ஓரினச்சேர்க்கை

Underrated மணிகண்டனோட பெரிய மணி

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 1 Votes 1

Your page rank:

Just ஒரு கேள்வி...

இங்கே கதைகளுக்கு கொடுக்கப்படும் featured image மற்றும் பெயர்கள் படிக்கும் போது உங்கள் கற்பனையை influence செய்கிறதா?

View Results

Loading ... Loading ...

ஜெய் மரக்காணம் பகுதியில் கடற்கரையை ஒட்டிய தெருவில் உள்ள தனது பூர்வீக வீட்டை பெரிதாக கட்டிக்கொண்டிருந்தான். அவன் அப்பா அம்மா கீழ் பகுதியில் வசிக்க, ஜெய்க்கு என்று மாடியை விரிவாக்கம் செய்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது எண்ணம் ஜெய்க்கு திருமணம் ஆனபிறகு அவன் தன் மனைவியோடு வரும்போது அவர்களுக்கு தனிமை கொடுக்கும் விதமாக மாடியில் விட்டுவிடலாம் என்று. ஆனால் ஜெய்க்கு கல்யாணத்தில் ஆர்வம் இல்லை. ஜெய் அழகானவன், அன்பானவன், அக்கறையும் கட்டுப்பாடானவன் என்றபோதும் அவன் கல்யாணத்தில் பிடி கொடுக்காததற்கு காரணம் அவனுக்கு பெண்கள் மீது ஈடுபாடு இல்லை என்பதே. அவன் தனக்கு என்று ஒரு நல்ல துணை கிடைக்கும் வரை தன்னுடைய வேலை மற்றும் தொழிலில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறான்.

அந்த வார இறுதியில் ஜெய் வீட்டுக்கு வந்தபோது மாடி போர்ஷனில், அலங்கார விளக்குகள் பொருத்துவதும், ஃபால்ஸ் சீலிங்க் மாட்டுவது என ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களுக்கு தெரிந்த பட்டாபி தான் அந்த வேலையை செய்ய காண்டிராக்ட் எடுத்திருந்தார். ஜெய்க்கு அலுப்பாக இருந்தது. ஆனாலும் அவன் தந்தை பட்டாபி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்பதால் ஜெய் எதுவும் செய்யவேண்டாம் என்றும், அவர்கள் ஏதாவது ஏடாகூடமாக செய்யாமல் இருக்க வெறுமனே உட்கார்ந்துக்கொண்டு பார்வையிட்டால் போதும் என்று சொன்னார். ஜெய்யும் மாடி ஹாலில் சோஃபாவில் காலை நீட்டி சரிந்துக்கொண்டு டிவி பார்த்தவாறு ஆட்கள் மீது ஒரு கண்ணை வைத்துக்கொண்டிருந்தான். அவன் கவனத்தை ஒரு இளைஞன் கவர்ந்தான்.

Random கதைகள்

அவனுக்கு கிட்டத்தட்ட 22-23 வயது இருக்கும். கை வைத்த பனியனில் அவனது உடம்பு நல்ல பூசின மாதிரி தெரிந்தது. தொப்பை இல்லை ஆனால் எலும்பனும் இல்லை. ஜெய் அவனை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான். வந்திருந்த ஆட்களிலேயே அவன் தான் நன்றாக துறுதுறுவென்று வேலை செய்துக்கொண்டிருந்தான். மற்றவர்கள் அவனை வைத்து வேலை வாங்கிக்கொண்டிருந்தார்கள் ஆனால் பட்டாபி வரும்போது அவன் செய்த வேலைகளை அவர்கள் செய்வது போல நடித்துக்கொண்டிருந்தார்கள். ஜெய்க்கு அதனால் அந்த பையன் மேலே இப்போது அனுதாபம் கலந்த ஆர்வம் பிறந்தது.

