நா.அ.இ 05. மூன்றாவது கண்
“ஹரீஷ்! நீ அடுத்து எப்போ ரித்திகா வீட்டுக்கு போவே?” ஒரே விட்டில் இருப்பவர்கள் எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது, வெறும் house sharing-ல் இருந்தாலும் அடுத்தவர்கள் ஓரளவுக்கு அத்தியாவசியமான நெருக்கம் வேண்டும் என்று ரித்திகா மிகவும் வற்புறுத்த, வேறுவழியின