தொடர்கதைகள்

அ.அ 01. அயலான் வருகை

முதல் சிரிப்பு

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

கல்யாணம் ஆன மற்றும் boyfriend இருக்கும் / உறவில் இருக்கும் Gay ஆண்களே - நீங்கள் உங்கள் partner தவிர மற்றொருவருடன் casual sex- ல் ஈடுபடும்போது குற்ற உணர்ச்சி தோன்றுமா?

View Results

Loading ... Loading ...
  1. அ.அ 01. அயலான் வருகை
  2. அ.அ 02 இவன் யாரோ…
  3. அ.அ 03 நல்லதா போச்சு… 🙂
  4. அ.அ 04. நூல் விட்டு பார்த்து…
  5. அ.அ 05. நூல் நுழைய ஊசி இடம் கொடுத்தது
  6. அ. அ 06 ஏடாகூட அன்பு
  7. அ. அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்
  8. அ. ஆ 08 இருட்டு அறை, முரட்டு முத்தம்
  9. அ. அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?
  10. அ. அ 10 முழுசா முதல் தடவை
  11. அ.அ 11. Emoji வேணாம்… நேர்ல தான் வேணும்
  12. அ.அ 12. புறாவுக்கு அக்கப்போரா?
  13. அ. அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே
  14. அ. அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
  15. அ. அ 15 “பள்ளி”ப்பாடம்
  16. அ. அ 16 நாம Bi இல்லை… Gays
  17. அ. அ 17 பழக்கணக்கு
  18. அ. அ 18 கன்னி கழித்தவன் கன்னி கழிந்தபோது…
  19. அ. அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
  20. அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
  21. அ. அ 21 Rebound Sex
  22. அ. அ 22 புதிய பறவை
  23. அ. அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)

ஞாயிற்றுக்கிழமை காலை… வேலைக்கு போவதற்காக தினமும் காலை ஆறரை மணிக்கு எல்லாம் மெட்ரோ ரயிலில் இருக்கவேண்டும் என்பதால் வாரநாட்களில் சரியாக கூட தூங்கமுடியாமல் தவிக்கும் என்னை போன்ற ஆட்களுக்கு கிடைத்த ஒரே வரம் ஞாயிற்றுகிழமை காலைகள் மட்டுமே. அதனால் என் தூக்கத்தை யார் கலைத்தாலும் எனக்கு கெட்ட கோபம் வருவது மட்டுமல்லாமல், “அமர்க்களம்” அஜீத் போல வண்டை வண்டையான வார்த்தைகளும் வந்து விழும். சில சமயம் தவறுதலாக (செல்லமாக) என்னை எழுப்பிவிடும் மகள்களுக்கும் தூக்கத்தில் அந்த அர்ச்சனை தவறாமல் கிடைக்கும். அதை தொடர்ந்து இப்படியா பெத்த பொண்ணுங்க கிட்டே இப்படியே கேவலமா பேசுவீங்க என்று ரோகிணி அந்த சண்டையை தொடருவாள். அப்படிப்பட்ட ஒரு ஞாயிற்று கிழமை காலையில் என் பொண்டாட்டி என்னை துணிந்து எழுப்பினாள்.

Random கதைகள்

“எவன் வீட்டுல எழவு விழுந்துடுச்சுன்னு இப்படி எழுப்புறே?” குப்புற படுத்திருந்த நான் எனது shorts-க்குள்ளே கையை விட்டு ஜட்டி போடாத சூத்தை சொறிந்தபடி கேட்க, எனக்கு இன்னும் கண் விழிக்கவே இல்லை. என் பொண்டாட்டி shorts விலகிய என் சூத்தில் பட்டென்று அடிக்க, எனக்கு சுள்ளென்று எரிந்தது. கோபத்தோடு எழுந்தேன்.

“ஒரு ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா என்னை நிம்மதியாவே தூங்கவிடமாட்டியா?” என்று எழுந்து உட்கார, என் பொண்டாட்டி ஒரு துண்டை எடுத்து என் வெற்று மேலுடம்பில் போட்டாள்.

