நா.அ.இ 03. வெறித்தனம் வெறித்தனம்…
சுவர் கடிகாரத்தில் மணி பதினொன்று அடித்தபோது ஹரீஷுக்கு இருப்பு கொள்ளவில்லை. வாசல் கதவை வெறித்து வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். வேலை இருந்தால் கவனம் வேறு இடத்தில் இருக்கும். ஆனால் சும்மா இருப்பதால் அவன் மனம் வெறுத்துப்போய் இருந்தது. அதற்கு வடிகாலாக