வந்திருந்த ஒருவர் அவனை அழைத்து மேலே மாட்டியிருந்த ஹோல்டரை கழற்றி தரச்சொன்னார். அவனும் கழற்றி கொடுத்தான். ஆனால் அதை கீழே இருந்தவர் கவனகுறைவாக வாங்கியதால் அது கீழே பெரும் சத்தத்தோடு விழுந்தது. என்னவென்று பட்டாபி உள்ளே ஓடிவந்தார். உடனே கீழே இருந்தவர் பிளேட்டை திருப்பிப்போட்டு மணிகண்டன் (மேலே இருந்தவன்) தன் கையில் கொடுப்பதற்கு பதிலாக கீழே போட்டுவிட்டதாக சொன்னார். பட்டாபி மணிகண்டனை பார்த்த் “*** தாயோளி… பரிதாபம் பார்த்து வேலைக்கு கூட்டிட்டு வந்தா சாதி புத்தியை காமிச்சிட்டியே” என்று அசிங்கமாக திட்டினார். மணிகண்டன் கண்ணில் கண்ணீர் தளும்ப நின்றான்.

திரை படைப்புகள்

ஜெய்க்கு கோபம் வந்தது. “பட்டாபி! முதல்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுகிட்டு பேசுங்க… ரெண்டாவது இந்த வீட்டுல வேலை செய்யுறவங்களுக்கு உரிய மரியாதை தர்றதுன்னா மட்டும் வேலை செய்யுங்க.. கடைசியா இப்படி ஜாதியெல்லாம் இழுத்து அசிங்கமா பேசினா நடக்குறதே வேற” என்று கர்ஜித்தான். பட்டாபி வெலவெலத்து போய்விட்டார். சட்டென்று அந்த அறையிலிருந்து வெளியே செல்ல, மணிகண்டன் ஜெய்யை நன்றியுடன் பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்.

மாலையில் ஜெய்யின் அப்பா அவனிடம் பட்டாபியிடம் கத்தியதற்காக அவனை கடிந்துக்கொண்டார். பட்டாபி இருவரிடமும் “வேலைக்காரங்க முன்னாடி தம்பி என்னை திட்டினால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்? இது எங்க வேலை வாங்குற வழக்கம். இதுல தலையிடாதீங்க” என்றார்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

ஜெய் “நீங்க எவ்வளவு திறமையானவரா இருந்துக்கோங்க… ஆனா மனுஷங்களை மனுஷங்களா மதிக்கிறவங்க மட்டும் என் வீட்டோட சம்பந்தப்பட்டா போதும்.. இன்னொரு தடவை இந்த வீட்டுல நீங்க யாராச்சும், யார்கிட்டேயாச்சும் மரியாதை குறைவாக நடந்துக்கிட்டா இந்த வேலையை நீங்க செய்யவேண்டாம்னு சொல்லிடுவேன்” என்றான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கடையிலே product-ஐ explain பண்ற அழகான Salesman-ஐ சைட்டடிச்சுகிட்டு அவன் பேசி முடிச்சதும், அவன் சொன்னதை திரும்ப சொல்லச் சொல்லி கேட்டு வழிஞ்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

பட்டாபிக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு கோபத்தில் சிவந்தார். இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டார். அடுத்த நாள் யாரும் மணிகண்டனிடம் பேசவே இல்லை. எல்லோரும் சொல்லிவைத்தது போல அவனை ஒதுக்கி வைப்பதை ஜெய் பார்த்தான். எல்லோரும் டீ வந்ததும் எடுத்துக்கொண்டு ஓரமாக ஒதுங்கிக்கொண்டனர். மணிகண்டன் மட்டும் தனியாக நின்று குடித்தான். ஜெய் தானும் ஒரு டீ டம்ப்ளர் எடுத்துக்கொண்டு அவனிடம் சென்று பேச்சுக்கொடுத்தவாறு கம்பெனி கொடுத்தான்.

