கண்ணாலேயே மிய்யா மிய்யா…
நான் அலுவலகத்தில் இருந்து மாலை கிளம்பி வீட்டுக்கு வரும்போது இரவாகிவிட்டது. பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை பற்றி புதிதாக எதுவும் சொல்லவே தேவையில்லை. வீட்டு சாவியை போட்டு திறந்தபோது உள்ளே இருந்த அமைதி என்னை கொஞ்சம் உறுத்தியது என்றாலும் உள்ளே நுழைந்