P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…
ரவி தன்னுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட நல்ல விஷயங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி இருக்கிறான் என்பதை அவ்வப்போது அவினாஷ் நினைக்கும் போதெல்லாம் ரவியின் நினைவுகள் அவனது ஏக்கத்தை தூண்டிவிட்டு விளையாடிப்பார்க்கும். தான் பள்ளியில் படிக்காத தமிழை ரவியிடம் படித்ததால் இங்கே இலங்கை தமிழர்கள் நடத்தும் விழாக்களில் …