பேச்சுவாக்கில் மணிகண்டன் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ படித்துள்ளதாகவும், அரசாங்க தேர்வுக்கு முயற்சி செய்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னான். குடும்ப சூழல் காரணமாக படித்து முடித்ததும் வேலை தேட முடியாததால் இடைவெளி விழுந்துவிட்டதாகவும், அதன் காரணமாக தன்னை ஃப்ரெஷராகவும் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்கிறார்கள் அதே சமயம் எக்ஸ்பீரியன்ஸ் வகையிலும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதால் எழுதிய அரசாங்க தேர்வு முடிவுகள் வரும்வரைக்கும் இப்படி காண்டிராக்டர்கள் அழைத்தால் வேலைக்கு சென்று வருவதாக சொன்னான். ஜெய்யும் பேச்சுவாக்கில் அவனது சப்ஜெக்ட் அறிவை தனக்கு தெரிந்தவரை எடைபோட்டான். நல்ல அறிவாளி என்றே தோன்றியது. அதனால் அவனுக்கு தன்னால் இயன்றவரைக்கும் உதவவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

அடுத்தடுத்த நாட்களில் ஜெய்க்கும் மணிகண்டனுக்கும் ஒரு அழகான நட்பு உருவாகியிருந்தது. ஜெய் இயல்பாக மணிகண்டனின் தோளில் கைபோட்டும், பேச்சுவாக்கில் தானாக கைகோர்த்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கம் உண்டாகியிருந்தது. வேலை முடிந்ததும் ஒருசிலர் ஜெய்யிடம் தலையை சொரிந்தார்கள். ஆனால் மணிகண்டன், டிப்ஸோ இல்லை அடுத்த வேலைக்கோ கோரிக்கை எதுவும் வைக்காமல், சுயமரியாதையுடன் அவன் கண்ணை பார்த்து “All the best” சொல்லி, கைகுலுக்கி விடைபெற்றுக்கொண்டு நடந்து சென்றது ஜெய்க்கு அவன் மீதிருந்த ஈடுபாட்டை இன்னும் அதிகமாக்கியது.

சில நாட்கள் கழித்து ஜெய் வார இறுதிக்கு வீட்டுக்கு வந்தபோது மணிகண்டனை பஸ் ஸ்டாப்புக்கு அருகே டீ கடையில் பார்த்தான். மணிகண்டன் இவனை பார்த்து புன்னகையுடன் கையசைத்து “ஹலோ சார்” என்றான்.

வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு “மணி… நான் புது சவுண்டு சிஸ்டம் வாங்கியிருக்கேன். ஸ்பீக்கர் எல்லாம் ஃபால்ஸ் ஸீலிங்க்குல மாட்டி, அது வயர் எல்லாம் வெளியே தெரியாத மாதிரி செட் பண்ணனும். நாளைக்கு சமயம் இருந்தா வந்து செய்ய முடியுமா?”

“ஓ! கட்டாயம் வர்றேன் சார்” என்று உற்சாகமாக சொன்னான் மணி.

அடுத்த நாள் காலை காலிங்பெல் சத்தம் கேட்டு ஜெய் தொடை வரைக்கும் ஷார்ட்ஸும், கும்மென்ற மார்பை மறைக்காத டேங்க் டாப்ஸுமாக வந்து கதவை திறந்தான். மணிகண்டன் லேசாக உடம்பை பிடித்த சட்டையுடனும், கட்டம் போட்ட லுங்கியுமாக வாசலில் நின்றிருந்தான். ஜெய் அவனை அன்போடு வரவேற்றான். மணிகண்டன் வந்த வேகத்தில் லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு குதிரையை இழுத்துப்போட்டு மேலே ஏறி தன்னுடைய வேலையை ஆரம்பித்தான். ஜெய் மீண்டும் சோஃபாவில் சரிந்துக்கொண்டான்.

மணிகண்டனிடம் “ஏதாச்சும் வேணும்னா சொல்லு மணி” என்று சொல்லிவிட்டு டிவி-யில் தன்னுடைய யூஎஸ்பி-ஐ சொருகி தனக்கு பிடித்த பாடல் காட்சிகளை டிவியில் ஓடவிட்டான். ஜெய்யும் நிறைய ஓரினச்சேர்க்கையாளர்களை போல சரத்குமாரை அணு அணுவாக ரசிப்பவன். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் சரத்தின் மிட் நைட் மசாலா பாடல்களை போட்டு பார்த்து கையடிப்பது வழக்கம். இன்றும் அந்த கலெக்ஷனை தான் போட்டிருந்தான்.

