கா.ஒ.கா 12 – மூளையா மனசா – யார் பேச்சை கேட்க?
நன்பகல் பொழுது… கொல்கத்தா நகரம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, ஐடி கம்பெனிகள் கொடுத்த WF சலுகை காரணமாக நானும் அர்ணாபும் அவன் வீட்டில் இருந்து எங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் கிட்டத்தட்ட முழு கொல்கத்தாவாசியாகவே மாறிவிட்டேன். அவ்வப்ப










