உ.க.உறவே 14. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்
பிரபாகர் வீட்டை விட்டு வெளியேறி இன்றோடு ஏழாவது நாள் முடிகிறது. ஜெய்க்கு ஆரம்பத்தில் பிரபாகர் மீது கோபம் இருந்தாலும், என்றாவது ஒரு நாள் அவனோடு சேர்ந்து வாழ்வோம் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் பிரபாகர் ஒரேயடியாக வெட்டிக்கொண்டு போனதில் முதலில் நிலை குல