அ.அ 15 “பள்ளி”ப்பாடம்
நான் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்து ரோகிணியை “சமாதானம்” செய்த அன்றும் அதற்கு அடுத்த சில நாட்களுக்கும் அசோக்கிடம் இருந்து “walking” போவதற்கான அழைப்பு வரவில்லை என்றபோது முதலில் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஏனென்றால் அவன் அன்று மெசேஜ் செய்த விதத்தில் நி










