| முன் கதை சுருக்கம்... |
|---|
| சமையலறையில் சரசம் செய்யும்போது கிட்டத்தட்ட மாட்டிக்கொள்ளும் நிலையில் இருந்து நூலிழையில் தப்பித்த கணேசனும், நிகிலும் தங்களது காமத்துக்கு வடிகாலாக ஆளுக்கொரு காரணம் சொல்லி மெல்போர்னில் இருந்து வெளியேறி திருட்டுத்தனமாக டாஸ்மேனியா மாநிலத்தின் ஹோபர்ட் நகரத்தில் அலுக்காத காமத்தில் திளைக்கின்றனர். கணேசன் நிகிலிடம் தான் கன்னி கழியவேண்டும் என்று விருப்பப்பட, நிகில் கணேசனின் சூத்தில் ஓத்து அவரது ஆசையை நிறைவேற்றுகிறான். |
கணேசன் சோஃபா கைப்பிடியை பிடித்துக்கொண்டு குணிந்து நிற்க, நிகில் கணேசனின் அடிவயிற்றை பிடித்தபடி மறுகையால் தன் விரைத்த பூளை பிடித்து கணேசனின் சூத்து பிளவுக்குள் தேய்த்தான். கணேசன் ஒரு கையால் தன் சூத்துப்பிளவை விலக்கிக்கொடுக்க, நிகில் தன் விரைத்த பூளை கணேசனது சூத்து ஓட்டையில் தேய்த்தான். காய்ந்து கிடந்தது. நிகில் கர்ரென்று எச்சில் சுரந்து தன் மூன்று விரல்களால் கணேசனின் சூத்து ஓட்டையில் தேய்த்தான். அடுத்த சுரப்பில் வந்த எச்சிலை கணேசன் கவனமாக துப்பியதில் அது அவனது பீரங்கி மீது சரியாக landing ஆனது. நிகில் அதை தன் பூளில் முழுவதுமாக அப்பிக்கொண்டான்.
நின்ற நிலையில் நிகில் தன் பூளை முழுசாக கணேசனின் சூத்துக்குள் ஏத்தினான். மிக சமீபமாக கணேசனின் சூத்து ஓட்டை ஓழ வாங்க விரிந்ததால் அது மீண்டும் பழைய இறுக்கத்தை அடையாமல், நிகிலுடைய கட்டை பூளை முழுசாக உள்ளே வாங்கிக்கொண்டது. நிகிலின் எச்சில் ஏற்படுத்திய வழுவழுப்பு அவனுடைய ஓழாட்டத்துக்கு ஒத்துழைக்க, நிகில் ஒவ்வொரு ஏத்தையும் இடியாக இறக்கினான். “என்னை விட்டுட்டு போயிடாதீங்க கணேசன்…”, “I love you கணேசன்”, “” என்று ஒவ்வொரு ஏத்துக்கும் ஒவ்வொரு வாக்கியமாக பிதற்றினான். கணேசனின் கண்ணீர் வலியினாலா, இல்லை உணர்ச்சிவசப்பட்ட நிலையின் உச்சக்கட்டத்தில் இருந்ததாலா தெரியவில்லை. நிகிலின் கஞ்சி கணேசனின் சூத்தில் இருந்து வழிந்து தொடையில் கோடு போட்டபடி பூமியை நோக்கி இறங்கியது. நிகில் கணேசனை இறுக்கி கட்டிப்பிடித்தபடி அவர் மீது தன் உடம்பு பாரத்தை அழுத்தினான். இருவரும் மெல்ல மெல்ல அப்படியே உட்கார்ந்து, இன்னும் சரிந்து spooning செய்தபடி தரையில் படுத்தார்கள். அந்த அறையில் இருவருடைய பெருமூச்சும் மிக சத்தமாக கேட்டது. கணேசன் நிகிலின் கைவிரல்களை கோர்த்துக்கொண்டு அதில் முத்தம் பதித்து இந்த உடலுறவில் தனக்கு இருந்த சம்மதத்தையும், முழு மனதுடன் ஈடுபாட்டையும் வார்த்தைகளில் இல்லாமல் தெரிவித்தார். நிகில் “கணேசன்! Promise me.. என்னை விட்டு எப்போவும் போக மாட்டீங்கன்னு… நமக்கு நடுவுல உங்களுக்கு இந்த sex தான் பிரச்சனையா இருக்குன்னா அதை தவிர்த்திடலாம். இப்போ நடந்தது கூட உணர்ச்சிவசப்பட்டதால தான்… I just got carried away” என்று கணேசனின் தோளில் முகம் புதைத்து மெல்லிய முத்தம் ஒன்றை பதித்தான். கணேசன் நிகிலின் தலையை கலைத்து அவன் வார்த்தைகளை ஆமோதித்தார்.நிகில் எழுந்து தன் நிர்வாண உடம்புக்கு உடைகளை கொடுத்தான். இன்னும் படுத்து கிடக்கும் கணேசனின் உடம்பில் அவரது உடைகளை ஒவ்வொன்றாக மாட்டினான். நிகில் கணேசனை நோக்கி கை நீட்ட, அவர் அவன் கைகளை பற்றிக்கொண்டு எழுந்தார். “வாங்க கணேசன்… போய் சாப்பிடலாம். பசிக்குது” என்று செல்லம் கொஞ்ச, கணேசன் சிரித்தார். இருவரும் அந்த man cave-ல் இருந்து வெளியே வந்தபோது அந்த Point Cook நகர்புறத்து அமைதியை மெல்லிய தென்றல் சரசரப்புடன் தாலாட்டிக்கொண்டிருந்தது.
“வீணா…” என்று அழைத்தபடி வீட்டுக்குள் நுழைந்த நிகிலின் கரல் அடுத்த நொடியே “வீணா…” என்று அலறலாக ஒலித்தது. சமையலறையில் வீணா ரத்தவெள்ளத்தில் ம்யங்கிக்கிடந்தாள். அவளது கால்களுக்கு நடுவே பெருக்கெடுத்திருந்த ரத்தம் அவளது உடைகள் மற்றும் தரையின் carpet-ஐ எல்லாம் நனைத்திருந்தது. நிகில் பதற்றத்துடன் தாவி அவளை தூக்கி தன் மடியில் போட்டுக்கொண்டு “வீணாம்மா… கண்ணை தொற” என்று விசும்பினான். முதலில் பிரமை பிடித்தது போல பார்த்துக்கொண்டிருந்த கணேசன், சற்று சுதாரித்து 000-க்கு அழைத்தார்.[endnote]