திரை படைப்புகள்

“கொஞ்சம் சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க… பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்குறவங்க நம்மளை பால் காச்சுக்கு கூப்பிடுறாங்க….” அறையின் ஜன்னல் சீலைகளை ஒதுக்கியவாறே “பக்கத்து வீட்டுல யார் இருந்தா என்னான்னு போகாம, அந்த பொண்ணு வந்து கூப்பிட்டப்போ சந்தோஷமா இருந்துச்சு…” என்று என்னை சமீபித்தாள்.

எதிர்பாராமல் தூக்கம் கலைந்ததால் கண்ணில் இருந்த எரிச்சல் என்னை ஏகத்துக்கும் கடுப்பேற்ற, “என்ன மசுருக்கு…” நான் வாக்கியத்தை முடிக்கும் முன்னமே என் வாயை பொத்தினாள். “அவங்க Hall-ல இருக்காங்க… கொஞ்சம் Cups-ம், Plates-ம் வேணும்னு வந்திருக்காங்க… நீங்க ஏதாவது ஏடாகூடமா பேசி அவங்க காதுல விழுந்துடப்போது” கிசுகிசுப்பான குரலில் என்னை மிரட்டினாள்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

நான் குளித்துவிட்டு இடுப்பில் துண்டு கட்டியபடி என் wardrobe-ன் கண்ணாடி முன்னால் வந்து நின்றேன். ரெண்டு பொண்ணுங்களுக்கு அப்பான்னு சட்டுன்னு யாரும் நம்பாத இளமை மட்டுமல்ல, என் துண்டில் எடுப்பாக இருக்கும் சுன்னி மேடும் எனது கர்வத்துக்கு தீனி போடுகிறது. சுன்னி மேட்டை ரசிக்கும் ஆண் என்ற உடனே உங்களுக்கு புரிந்திருக்கும்… நான் வெளியே வராத ஒரு “Closetted Gay”. அதுக்காக வாரத்துக்கு / மாசத்துக்கு ஒரு ஆளை பிக்கப் பண்ற ஆள் எல்லாம் இல்லை. எனக்கு பெண்களை விட ஆண் உடம்புகளும், ஆண் நட்புகளும் ரொம்ப பிடிக்கும். எனக்கு மன்மதராசாவாக ஊர் மேயும் ஆசை இருந்தாலும் தைரியம் இல்லாததால் மட்டுமே சோரம் போகலைங்குறது தான் உண்மை.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

சமுதாயமும் சுற்றத்தோரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நீங்கள் openly gay-ஆக Come Out செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...

நான் வயசுக்கு வந்ததில் இருந்து இன்று வரைக்கும் நான் கில்மா செய்த ஆண்கள் என்று பார்த்தால் அந்த எண்ணிக்கை மொத்தமாக என் கை விரல்களுக்குள்ளே அடங்கிவிடுவார்கள். நான் உடம்போடு மனசையும் சேர்த்து கேட்கும் ஆள் என்பதால் அந்த சிலரில் இன்றும் என்னோடு நட்பில் (உடலுறவில் அல்ல) இருப்பவர்கள் நான்கு பேர் என்று சொல்வேன் என்றால் என்னை பற்றி நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். Wardrobe கண்ணாடியில் தெரிந்த என் பிரதிபலிப்பை ரசித்தபடி இடுப்பில் துண்டை கழற்றினேன். சுய ரசிப்பில் அடுத்த இரண்டு நிமிடங்கள் பஞ்சாய் பறந்தன.

