அ.கோ 5. நெருங்க நெருங்க தான்….
இப்போதெல்லாம் நிகிலுக்கு கணேசனிடம் ஒரு வித சௌகரியம் தோன்றியுள்ளது. முதலில் தனது ரகசியம் தெரிந்த மனிதர் என்ற பயம் கலந்த தயக்கம் இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல அவர் அதை பொருட்படுத்தவில்லை என்று உணர்ந்தபோது நிகிலுக்கு அவர் மீது மரியாதை தோன்றியது. அது