முதல் “நேதாஜி” பாடலில் சரத்குமார் லிசா ரேவை தன்னுடைய கட்டுடலை காட்டி “ராப்போது ஆனது… ராத்தூக்கம் போனது” என ஏங்கவைத்து “ஏணிகள் இன்றியே ஏறுது வெப்பமே..” என்று சூடாக்கிக்கொண்டிருந்தார். ஜெய் தன்னுடைய சுன்னியை அழுத்திப்பிசைந்தான். அப்போது தான் மணியும் அந்த பாடலை ரசிப்பதை கவனித்தான்.

அடுத்த “தோஸ்த்” படப்பாடலில் சரத் அபிராமியை “ஏதன் தோட்டு ராஜகுமார”னாக பெரிய மரத்து வேரில் படுக்கவைத்து அவள் மீது ஏ(ற்)றிக்கொண்டிருந்தார். ஜெய் இப்போது மீண்டும் மணிகண்டனை ஓரக்கண்ணால் பார்த்தான். மணிகண்டன் நிச்சயம் அந்த பாடலை அனுபவிக்கிறான் என்று ஜெய்யால் சொல்லமுடிந்தது.

அடுத்த பாடலில் பூனம் தாஸ் குப்தா சரத்குமாரை “துளசி செடியோரம் தூரல் விழும் நேரம்” தப்பு செய்ய தூண்டிக்கொண்டிருந்தார். ஆனால் சரத்குமார் ஒன்றுமே செய்யாதது, தெரியாதது போல பூனத்தை கசக்கி பிழிந்து ஆடிக்கொண்டிருந்தார். பாடல் முடிவில் பூனம் தாஸ் குப்தா சரத்குமாரின் வேஷ்டியை பிடித்து இழுக்க, அதில் தெரிந்த கறுப்பு ஜட்டியில் சரத் ஜெய்க்கு காமனாக கிளுகிளுப்பு ஏற்றிக்கொண்டிருந்தார். மணிகண்டனின் முக்கால்வாசி கவனம் இங்கே தான் இருந்தது.

அடுத்ததாக 1977-ல் சரத்குமார் ஏர்போர்ட்டில் யதேச்சையாக பாகிஸ்தான் அழகி ஃபர்ஸானாவை மேலே விழுந்து கட்டிப்பிடித்து உருண்டு உதட்டோடு உதடு வைத்து கிஸ்ஸடித்துவிட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு “ஹவாய் தீவின் கடற்கரை” என்று சொல்லி தாய்லாந்து கடற்கரையில் பிகினி அணிந்த பெண்களிடையே அவளை 69 போட்டு தன் சுன்னியை அவள் முகத்தருகே வைத்து அவள் இடுப்பை நக்கிக்கொண்டிருந்தார்.

அதே போல “ஐ லவ் இந்தியா” என்று சொல்லிக்கொண்டு பிரியா அரோராவை பீச் அலையில் உருளவிட்டு மேலே கால்போட்டு ஏறிக்கொண்டிருக்க, ஜெய்யின் சுன்னி மட்டும் எகிறவில்லை… சரத் ராஜா வேஷத்தில் காலில் முட்டிப்போட்டு அமர்ந்திருக்கும் பிரியா அரோராவை குணிந்து கிஸ்ஸடித்தபோது மணிகண்டனுக்கும் உள்ளே கெமிஸ்டிரி நடப்பது போல ஜெய்க்கு தோன்றியது.

உச்சக்கட்டமாக அதிரம்பள்ளில் நீர்வீழ்ச்சியில் சரத்குமார் “அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடு அர்ஜுனா” என்று பாடிக்கொண்டிருந்த நமிதாவின் இடுப்புக்கு கீழே தன்னுடைய “ஈட்டி”யால் குத்திக்கிழிக்க, ஜெய்க்கு டெம்பர் அடித்த சுன்னியை அடக்கமுடியவில்லை. மற்ற நேரமாக இருந்தால் இன்னேரத்துக்கு ஜெய் தன்னுடைய ஷார்ட்ஸை கீழே இறக்கி, சுன்னியை வெளியே எடுத்துவிட்டு கையடித்து கஞ்சியெடுத்திருப்பான். ஆனால் மணிகண்டன் இருந்ததால் இன்று ஒன்னும் செய்யவில்லை. அதேசமயம் இதுவரை மணிகண்டன் காண்பித்த ரியாக்ஷன்களை பார்த்து அவனும் தன்னை போல கே-யாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. ஜெய் மணிகண்டனிடம் சோஃபாவில் இருந்தபடி பேச்சு கொடுத்தான்.

