பருவம் 17. வாயும் போட்டு வேலையும் குடுத்து…
சூரிய வெளிச்சம் பிருத்வியின் முகத்தை செல்லமாக தீண்டியபோது தூக்கம் கலைந்தாலும், கண்ணை திறக்க முடியாத அளவுக்கு களைப்பு அவனை ஆட்கொண்டிருந்தது. பிருத்வி தலையை தூக்கி பார்த்தபோது ஆளுயர கண்ணாடி சுவற்றுக்கு பின்னால் ஈஃபில் கோபுரம் கம்பீரமாக நின்றுக்கொண்டிரு