நான் Wardrobe-க்குள் இருந்து ஒரு track suit-ஐ எடுத்து மாட்டினேன். அதில் எனது bulge எடுப்பாக தெரியும் என்பதால் அந்த சாம்பல் நிற track suit என்னுடைய favourite. அதற்கு match-ஆக சரியாக இடுப்பு வரை மட்டுமே வரும் TShirt-ஐ எடுத்து மாட்டிக்கொண்டு Hall-க்கு வர, என் பொண்டாட்டி என்னுடைய Track suit-ன் உத்தேசத்தை உணர்ந்தவளாக “சாமி கும்பிடுறதுக்கு இப்படி sexy-ஆ வரணுமா? Track suit-ஐ முட்டிக்கு சுருட்டிவிட்டு மேலே அந்த வேஷ்டியை கட்டிக்கிட்டு வாங்க” என்று அரசாணை பிறப்பித்துவிட்டு மீண்டும் கிச்சனுக்குள் மறைந்தாள். நான் பற்களை நறனறவென்று நெறித்தபடி மீண்டும் அறைக்குள்ளே போனேன்.

நான் Track suit-ஐ கழற்றிவிட்டு வேஷ்டி கட்டிக்கொண்டு மீண்டும் வெளியே வர, என்னுடைய குட்டிப்பெண்கள் அழகாக பட்டுப்பாவாடை சட்டையில் homely-ஆக இருந்ததை பார்த்து என் பொண்டாட்டி என்னை உடைமாற்ற சொன்ன கோபம் பறந்தது. நாங்கள் பக்கத்து வீட்டுக்கு சென்றபோது movers and packers ஆட்கள் இன்னும் பரபரப்பாக பொருட்களை container lorry-லிருந்து வீட்டுக்குள் இறக்கிக்கொண்டிருந்தார்கள்.

அந்த புதிதாக வந்திருக்கும் பெண் ஒரு புன்னகையோடு வந்து என் மனைவியில் கையை பிடித்துக்கொண்டு என்னிடம் “வாங்கண்ணா…” என்று சொல்லிவிட்டு என் குட்டி பெண்களில் தாடையை பிடித்து கொஞ்சினாள். எனக்கு தூக்கம் கலைந்த கோபம் முற்றிலுமாக மறைந்திருந்தது. நாங்கள் உள்ளே செல்ல, அங்கே Movers and Packers ஆட்களோடு அவள் கணவனும் கஷ்டப்பட்டு பொருட்களை இழுத்து நகர்த்தி அந்த இடத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தான். எனக்கு ஏதோ பரிதாபம் தோன்ற நான் அவன் அருகே சென்று “நானும் உதவி செய்யுறேன்” என்று சொல்ல, அவன் நிமிர்ந்து பார்த்தான்.

“ஹாய்! நான் கார்த்தி! உங்க neighbour.. பக்கத்து வீட்டுல இருக்கோம்” என்று அவனிடம் கை நீட்ட, அவன் என் கையை பிடித்துக்கொண்டு “Thanks… எல்லாம் எடுத்து வச்சுட்டேன். நீங்க வந்ததே போதும்… சந்தோஷம்” என்றான்.

“உங்க பேரு…”

“Oops! அறிமுகப்படுத்திக்க மறந்துட்டேன்… நான் அசோக்” சம்பிரதாயத்துக்காக பிடித்த என் கையை அவன் விடுவதற்கான அறிகுறியே இல்லை.

Gilma Stories

என் மனைவியும், தீபாவும் காய்ச்சிய பாலை குண்டாவோடு எடுத்து வந்து பூஜை திட்டில் வைக்க, சாமி படம் வைத்து அசோக் ஆரத்தி காட்டினான். சில நிமிடங்களில் Coffee cup-களில் பால் ஊற்றி “Cheers” என்று நானும், அசோக்கும் என் பெண்களும் coffee cups-ஐ நளினமாக இடிக்க, தீபாவும் என் பொண்டாட்டியும் எங்களை செல்லக் கோபத்தோடு முறைத்தார்கள். High chair-ல் safety strap போட்டு கட்டிவைக்கப்பட்டிருந்த அவர்களின் குழந்தை ஸ்வேதாவும் “ஹாஹ்ஹா…” என்று அழகாக சிரித்தது.

