் கட்டிபிடித்தபடி விழுந்தனர்.
நிகில் சிறிய இடைவெளி கொடுத்து எழுந்து தன்னுடைய மேலுடம்பில் இருந்து tanktop-ஐ கழற்றிவிட்டு வெறும் உடம்புடன் மீண்டும் கணேசன் மீது விழுந்து அவருடைய உதட்டை கவ்வியபோது, கணேசனின் கைகள் தயக்கம் கலைந்து நிகிலுடைய shorts-க்குள் நுழைந்து அவனது இறுகிய சூத்தை பிசைய ஆரம்பித்தது. அந்த செய்கை கணேசனின் எண்ணம் மீண்டும் நிகிலுடைய உடம்பின் மீது பதிந்துவிட்டது என்பதை நிரூபித்தது. கொஞ்ச நேரத்தில் கணேசனின் மற்றும் நிகிலுடைய உடைகள் ஒன்றாக அறை மூலைக்கு சிதற, முழுமையான நிர்வாணத்தில் இரண்டு முரட்டு ஆண்மைகளும் வெறித்தனமாக கலவியில் கலந்தன… உடலுறவில் உள்ளங்களும் பின்னி பிணைய, கணேசனின் அழுகையும், நிகிலின் ஆவேசமும் வெகு விரைவில் சத்தமான பெருமூச்சாகவும், இன்பமான முனகல்களாகவும் வெளிப்பட்டன.
கணேசன் சோஃபா கைப்பிடியை பிடித்துக்கொண்டு குணிந்து நிற்க, நிகில் கணேசனின் அடிவயிற்றை பிடித்தபடி மறுகையால் தன் விரைத்த பூளை பிடித்து கணேசனின் சூத்து பிளவுக்குள் தேய்த்தான். கணேசன் ஒரு கையால் தன் சூத்துப்பிளவை விலக்கிக்கொடுக்க, நிகில் தன் விரைத்த பூளை கணேசனது சூத்து ஓட்டையில் தேய்த்தான். காய்ந்து கிடந்தது. நிகில் கர்ரென்று எச்சில் சுரந்து தன் மூன்று விரல்களால் கணேசனின் சூத்து ஓட்டையில் தேய்த்தான். அடுத்த சுரப்பில் வந்த எச்சிலை கணேசன் கவனமாக துப்பியதில் அது அவனது பீரங்கி மீது சரியாக landing ஆனது. நிகில் அதை தன் பூளில் முழுவதுமாக அப்பிக்கொண்டான்.
நின்ற நிலையில் நிகில் தன் பூளை முழுசாக கணேசனின் சூத்துக்குள் ஏத்தினான். மிக சமீபமாக கணேசனின் சூத்து ஓட்டை ஓழ வாங்க விரிந்ததால் அது மீண்டும் பழைய இறுக்கத்தை அடையாமல், நிகிலுடைய கட்டை பூளை முழுசாக உள்ளே வாங்கிக்கொண்டது. நிகிலின் எச்சில் ஏற்படுத்திய வழுவழுப்பு அவனுடைய ஓழாட்டத்துக்கு ஒத்துழைக்க, நிகில் ஒவ்வொரு ஏத்தையும் இடியாக இறக்கினான். “என்னை விட்டுட்டு போயிடாதீங்க கணேசன்…”, “I love you கணேசன்”, “” என்று ஒவ்வொரு ஏத்துக்கும் ஒவ்வொரு வாக்கியமாக பிதற்றினான். கணேசனின் கண்ணீர் வலியினாலா, இல்லை உணர்ச்சிவசப்பட்ட நிலையின் உச்சக்கட்டத்தில் இருந்ததாலா தெரியவில்லை.
நிகிலின் கஞ்சி கணேசனின் சூத்தில் இருந்து வழிந்து தொடையில் கோடு போட்டபடி பூமியை நோக்கி இறங்கியது. நிகில் கணேசனை இறுக்கி கட்டிப்பிடித்தபடி அவர் மீது தன் உடம்பு பாரத்தை அழுத்தினான். இருவரும் மெல்ல மெல்ல அப்படியே உட்கார்ந்து, இன்னும் சரிந்து spooning செய்தபடி தரையில் படுத்தார்கள். அந்த அறையில் இருவருடைய பெருமூச்சும் மிக சத்தமாக கேட்டது. கணேசன் நிகிலின் கைவிரல்களை கோர்த்துக்கொண்டு அதில் முத்தம் பதித்து இந்த உடலுறவில் தனக்கு இருந்த சம்மதத்தையும், முழு மனதுடன் ஈடுபாட்டையும் வார்த்தைகளில் இல்லாமல் தெரிவித்தார்.
நிகில் “கணேசன்! Promise me.. என்னை விட்டு எப்போவும் போக மாட்டீங்கன்னு… நமக்கு நடுவுல உங்களுக்கு இந்த sex தான் பிரச்சனையா இருக்குன்னா அதை தவிர்த்திடலாம். இப்போ நடந்தது கூட உணர்ச்சிவசப்பட்டதால தான்… I just got carried away” என்று கணேசனின் தோளில் முகம் புதைத்து மெல்லிய முத்தம் ஒன்றை பதித்தான். கணேசன் நிகிலின் தலையை கலைத்து அவன் வார்த்தைகளை ஆமோதித்தார்.
நிகில் எழுந்து தன் நிர்வாண உடம்புக்கு உடைகளை கொடுத்தான். இன்னும் படுத்து கிடக்கும் கணேசனின் உடம்பில் அவரது உடைகளை ஒவ்வொன்றாக மாட்டினான். நிகில் கணேசனை நோக்கி கை நீட்ட, அவர் அவன் கைகளை பற்றிக்கொண்டு எழுந்தார். “வாங்க கணேசன்… போய் சாப்பிடலாம். பசிக்குது” என்று செல்லம் கொஞ்ச, கணேசன் சிரித்தார். இருவரும் அந்த man cave-ல் இருந்து வெளியே வந்தபோது அந்த Point Cook நகர்புறத்து அமைதியை மெல்லிய தென்றல் சரசரப்புடன் தாலாட்டிக்கொண்டிருந்தது.
|
 Loading ...
|
“வீணா…” என்று அழைத்தபடி வீட்டுக்குள் நுழைந்த நிகிலின் கரல் அடுத்த நொடியே “வீணா…” என்று அலறலாக ஒலித்தது. சமையலறையில் வீணா ரத்தவெள்ளத்தில் ம்யங்கிக்கிடந்தாள். அவளது கால்களுக்கு நடுவே பெருக்கெடுத்திருந்த ரத்தம் அவளது உடைகள் மற்றும் தரையின் carpet-ஐ எல்லாம் நனைத்திருந்தது. நிகில் பதற்றத்துடன் தாவி அவளை தூக்கி தன் மடியில் போட்டுக்கொண்டு “வீணாம்மா… கண்ணை தொற” என்று விசும்பினான். முதலில் பிரமை பிடித்தது போல பார்த்துக்கொண்டிருந்த கணேசன், சற்று சுதாரித்து 000-க்கு அழைத்தார்.
மொத்த பார்வைகள்: 140
கதையின் மற்ற பக்கங்கள்: பக்கம்_1 >>
பக்கம்_2
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
*
பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
|
|
உங்களுக்கு இவையும் பிடிக்கலாம்...
ம்ம்ம்.... இந்த மத்த கதைகளையும் படிச்சு பாருங்களேன்...