“மணி.. பாட்டெல்லம் புடிச்சிருக்கா இல்லை வேற பாட்டு போடட்டுமா?”

“நல்லா தான் சார் இருக்கு… எனக்கு என்னவோ எல்லா பாட்டுக்கும் ஒரு பொதுவான இழை ஓடுறமாதிரி தோணுது. இது தானா வந்த லிஸ்டு இல்லை. கவனத்தோட கோர்க்கப்பட்ட கலெக்ஷன்” என்றான்.

“என்ன பொதுவா இருக்கப்போகுது? எல்லாம் சரத்குமார் நடிச்ச பாட்டுங்க

“இல்லைங்க சார்… சரத்தோட காதல் டாமினேஷன் தான் அந்த பொதுவான திரெட்… எல்லாமே சூடான பாட்டுங்க…” என்றான்.

“இதப்பாருடா… இவ்ளோ அனலைஸ் பண்றார் சார்… ஓல்டு ஹீரோ சரத்தெல்லாம் ஒதுங்கிக்கிற வயசாச்சு இல்லை?” என்றான் ஜெய்.

“சார்! எல்லாருக்கும் வயசாகும்… ஆனால் வயசாகுறதை தள்ளிப்போடுற திறமை ஒரு சிலருக்கும் மட்டும் தான். சரத் சார் மாதிரி… அவர் ஒரு underrated actor” எனன்று சிலாகித்து சொன்னான் மணிகண்டன்.

“என்ன underrated actor? அவர் நடிக்க வந்தப்போ ஹீரோக்களுக்கு நல்ல உடம்புங்க இல்லை.. இவருக்கு beefed up body.. அதனால தனியா தெரிஞ்சார். மத்தபடி அவர் ஒரு overrated நடிகர்.. கோபம், காதல் காமெடி எல்லாத்துக்கும் ஒரே expression தான் இருக்கும்…” என்று ஜெய் அவனை வம்புக்கு இழுத்தான்.

“சார்! சரத்கிட்டே யார் நடிப்பை எதிர்பார்த்தாங்க? அவருக்கு மேலுடம்பு மட்டும் கும்முன்னு இருக்காது.. கீழேயும், அதாவது under-லயும் சும்மா கும்முன்னு இருப்பார். அதனால தான் அவரை underrated actor-நு சொல்வோம்.. நான் வீட்டுல தனியா இருந்திருந்தா இந்த பாட்டுங்களை எல்லாம் பார்த்ததுக்கு இன்னேரத்துக்கு ஒரு ரவுண்டு அடிச்சிருப்பேன் சார்!” என்று சொல்லிவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தான். அவர்களது உரையாடல் நிறைய காமம் கலந்து சுற்றி சுற்றி செக்ஸிலேயே வந்து முடிந்தது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இருவரிடையே இருந்த தயக்கங்கள் எல்லாம் மறைந்து போய் இயல்பாக செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்தனர்.

மணிகண்டன் கீழே இறங்கி எதையோ எடுத்துக்கொண்டு மீண்டும் குதிரை மேலே ஏறினான். பின்னர் அதேபோல இரண்டு மூன்று முறை இறங்கி ஏற, ஜெய் “மணி! எது வேணும்னு என்கிட்டே சொல்லு நான் எடுத்து தர்றேன்” என்று சொல்லி சோஃபாவில் இருந்து எழுந்து மணிகண்டன் மேலே ஏறி நின்று வேலை செய்துக்கொண்டிருந்த குதிரை அருகே சென்று நின்றான். மடித்து கட்டியிருந்த லுங்கிக்குள் வெள்ளை ஜட்டியில் மணிகண்டனுக்கும் எழுச்சி ஏற்பட்டிருப்பது போல தோன்றியது. ஜெய் மணிகண்டனுடைய சுன்னி கூடாரத்தை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

