P G 18. நெஞ்சமெல்லாம் நேசம்…
ஹாஸ்பிட்டல் படுக்கையில் ரவி கண் விழித்தபோது எதிரே தெரிந்த அவினாஷின் முகம் கனவா இல்லை நிஜமா என்று குழப்பமாக இருந்தது. தனக்கு தெரிவது அவினாஷின் முகம் போல இருந்தாலும் இது குழந்தைத்தனம் இல்லாமல், நான்கு நாள் தாடியில் மென்மையான முரட்டு ஆண்மையோடும் யாரோ போல தோன்றியது. அவினாஷ் நெருங்கி உட்கார்ந்து ரவியின் …