“சரி தீபா! நீயும் அசோக்கும் இன்னைக்கு முழுசும் Breakfast, Lunch, Dinner-ன்னு சாப்பிட நம்ம வீட்டுக்கு வந்துடுங்க… Fresh-ஆ நாளைக்கு காலையிலே இருந்து உங்க kitchen-ல சமைக்க ஆரம்பிச்சுக்கலாம்.. நான் போய் சமையல் வேலையை ஆரம்பிக்கிறேன்” என் பொண்டாட்டி வீட்டுக்கு கிளம்புவதை நாசூக்காக சொன்னாள். அவளையும் குறைவாக சொல்லக்கூடாது. ஏனென்றால் அவளால் முடிந்ததை செய்துவிட்டு இன்னும் வீட்டுக்கு போய் சமையலை தொடரவேண்டும்.

“ரோகிணி பிள்ளைங்களையும், ஸ்வேதா குட்டியையும் அழைச்சிட்டு போகட்டும்… நான் உங்க கூட பொருள் எடுத்து வைக்க, அடுக்க help பண்றேனே.” நான் ஜகா வாங்கினேன்.

அசோக் என் அருகில் வந்து “இருக்கட்டும் கார்த்தி! நாங்க நிதானமா தான் எடுத்து வைப்போம்… சொல்லப்போனா என்னோட வேகத்துக்கு இதெல்லாம் organise பண்ணி வைக்கிறதுக்கு வாரமே ஆகும்… நீங்க வந்ததும், உங்க கூட introduce ஆகிக்கிட்டதுக்கும் ரொம்ப சந்தோஷம்… அதுமட்டும் இல்லாம நான் வேற உங்க ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தை கெடுத்துட்டேன்… அதுக்கு என்னோட Sorry!” என்று சொல்லி 32 பற்களும் தெரிவது போல, கண்கள் கோடாக சுருங்கும்படி அசோக் சிரித்தான்.

நான் “சீ! Don’t be formal அசோக்” என்று சொன்னபடி என் கையை அவன் தோளில் போட்டு இறுக்க, அவன் சிரித்தபடி என்னோடு இன்னும் நெருக்கமாக, தாய்க்கோழியின் சிறகுக்குள்ளே கோழிக்குஞ்சு போல, என் அக்குளுக்குள் ஒடுங்கிக்கொண்ட அந்த நொடிப்பொழுதில் என் மனசு தாறுமாறாக சலனப்பட்டது. ஏனோ சட்டென்று அசோக்கின் சிரிப்பு என் கண்ணுக்கு பேரழகாக தோன்றியது. அதற்கு மேலும் அங்கே இருந்தால் என் கவனத்தையும் என்னையும் அசோக்கிடம் இழந்துவிடுவேன் என்று cautious-ஆக நானும் ரோகிணியோடு வாசல் படியிறங்கினேன். ஆனால் என் மனசும் நினைவும் மட்டும் அடம் பிடித்து அசோக்கோடு ஒட்டிக்கொண்டு அங்கேயே நின்று விட்டது.

அந்த மதியம் lunch சாப்பிட வந்த அவர்கள் திரும்ப சென்றபோது நான் வழியனுப்பும் சாக்கில் அசோக்கின் தோளை மீண்டும் இறுக்கமாக போட, அவன் இயல்பாக நொடிப்பொழுதுக்கும் குறைவாக என் இடுப்பை சுற்றி கைபோட்டு பதில் touch செய்ததில் இருந்து அவனிடம் ஒட்டிக்கொண்ட என் மனசு மீண்டும் என்னிடம் திரும்பி வரமாட்டேன் என்று செல்லமாக அடம் பிடித்தது.

பி.கு: அன்றிரவு ரோகிணியோடு கில்மா பண்ணும் போது கூட என் மனசு அசோக்கின் முகத்தையே நினைவுபடுத்திக் கொண்டிருந்ததால் அவளை ஒரு இன்ப அவஸ்தையோடு புணர்ந்தேன்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


அ.அ 01. அயலான் வருகை
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

ஒரு பின்னூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதையும் காணவும்
Close
Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.