மணிகண்டன் ஜெய் தன்னை எங்கே பார்த்தான் என்று தெரிந்ததும் கொஞ்சம் நெளிந்தான். “சார்! எதாச்சும் வேணும்னா நானே எடுத்துக்குறேன். அதுவும் இல்லாம இந்த fixture-ஐ மாட்டினா வேலை முடிஞ்சுது சார், நீங்க போங்க” என்று கூச்சத்தோடு சொல்ல, ஜெய் வேண்டுமென்றே சிரித்தபடி நகராமல் அங்கேயே நின்றான்.

மணிகண்டன் கூச்சத்தோடு “போங்க சார்!” என்று சொன்னாலும் தன்னுடைய சுன்னியை மறைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. ஜெய்க்கு தான் அவனது கால்களுக்கிடையே பார்த்ததை மணிகண்டனும் கவனித்துவிட்டு பெரிதாக எதிர்ப்பு காட்டாததால் கிடைத்த துணிச்சலில் “மணிகண்டா… சரத் மட்டுமில்லை.. நீ கூட underrated person-நு.. அதாவது under-ல highly rated person-நு நினைக்கிறேன். சரியா?” என்று சொல்லி சிரித்தான் ஜெய்.

“சார்! விளையாடாதீங்க… இதோ வேலை முடிஞ்சாச்சு” என்று சொன்னபடி மணிகண்டன் குதிரையில் இருந்து இறங்குவதற்காக உட்கார்ந்து காலை தொங்கப்போட, ஜெய் அவன் கால்களிடையே வந்து நின்று, மடித்து கட்டிய லுங்கியில் பாதி தெரிந்த மணிகண்டனின் சதைப்பற்றான தொடைகளில் தன் இருகையையும் ஊன்றியவாறு அவனை கீழே இறங்கவிடாமல் நின்றான். மணிகண்டனின் மடித்துகட்டிய லுங்கிக்குள் தெரிந்த ஜட்டிக்குள் ஏற்பட்ட எழுச்சியை பார்த்து “மணிகண்டா… உன்னோட மணியும் பெரிசா தான் இருக்கும் போல” என்று சிரித்தான்.

“உங்களோட அளவுக்கு எல்லாம் இல்லைங்க சார்” என்று சிரித்தான்.

“என்னோடத எப்போ பார்த்தே?”

“வந்த நாள்ல இருந்து நீங்க சோஃபாவுல காலை பரப்பிக்கிட்டு சரிஞ்சுகிட்டு டீவி பாக்குறப்போ எல்லாம் நான் உங்களோடத தான் பார்த்துட்டு இருப்பேன்.. நீங்க எனக்காக பரிஞ்சுகிட்டு வந்தப்புறம் எனக்கு உங்க மேலே ஒரு மயக்கம்” என்று சொன்னவாறு ஜெய்யின் தலைமுடியை கலைத்து சிரித்தான். ஜெய் மணிகண்டனின் தொடையில் ஊன்றியிருந்த தன்னுடைய எடுக்காமல் அவனது லுங்கியை மேலே நகர்த்தி மணிகண்டனின் ஜட்டியோடு அவன் எழுச்சியை பிடித்து மெதுவாக பிசைந்தான். நல்ல கெட்டியாக இருந்தது… “திருட்டுப்பையன்! டெம்பர் அடிச்சதை சாமார்த்தியமா மறைச்சிட்டு இருந்திருக்கான்” என்று நினைத்துக்கொண்டு மணிகண்டனின் காலை மெதுவாக அகட்டி விரித்து அவன் உள்தொடைகளில் தன்னுடைய நாக்கை ஓடவிட்டான். மணிகண்டனுக்கு உடம்பெங்கும் சிலிர்த்ததன் அடையாளமாக மயிர்கூச்செரிந்தது. சில நொடிகள் மணிகண்டனின் தொடைகளை நக்கியவாரே ஜெய் முன்னேறி அவனுடைய விளைந்த சாமானை ஜட்டியோடு கடித்தான். ஜட்டியில் மணிகண்டனின் சுன்னியின் வியர்வை வாசனை கமகமத்தது.

