பருவம் 21. காஞ்ச நிலத்துல கஞ்சி வெள்ளம்
டிவி பார்த்துக்கொண்டிருந்த கஸ்தூரி ஜன்னலுக்கு வெளியே தூறல் போடுவதை பார்த்து அவசரம் அவசரமாக மாடிக்கு ஓடிச்சென்று காயப்போட்டிருந்த துணிகளை சேகரித்து படியிறங்கியபோது பிருத்வி வாசலில் புல்லட்டை நிறுத்திவிட்டு வாசல் படியேறினான். கஸ்தூரியை பார்த்து “Hi Aun










