கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து
மாலை… நான் ஜன்னல் வழியே தெருவில் அர்ணாப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து வருவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அர்ணாபின் முகத்தில் ஏதோ ஒரு குழப்பம், மனதில் ஏதோ ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது. உள்ளிருப்பதை அவன் முகம் எளிதாக க