மணிகண்டன் குதிரையில் இருந்து இறங்க, ஜெய் அவனது லுங்கி மேலே சுருட்டிக்கொள்வது போல பார்த்துக்கொண்டான். இறங்கிய மணிகண்டனின் பெருத்த தொடைகளும், எழுச்சியான வெள்ளை ஜட்டியும் ஜெய்யின் கால்களோடு பின்னிக்கொண்டு ஜெய்யின் உரசலில் இன்பம் தேட, ஜெய் ஒரு கையால் மணிகண்டனின் இடுப்பை சுற்றி வளைத்துக்கொண்டு மறுகையால் மணியின் பிடரிமுடியை பிடித்துக்கொண்டு அவன் வாயில் தன் வாயை பொருத்தி கிஸ்ஸடிக்க ஆரம்பித்தான்.

********

கட்டிலில் ஜெய் ஒரு கையை தலைக்கு கீழே வைத்து விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்திருக்க, மறு கை அவன் மார்பில் தலைவைத்து படுத்திருந்த மணிகண்டனின் தலையை பாசத்தோடு கோதிக்கொண்டு இருந்தது. காலை விரித்து ஜெய் படுத்திருக்க, அவனது சாமானை வெயிலுக்கு காட்டமாட்டேன் என்று மணிகண்டன் தன் உள்ளங்கையால் பிடித்து மறைத்துக்கொண்டிருந்தான். ஜெய்யின் தொடை மீது தன்னுடைய தொடையையும் போட்டிருந்த மணிக்கு, இருவரின் தொடைகளும் ஒன்றுபோல சதைப்பற்றுடன் இருப்பதாக தோன்றியது. மணிகண்டன் தலையை நகர்த்தி ஜெய்யின் மார்பு காம்பில் முத்தம் வைக்க, ஜெய் குணிந்து மணிகண்டனின் தலையில் பச்சென்று ஒரு முத்தம் வைத்தான்.

“மணிகண்டா… செக்ஸையும் தாண்டி எனக்கு உன்னை ஃப்ரெண்டா பிடிச்சிருக்குடா… எனக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பியாடா?” என்று கேட்டான்.

“என்னைக்கு நீங்க எனக்காக பட்டாபி கிட்டே சண்டை போட்டீங்களோ அன்னைக்கே எனக்கு உங்க மேலே மரியாதை வந்துடுச்சுங்க சார். அப்புறம் எல்லோரும் என்னை தனிமைபடுத்தினப்போ நீங்க என் கூட வந்து பேசினது, டீ குடிச்சது எல்லாம் உங்க மேலே எனக்கு லவ் வர வச்சிடுச்சு… ஆனா என்னால அதை வெளியே காமிச்சுக்க முடியலை…. நீங்க முதலாளி, நான் தொழிலாளி அதனால இதை வெளியே சொல்லமுடியாது. ஆனால் நான் சந்தர்ப்பம் கிடைச்சா எப்பவும் உங்களுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டா இருப்பேன்.. சத்தியம்!” என்றான் மணிகண்டன்.

“அப்போ என் கூட சென்னைக்கு வந்துடுறியா? என் கூடவே இருந்துக்கோ”

“சார்! முதலாளிக்கும் தொழிலாளிக்கும் காதல் இருந்து கேள்விப்பட்டிருக்கீங்களா? ராஜாவுக்கு அவன் அடிமைக்கும் உறவு இருக்கலாம். ஆனா என்னால தொழிலளியாகவோ இல்லை அடிமையாகவோ இருந்து காதலிக்கமுடியாது. எனக்கு சுதந்திரமா, சுயமரியாதையோட எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாம உங்களை கண்ணை பார்த்து காதல் பண்ணனும். அதனால நான் உங்களோட கேர் ஆஃப்ல சென்னைக்கு வரமுடியாது.. அதுவும் இல்லாம கொஞ்ச நாளைக்கு அப்புறம் ஒரு வாளி தண்ணிக்காக கெணத்தையே பேர்த்துட்டு வந்துட்டோமோன்னு தோணலாம்.. அதனால கொஞ்ச நாள் டைம் எடுத்துக்கோங்க.. நம்ம நட்புக்கும் குடுங்க… சில மாசங்களுக்கு அப்புறமும் நீங்க என்னை ஃப்ரெண்டா நினைச்சீங்கன்னா நீங்க இங்கே மரக்காணம் வர்றப்போ நாம சந்தோஷமா நேரம் செலவழிக்கலாம். ஒருவேளை எனக்கு சென்னையிலே வேலை கிடைச்சா எனக்குன்னு ஒரு இடம் வச்சுகிட்டு தான் உங்க வீட்டுல அப்பப்போ தங்குவேன்…” என்றான்.

ஜெய்க்கு மணிகண்டனுடைய உணர்ச்சிவசப்படாமல் பிராக்டிகலாக யோசிக்கும் எண்ண ஓட்டம் பிடித்திருந்தது. அவன் சொன்னபடி தான் உணர்ச்சிவசப்பட்டு நட்புக்கரத்தை நீட்டிவிட்டு பின்னர் மேட்டர் பண்ணினதுக்காக சுமக்கிறோமோ என்ற அலுப்பு வந்துவிடக்கூடாது என்றும் தோன்றியது. இருப்பினும் ஜெய்க்கு மணிகண்டன் மீது ஏற்பட்டிருப்பது காமத்தையும் தாண்டிய நட்பு தான் என்று உறுதிபட தோன்றியது. அதனால் மணிகண்டன் சொன்னது போல காத்திருக்க முடிவுசெய்தான்.

“என் சுயமரியாதை சிங்கமே… எனக்காகவாச்சும் உனக்கு சீக்கிரம் சென்னையிலே வேலை கிடைக்கனும், நீ என் பக்கத்துல இருக்கனும்னு வேண்டிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவன் பக்கம் ஒருக்களித்து, மணிகண்டன் மேலே கால்போட்டுக்கொண்டு ஜெய் அவனை கட்டிப்பிடித்து அவன் வாய்க்குள் தன் நாக்கை விட்டு கிஸ்ஸடித்தான். மணிகண்டனும் முத்தத்தில் ஜெய்யோடு சரிக்கு சரியாக மல்லுக்கு நின்றான்.

பி.கு: ஜெய் பின்னர் மணிகண்டனுக்காக LinkedIn மற்றும் இன்னபிற வலைமனைகளில் பதிவு செய்தும், சமூக வலைதளங்களில் அவனுக்கு profiles ஏற்படுத்தி வேலை தேடுதலில் உதவி செய்தும், தனக்கு தெரிந்த நண்பர்கள் வட்டத்தில் சொல்லிவைத்து இண்டர்வியூக்கள் ஏற்பாடு செய்துகொடுக்க, மணிகண்டன் தன்னுடைய திறமையை நிரூபித்து வேலை வாங்கி சென்னையில் ஜெய்யின் வீட்டுக்கு அருகே குடிபோனான். ஜெய்க்கும் மணிகண்டனுக்கும் இடையே காலத்தோடு காதலும் நெருக்கமானது.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 1 Votes 1

Your page rank:

Picture of the day


Underrated மணிகண்டனோட பெரிய மணி
மேலும் காட்ட

இதோ.. நீங்க ஓரினச்சேர்க்கை கதை படிக்கிறதால இந்த ஜாலியான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.

கதைக்கு கொடுக்கும் நடிகரும், நடுவில் வரும் படங்களும் உங்களை கவர்கிறதா?

யாருக்கிடையே நடக்கும் ஓரினச்சேர்க்கை சுவாரசியமாக இருக்கும்

ஓரினச்சேர்க்கை கதையின் climax-ல் எந்த வகை Sex உங்களுக்கு பிடிக்கிறது?

ஓரினச்சேர்க்கை கதையில் வயது வித்தியாசம் நன்றாக இருக்குமா?

உங்க வயசு என்ன? (சும்மா ரசனையை புரிஞ்சிக்க மட்டுமே கேட்கிறேன்)


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.